ஆசிரியர்கள் ஃபெயில் வாத்தியார்கள் மொத்தப் பேருக்கும் பெரும்சோதனை ஏற்பட்டு விட்டது! கடந்த வியாழக்கிழமை நடந்த தகுதித்தேர்வு, தமிழகத்தில் இருக்கும் அனைத்து ஆசிரியர்களையும் விழி பிதுங்க வைத்துள்ளது. 'தகுதித்தேர்வு நடத்துறோம்னு சொல்லி எல்லாரையும் தகுதி இல்லாம ஆக்கப்போறாங்க’ என்று கொந்தளிக்கிறார்கள் ஆசிரியர்கள். 'ஆசிரியர் தேர்வு ஆணையம் நடத்தும் இந்தத் தேர்வு, ஆசிரியர்களைப் பணி நியமனத்தில் இருந்து தள்ளி வைப்பதற்காக நடத்தப்பட்ட அநியாயமான தேர்வு’ என்று குமுறுகிறார்கள்! அப்படி என்ன அநியாயம் நடந்தது? இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்களை இதுவரை வேலை வாய்ப்பக பதிவு மூப்பு அடிப்படையில்தான் பணி நியமனம் செய்தார்கள். ஆனால் இப்போது, மத்திய அரசு கொண்டுவந்துள்ள இலவசக் கட்டாயக் கல்வித் திட்டத்தின்படி, தகுதித்தேர்வு நடத்தித்தான் ஆசிரியர்களைத் தேர்வு செய்ய வேண்டும். அதனால் கடந்த 2009-ம் ஆண்டுக்குப் பிறகு, தொடக்கப் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர் பணி இடங்கள் நிரப்பப்படாமலே இருக்கின்றன. கடந்த தி.மு.க. அரசு அறிவித்த 1,743 இடங்கள் தவிர அ.தி.மு.க. அரசு. . .
வருடத்தில் நான்கு மாதம் விடுமுறை, சொந்த ஊரின் அருகே வேலை, தினமும் மூன்று மணி நேரம் வகுப்பு, விடைத்தாள் திருத்த பணம், இப்படி பல வசதிகளுடன் ஒரு பொறியியல் பட்டதாரிக்கும் கிடைக்காத சம்பளம், பென்ஷன், என பல ஆதாயங்களை பெற்றுக்கொண்டு அரசியல் பேசி பொழுது போக்கும் வீணர்கள்தான் இன்று ஆசிரியர்கள்.
"எட்டாம் வகுப்பு வரையிலான பாடங்களில் இருந்து கேள்விகள் கேட்கப்படும் என்று சொல்லி இருந்தார்கள். ஆனால், பெரும்பாலான கேள்விகள் ஒன்பதாம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான பாடங்களில் இருந்தே கேட்கப்பட்டன"- 12-ம் வகுப்பு வரையிலான படிப்பு அறிவு இல்லாத இவர்கலை நம்பியா நம் குழந்தைகளின் எதிர்காலம் உள்ளது? அடக்கடவுளே!
இந்த லடசணத்தில் இருக்கும் இவர்களிடம் பாடம் படிக்கும் இன்றைய குழந்தைகளை நினைத்தால்... நல்லவேளை, இப்படிப்பட்டவர்களிடம் பாடம் படிக்கும் நிலை அப்போது இல்லை.
படித்தவர்கள் பதவியில் இருந்தால், படிப்பின் அருமையும், பள்ளியின் அருமையும் புரியும். ஊழல் பெருச்சாளிகளுக்கு? மத்திய அரசின் நிதியை வாங்க இப்படி அலையும் மானில அரசின் நடவடிக்கை கண்டிக்கத் தக்கது.
நீங்கள் எல்லாம் ஆசிரியர் வேலைக்கு தேர்வு எழுதியுள்ளீர்கள் என்று தெரியுமா? உங்களிடம் படிப்பவர்கள் உங்கள் மூலம்தான் இந்த நாட்டுக்கு ஒரு நல்ல குடிமகனாக வர வேண்டும். நீங்களே இப்படிச் சொன்னால் எப்படி. இது உங்கள் வருமானத்திற்காக மட்டும் செய்யும் வேலை இல்லை.
We are so used to memorizing, we can't answer any indirect question that needs some thinking. I hope most of these whiners don't get the opportunity to ruin the future of our education.
பொதுவாகவே அரசு ஊழியர்கள் பணிக்கு சேர்வதற்காக அறிவை வள்ர்த்துக்கொள்வதுடன் சரி. பிறகு அதற்கும் நமக்கும் சம்பந்தம்மில்லை என நினைத்து வாழ்வதுதான் உண்மை.
இன்றைய குழந்தைகளின் ஐ-கியு மிக அதிகம். அவர்களை வழிப்படுத்துபவர்களின் நிலை இங்கே தெரிகிறது. இவர்கள் எல்லம் வெறும் பணத்திற்கு பெஞ்சை தேய்ப்பவர்கள் மட்டுமல்ல - எதிர்கால சமூகத்தையே பாழடிப்பவர்கள்.
