கண்ணகிக்கு வந்த சோதனை கண்ணகி என்றாலே, சோகமும் சோதனையும்தானா? இந்த ஆண்டும் கண்ணகி கோயில் விழாவில் பிரச்னை செய்துள்ளது கேரளம்! முதலில் ஒரு ஃப்ளாஷ்பேக்... கி.பி. இரண்டாம் நூற்றாண்டு. கோவலனைப் பறிகொடுத்த கண்ணகி, கோபத்தில் மதுரையை எரித்துவிட்டு பெரியாற்றின் கரை வழியே 14 நாட்கள் பயணப்பட்டு விண்ணோற்றிப் பாறை (இப்போது வண்ணாத்திப் பாறை என்கிறார்கள்!) வந்து, நெடுவேல் குன்றம் என்ற இடத்தில் சாந்தமாகி, இறைவன் அருளால் கோவலனோடு பூப்பல்லக்கில் ஏறி வானை நோக்கிப் பறந்தார். சித்ரா பௌர்ணமி அன்று அந்தக் காட்சியை, மலைப்பகுதியில் வசித்த பளியர்கள் பார்த்து, சேரன் செங்குட்டுவ மன்னனிடம் கூறியதாக வரலாற்றுக் குறிப்புகள் சொல்கின்றன. சேரன் செங்குட்டுவன், இமய மலையில் இருந்து, கற்களைக் கொண்டுவந்து கண்ணகிக்குச் சிலை செய்து, கோயில் எழுப்பி வழிபட்டான். 11-ம் நூற்றாண்டில் அந்தக் கோயிலை, ராஜராஜ சோழன் புனரமைத்தான். அன்று முதல், சித்ரா பௌர்ணமி தோறும் தமிழர்கள் கண்ணகியை வழிபட்டு வருகிறார்கள். 1960-களில், கண்ணகி. . .
தமிழச்சிகளின் அடையாளமாகிய கற்புகரசி கண்ணகியின் பத்தினிகோட்டத்தில் இருந்த கண்ணகியின் சிலையின் தலையை வெட்டியெறிந்தனர் பிறப்பறியா கேரள பேடிகள்... ஆனால் தற்பொழுது, சுத்தமாக இடிந்து காணாமல் போகும் நிலையில் உள்ள மங்களதேவி கண்ணகி திருக்கோவிலுக்கு செல்லும் தமிழர்களையும் தடுக்க தொடங்கி விட்டனர் கேரள இனவெறி ஆட்சியாளர்கள்... தமிழக அரசே, இனியும் காலம் தாழ்த்தாது தமிழகத்தின் வழியாக கண்ணகியின் பத்தினிகோட்டத்திற்கு நல்லதொரு பாதையமைத்து தர வேண்டும்.. அதே போல், சிதலமடைந்து எந்த நேரமும் சுத்தமாக அழியும் நிலையில் உள்ள பத்தினிகோட்டத்தை உடணடியாக புணரமைத்து புதிப்பித்து காத்திடில் வேண்டும்...
Malayalees are like Hyenas. Always scavenge in groups. Never allow others to live peacefully. Tamilians face a time bomb in Tamilnadu as Malayalees grow in numbers here.
மூர்த்தி அவர்களின் கூற்று சரி,மனிதராகப்பிறந்தவரை வணங்குதல் கூடாது. இங்கு அதில்லை பிரச்சினை. கேரளா நம் மானிலத்திற்கு மக்களுக்கு செய்யும் அனியாயம் பற்றியதுதான் பிரச்சினை. நம் நாட்டிற்குள் எத்த்னை டீக்கடை நாயர்கள் சுக ஜீவனம் பண்ணும் போது கேரளாவில் எத்தனை தமிழர்கள் வியாபாரம் பண்ணுகிறார்கள்?
