துப்பட்டாவுக்குள் மறையும் ஜெயில் மகள்! ஜூலை 3-ம் தேதி... பாலக்கோடு குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் காலையில் இருந்தே பரபரப்பு. காரணம்... 'முதல்வர் ஜெயலலிதாவின் மகள்’ என்று தன்னை சொல்லிக்கொள்ளும் பிரியா மகாலட்சுமியை போலீஸார் அங்கு ஆஜர்படுத்த இருந்ததுதான். மதியம் 2 மணிக்கு கோர்ட் முன் டாடா சுமோ கார் ஒன்று வந்து நின்றது. கார் கதவைத் திறந்த போலீஸார், காத்திருந்த மீடியாக்களைக் கண்டதும் சட்டென்று மூடி விட்டனர். கால் மணி நேரம் கழித்தே மீண்டும் கதவைத் திறக்க, முகத்தை மூடியபடி ஒரு உருவம் அதில் இருந்து இறங்கியது. பச்சை, சிவப்பு நிறம் கலந்த சுடிதார் அணிந்து துப்பட்டாவால் முகத்தை மூடியபடி வந்தார் பிரியா. உடன் வந்த போலீஸ்காரர்கள் அவருக்கு முன்னும் பின்னும் பாதுகாப்பாக சூழ்ந்துகொண்டு, மீடியாக்கள் பிரியாவைப் புகைப்படம் எடுக்காதவாறு வந்தனர். மாஜிஸ்திரேட் முன்னால் பிரியா நிறுத்தப்பட, 'உங்களுக்கு ஜூலை 17 வரை காவல் நீட்டிப்பு’ என்றார் மாஜிஸ்திரேட். அங்கு இருந்த வழக்கறிஞர்களைப். . .
"பிரியாவின் பங்களா அமைந்திருக்கும் கிருஷ்ணகிரி சத்யசாய் நகர் பகுதிக்குச் சென்று விசாரித்தபோது கிடைத்த தகவல்கள் அதிர்ச்சி ரகம்"- நீங்க மேலே எழுதியிருக்கும் எதுவுமே அதிர்ச்சி ரகம் என்றில்லை, முதலில் இது செய்தியாகும் விசயமே இல்லை.
ஜெயலலிதா மௌனமாக இருப்பது ஒரு புறம் இருக்கட்டும். கருணாநிதி இந்த சமாசாரத்தில் எப்படி மௌனமாக இருக்கிறார். கடுகு நுழைய இடம் கிடைத்தாலே கடப்பாறையை நுழைக்கும் ஆற்றல் பெற்றவராச்சே.
வீட்டுக்கு அட்வான்ஸ் ஒரு லட்சம், வாடகை 13 ஆயிரம் என்று தெரிந்தபோது, ஆச்சாரமான பெரிய இடத்துப் பெண் என்ற நம்பிக்கை வந்தது...?? Ethukum acharathukum ena samantham....??
வீட்டுக்கு அட்வான்ஸ் ஒரு லட்சம், வாடகை 13 ஆயிரம் என்று தெரிந்தபோது, -----> எந்த லோகத்தில் இருக்கிறீர்கள் ஐயா? பெங்களூரில் இந்த வாடகையெல்லாம் சர்வ சகஜம்!!! சென்னையிலேயே ஒரு பெட்ரூம் ஃப்ளாட் அதுவும் புறநகரில் மாதம் ரூபாய் ஆறாயிரம்! இதில் மாதம் 13 ஆயிரம் பெங்களூரில் என்பது எந்த விதத்தில் அதிர்ச்சி ரகம்?
பாலியல் புகாரில் யாராவது சிக்கிகொண்டால் மட்டும் அடுத்த வாரமே சிக்கிக்கொண்டவர்களின் சிறிய வயது முதல் மாட்டிக்கொண்டவரை தொடர்கதை எழுதுகிறீர்கள். இங்கு " நான் ஜெ வின் மகள்" என்று ஒரு பெண் கூறும்போது அதை பற்றி ஜுவி சுத்தமாக கண்டுகொள்ளவில்லை.
has tamilnadu cm lost her speech ? she said her 'best friend' is not her best friend anymore.....and now they both are together.....is it going to be the same drama ? so sick of her 'stories'
may be she still thinks that its a movie in the making....
COMMENT(S): 27
"பிரியாவின் பங்களா அமைந்திருக்கும் கிருஷ்ணகிரி சத்யசாய் நகர் பகுதிக்குச் சென்று விசாரித்தபோது கிடைத்த தகவல்கள் அதிர்ச்சி ரகம்"- நீங்க மேலே எழுதியிருக்கும் எதுவுமே அதிர்ச்சி ரகம் என்றில்லை, முதலில் இது செய்தியாகும் விசயமே இல்லை.