மார்க்கை அள்ளிப்போடறதா! இந்தியாவில் வேறெந்த மானிலத்தில், மொழிப்பாடங்களில் 98 % - 100 % மார்க் கிடைக்கிறது. இங்கிலீஷ்காரன் கூட அவங்க ஊரில் ஆங்கிலப்பாடத்தில் 95 % வாங்குவது கிடையாது. நாம லகுவாக 95% வாங்குகிறோம். ஆனால் பிற்பாடு, எழுத்து தேர்வில் ஒரு வாக்கியம் கூட இலக்கண சுத்தமாக எழுதவும் வராது. கேள்வி கேட்டால் முறையாக, பதில் சொல்லவும் வராது.
இன்னும் அள்ளிப்போடனுமாமில்லே. எவ்வளவு வேணும்? 150% ?>
ஆங்கிலப் பாடத்துக்கான கேள்விகளில் ஒரு பக்க அளவில் ஒரு கட்டுரை கொடுத்து, அதில் இருந்து கேள்விகள் கேட்கப்பட்டது. அதைப் படித்து அர்த்தம் புரிந்து பதில் சொல்ல 10 நிமிடம் ஆகும்........
ஆசிரியருக்கே இந்த நிலை என்றால் மாணவர்களின் நிலை என்ன?
இந்தா கேசெல்லாம் 8 லட்சம் பணம் கொடுத்தால் ஆசிரியர் வேலை கிடைக்கும் என்று உட்கார்ந்து தின்று உண்டு கொயித்த ஜென்மங்கள். கையெழுத்து போட்டால் சம்பளம் வரும் என்று கணவு கன்டவர்கள்.
கேள்வி கஷ்டமா இருக்கா? அப்படி இல்லாவிடில் அது பதிலுக்கு பதில்.
'ஏற்கெனவே ஆசிரியர் பயிற்சி முடித்துள்ள நாங்கள் இன்னும் ஒரு தேர்வை எதற்காக எழுத வேண்டும்?’ இவர்கள் படித்தது என்ன என்பது அல்ல கேள்வி. அதனை நினைவில் வைத்து உள்ளார்களா என்பதுதான் கேள்வி?
COMMENT(S): 26
கேள்விகள் நாங்க கேட்டுதான் பழக்கம். திருப்பதிக்கே லட்டா?
ஆசிரியர்களை மதிக்காத எந்த சமுதாயமும் பின்னோக்கி தான் செல்லும் ...
ஆட தெரியாதவ மேட சரியில்லன்னலாம்..60 மார்க் எடுதவங்க மட்டும் மறூபடீயூம் டெஷ்ட் வக்கலாமா?
வருடத்தில் நான்கு மாதம் விடுமுறை, சொந்த ஊரின் அருகே வேலை, தினமும் மூன்று மணி நேரம் வகுப்பு, விடைத்தாள் திருத்த பணம், இப்படி பல வசதிகளுடன் ஒரு பொறியியல் பட்டதாரிக்கும் கிடைக்காத சம்பளம், பென்ஷன், என பல ஆதாயங்களை பெற்றுக்கொண்டு அரசியல் பேசி பொழுது போக்கும் வீணர்கள்தான் இன்று ஆசிரியர்கள்.
60 marks as pass- are you kidding- allot on the merit of marks not 60%
"எட்டாம் வகுப்பு வரையிலான பாடங்களில் இருந்து கேள்விகள் கேட்கப்படும் என்று சொல்லி இருந்தார்கள். ஆனால், பெரும்பாலான கேள்விகள் ஒன்பதாம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான பாடங்களில் இருந்தே கேட்கப்பட்டன"- 12-ம் வகுப்பு வரையிலான படிப்பு அறிவு இல்லாத இவர்கலை நம்பியா நம் குழந்தைகளின் எதிர்காலம் உள்ளது? அடக்கடவுளே!
இந்த லடசணத்தில் இருக்கும் இவர்களிடம் பாடம் படிக்கும் இன்றைய குழந்தைகளை நினைத்தால்... நல்லவேளை, இப்படிப்பட்டவர்களிடம் பாடம் படிக்கும் நிலை அப்போது இல்லை.
தகுதித் தேர்வுக்கு ஏன் தயங்க வேண்டும்?
தகுதியில்லாதவர்களுக்கு வேலை கொடுத்து அடுத்த சமுதாயத்திற்கான கல்வியை அரசு பாழ் படுத்தி விடக்கூடாது.
படித்தவர்கள் பதவியில் இருந்தால், படிப்பின் அருமையும், பள்ளியின் அருமையும் புரியும். ஊழல் பெருச்சாளிகளுக்கு? மத்திய அரசின் நிதியை வாங்க இப்படி அலையும் மானில அரசின் நடவடிக்கை கண்டிக்கத் தக்கது.