COMMENT(S): 13
கண்ணகி கேரளாவை சேர்ந்தவர் என்று கூறிவிட்டால்,கேரள அரசே அனைத்தையும் சீர் அமைத்து விடும்,
தமிழச்சிகளின் அடையாளமாகிய கற்புகரசி கண்ணகியின் பத்தினிகோட்டத்தில் இருந்த கண்ணகியின் சிலையின் தலையை வெட்டியெறிந்தனர் பிறப்பறியா கேரள பேடிகள்... ஆனால் தற்பொழுது, சுத்தமாக இடிந்து காணாமல் போகும் நிலையில் உள்ள மங்களதேவி கண்ணகி திருக்கோவிலுக்கு செல்லும் தமிழர்களையும் தடுக்க தொடங்கி விட்டனர் கேரள இனவெறி ஆட்சியாளர்கள்... தமிழக அரசே, இனியும் காலம் தாழ்த்தாது தமிழகத்தின் வழியாக கண்ணகியின் பத்தினிகோட்டத்திற்கு நல்லதொரு பாதையமைத்து தர வேண்டும்.. அதே போல், சிதலமடைந்து எந்த நேரமும் சுத்தமாக அழியும் நிலையில் உள்ள பத்தினிகோட்டத்தை உடணடியாக புணரமைத்து புதிப்பித்து காத்திடில் வேண்டும்...
மலைப்பகுதியில் வசித்த பளியர்கள் பார்த்து என்பது, மலைப்பகுதியில் வசித்த குறவர்கள் பார்த்து என்றிருக்கவேண்டும்.
Malayalees are like Hyenas. Always scavenge in groups. Never allow others to live peacefully. Tamilians face a time bomb in Tamilnadu as Malayalees grow in numbers here.
கண்ணகியம்மா நம்ம பயபுள்ளைங்களுக்கு,குத்து வெட்டு ,ஏற்படாம இருக்கனும்னா, வேறு தடத்தை காட்டும்மா....
சொந்த நாட்டிற்குள்ளேயே மாநிலத்திற்கு மாநிலம் நடமாடுவதற்கு அனுமதி தேவை எனில், இந்திய ஒருமைப்பாட்டைப் பற்றி பேசுவது கேவலமாகவே இருக்கின்றது.
மூர்த்தி அவர்களின் கூற்று சரி,மனிதராகப்பிறந்தவரை வணங்குதல் கூடாது. இங்கு அதில்லை பிரச்சினை. கேரளா நம் மானிலத்திற்கு மக்களுக்கு செய்யும் அனியாயம் பற்றியதுதான் பிரச்சினை. நம் நாட்டிற்குள் எத்த்னை டீக்கடை நாயர்கள் சுக ஜீவனம் பண்ணும் போது கேரளாவில் எத்தனை தமிழர்கள் வியாபாரம் பண்ணுகிறார்கள்?
கேரளாவே உன் அக்கிரமங்ககளுக்கு அளவேயில்லையா? கேட்பாரில்லையா? தெய்வமே கண் திறக்கக்கூடாதா?
அம்ம கண்ணகி நீ பாட்டுக்கு மதுரைய எரிச்சிட்டு சேரனாட்டுக்கு போயி ககர்சிலை ஆயிட்டே . தர்போது அரசியல்வ்யாதிகள் கிட்ட மாட்டின்டு தவிரியே தாயீ.வாழ்க உன் நாமம் உன்னால் போடுராங்க மக்களுக்கு போட்ராக பட்டைனாமம்
கடவுள் இல்லை என்பவருக்கு சிலை வைத்து ஆராதனை செய்யும் பகுத்தறிவாளர்களுக்கு கண்ணகியை விட குஷ்புவைத்தான் அதிகம் பிடிக்கும்.
மேலே கையைக் காண்பித்து, அந்த பரம்பொருளை வழிபடுங்கள் என்று நமக்கு உணர்த்தியவர்களையே கடவுளாக வழிபடுவது நம் சாபக்கேடு...