தமில் பத்திரிக்கைக்கு தமிலில் கருத்த எலுதுங்கப்பு கருத்த படிக்கர எங்கல மாதுரி கூட்டம் சந்தோசபடுவோம்ல
ஜெயலலிதா மௌனமாக இருப்பது ஒரு புறம் இருக்கட்டும். கருணாநிதி இந்த சமாசாரத்தில் எப்படி மௌனமாக இருக்கிறார். கடுகு நுழைய இடம் கிடைத்தாலே கடப்பாறையை நுழைக்கும் ஆற்றல் பெற்றவராச்சே.
எப்படி எப்படியெல்லாம் ஏமாற்ற கிளம்புகிறார்கள் என்பதை பார்க்கும் போது, யாரையும் நம்ப முடியலையே..
வீட்டுக்கு அட்வான்ஸ் ஒரு லட்சம், வாடகை 13 ஆயிரம் என்று தெரிந்தபோது, ஆச்சாரமான பெரிய இடத்துப் பெண் என்ற நம்பிக்கை வந்தது...?? Ethukum acharathukum ena samantham....??
வீட்டுக்கு அட்வான்ஸ் ஒரு லட்சம், வாடகை 13 ஆயிரம் என்று தெரிந்தபோது, -----> எந்த லோகத்தில் இருக்கிறீர்கள் ஐயா? பெங்களூரில் இந்த வாடகையெல்லாம் சர்வ சகஜம்!!! சென்னையிலேயே ஒரு பெட்ரூம் ஃப்ளாட் அதுவும் புறநகரில் மாதம் ரூபாய் ஆறாயிரம்! இதில் மாதம் 13 ஆயிரம் பெங்களூரில் என்பது எந்த விதத்தில் அதிர்ச்சி ரகம்?
டிசாட் அப்பா யார் என்று கொங்சம் கேட்டு சொல்லுங்கள்?
இது என்ன எல்லாம் கோர்ட்டு, ஜெயில், தண்டனை ஜாமீன் வம்சங்களாகவே
இருக்கின்றன.....கடவுளே உள்ள குழப்பம் போதாது என்று அடுத்த அணுகுண்டு!?
அம்மாசி - விலகீறு..இல்லாடி உனக்கு அம்மாவாசை!
பாலியல் புகாரில் யாராவது சிக்கிகொண்டால் மட்டும் அடுத்த வாரமே சிக்கிக்கொண்டவர்களின் சிறிய வயது முதல் மாட்டிக்கொண்டவரை தொடர்கதை எழுதுகிறீர்கள். இங்கு " நான் ஜெ வின் மகள்" என்று ஒரு பெண் கூறும்போது அதை பற்றி ஜுவி சுத்தமாக கண்டுகொள்ளவில்லை.
1 lakh advance for a 13,000 rent is normal. What's so abnormal abt it???
உள்ள வச்சி நெம்புனா உண்மை வருது.
has tamilnadu cm lost her speech ? she said her 'best friend' is not her best friend anymore.....and now they both are together.....is it going to be the same drama ? so sick of her 'stories'
may be she still thinks that its a movie in the making....
பிரியாவின் பங்களா அமைந்திருக்கும் கிருஷ்ணகிரி சத்யசாய் நகர் பகுதிக்குச் சென்று விசாரித்தபோது கிடைத்த தகவல்கள் அதிர்ச்சி ரகம்.
என்ன அதிர்ச்சி தகவல்கள்? பால் காய்ச்சியது, உடற்பயிற்சி செய்தது இதுவா?
வெள்ளையா இருக்கிறவங்க பொய் சொல்லமாட்டாங்க...
corect. enna sambantham enru puryavillai
தம்பி ராஜன்.. பால் காய்ச்சிய வைபவத்தில் அத்துனை அனுஸ்டானஙள் இடம் பெற்றதை முன்னே சொல்லியிருக்கிறார்கள்.. கவனி
வளர்ப்புதாய் கோடியில் புரண்டாலும் சிம்பிளாக கல்யாணம். தெருக்கோடியில் ஒரு காலத்தில் கடந்தவனுக்கு (வளர்ப்பு மகன்)கோடிகணக்கில் கல்யாணம்.
மருப்பு அல்லது விலக்கம் தர அம்மா வுக்கு கடமை உள்ளது.
உதடு வாய் மூக்கு ம் எனக்கு என்னமே சந்தேகமாதான் இருக்கு எதுக்கும் ஒரு டி என் யே டெஸ்ட்ட பன்னிதா பாக்குரது
ஜெயில் மகள் என்று போட்டிருந்தாலும். புத்திசாலித்தனமான சொல்லாடல் தான்...
ஃபாலோ அப் போடுறதை மட்டும் தயவு செய்து நிறுத்திடாதிங்க.... இது எங்க போய் முடியுதுன்னு தெரியனுமே...
அதென்ன தலைப்பு 'ஜெயில் மகள்'?... ஓ... இனிமே அவருக்கு ஜெயில்தான் எல்லாமேவா?...