நீங்கள் எல்லாம் ஆசிரியர் வேலைக்கு தேர்வு எழுதியுள்ளீர்கள் என்று தெரியுமா? உங்களிடம் படிப்பவர்கள் உங்கள் மூலம்தான் இந்த நாட்டுக்கு ஒரு நல்ல குடிமகனாக வர வேண்டும். நீங்களே இப்படிச் சொன்னால் எப்படி. இது உங்கள் வருமானத்திற்காக மட்டும் செய்யும் வேலை இல்லை.
We are so used to memorizing, we can't answer any indirect question that needs some thinking. I hope most of these whiners don't get the opportunity to ruin the future of our education.
இந்த கோபத்தை மாணவர்கள் மீது காண்பித்துவிடப்போகிறார்கள்!!!!
பொதுவாகவே அரசு ஊழியர்கள் பணிக்கு சேர்வதற்காக அறிவை வள்ர்த்துக்கொள்வதுடன் சரி. பிறகு அதற்கும் நமக்கும் சம்பந்தம்மில்லை என நினைத்து வாழ்வதுதான் உண்மை.
இன்றைய குழந்தைகளின் ஐ-கியு மிக அதிகம். அவர்களை வழிப்படுத்துபவர்களின் நிலை இங்கே தெரிகிறது. இவர்கள் எல்லம் வெறும் பணத்திற்கு பெஞ்சை தேய்ப்பவர்கள் மட்டுமல்ல - எதிர்கால சமூகத்தையே பாழடிப்பவர்கள்.
மார்க்கை அள்ளிப்போடறதா! இந்தியாவில் வேறெந்த மானிலத்தில், மொழிப்பாடங்களில் 98 % - 100 % மார்க் கிடைக்கிறது. இங்கிலீஷ்காரன் கூட அவங்க ஊரில் ஆங்கிலப்பாடத்தில் 95 % வாங்குவது கிடையாது. நாம லகுவாக 95% வாங்குகிறோம். ஆனால் பிற்பாடு, எழுத்து தேர்வில் ஒரு வாக்கியம் கூட இலக்கண சுத்தமாக எழுதவும் வராது. கேள்வி கேட்டால் முறையாக, பதில் சொல்லவும் வராது.
இன்னும் அள்ளிப்போடனுமாமில்லே. எவ்வளவு வேணும்? 150% ?>
இவர்கள் தான் மாணவர்களைப் போட்டு பாடாய்ப் படுத்துபவர்கள்
ஆங்கிலப் பாடத்துக்கான கேள்விகளில் ஒரு பக்க அளவில் ஒரு கட்டுரை கொடுத்து, அதில் இருந்து கேள்விகள் கேட்கப்பட்டது. அதைப் படித்து அர்த்தம் புரிந்து பதில் சொல்ல 10 நிமிடம் ஆகும்........
ஆசிரியருக்கே இந்த நிலை என்றால் மாணவர்களின் நிலை என்ன?
நீங்கள் எல்லாம் ப்ளஸ் ட்டூ (இடை நில ஆசிரியர்கள் அல்ல) பேப்பர் திருத்துகிற லட்சணம் தான் பேப்பரில் போட்டுக் கிழிக்கிறார்களே!
எல்லாரும் போய் வெவசாயம் பன்னுங்க.....!!!!
இந்தா கேசெல்லாம் 8 லட்சம் பணம் கொடுத்தால் ஆசிரியர் வேலை கிடைக்கும் என்று உட்கார்ந்து தின்று உண்டு கொயித்த ஜென்மங்கள். கையெழுத்து போட்டால் சம்பளம் வரும் என்று கணவு கன்டவர்கள்.
கேள்வி கஷ்டமா இருக்கா? அப்படி இல்லாவிடில் அது பதிலுக்கு பதில்.
உங்களுக்குன்னா ரத்தம், மாணவர்களுக்குன்னா தக்காளிச் சட்னியா? நல்லா வேணும்யா!
'ஏற்கெனவே ஆசிரியர் பயிற்சி முடித்துள்ள நாங்கள் இன்னும் ஒரு தேர்வை எதற்காக எழுத வேண்டும்?’ இவர்கள் படித்தது என்ன என்பது அல்ல கேள்வி. அதனை நினைவில் வைத்து உள்ளார்களா என்பதுதான் கேள்வி?
அதனால் இந்த தேர்வில் 60 மதிப்பெண்கள் எடுத்தாலே போதும் என்று அறிவிக்க வேண்டும் >>>
அடடே! இது நம்ம ரத்தத்திலேயே கலந்தது.
மீண்டும் தேர்வு வைக்க வேண்டும், அதில் முயற்சியுடன் நான் 90 எடுப்பேன் என்று சொல்லிவிடுவீர்களோ என்று ஒரு நிமிடம் இதயம் நின்றுவிட்டது!
நல்ல வேளை, நமது பாரம்பரியத்தை காப்பாற்றிவிட்டீர்கள்!
தெரியுதா.... தேர்வு எழுதறவு எவ்வளவு கஷ்டமென்று... இனியாவது மாணவர்களுக்கு மார்க்கை அள்ளிப் போடுங்க....