• தமிழக அரசின் புதிய உள்துறை செயலராக நிரஞ்சன் மார்டி நியமனம்
  • முன்னணி கிரிக்கெட் வீரர்களுக்கு ஹம்மர் கார் பரிசு; ஸ்ரீசாந்த் பகீர் தகவல்
  • தமிழக அரசின் புதிய உள்துறை செயலராக நிரஞ்சன் மார்டி நியமனம்
  • வன்னியர்கள் கைது குறித்து விசாரிக்க குழு: ஜி.கே.மணி உயர் நீதிமன்றத்தில் மனு
  • பிரதமர் வேட்பாளர்: முடிவெடுக்க தயங்குகிறது பா.ஜனதா
  • ஒவ்வொரு ஐபிஎல் குழுவுடன் ஊழல் தடுப்பு பிரிவு அனுப்பப்படும்: பிசிசிஐ
  • ஐபிஎல் போட்டிக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு
  • கிரிக்கெட் சூதாட்டம்: இந்தி நடிகர் விந்து தாராசிங் கைது
  • மொபைல் போனை 20 வினாடிகளில் சார்ஜ் செய்யும் உபகரணத்தை கண்டுபிடித்த இந்திய மாணவி
  • குத்துச் சண்டை வீரர் விஜேந்தர் சிங் மீண்டும் பயிற்சிக்கு திரும்பினார்
  • தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் தர மாட்டோம்: கர்நாடக முதல்வர் சித்தராமையா
  • கச்சத்தீவை மீட்க வலியுறுத்தி பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம்
22 May, 2013
கழுகார் பதில்கள்
கழுகார் பதில்கள் லட்சுமி தாராசெங்குட்டுவன், வேலூர் (நாமக்கல்).    பொன்முடி, நேரு, வீரபாண்டி ஆறுமுகம் கைது -  ராவணன், திவாகரன், நடராஜன் கைது என்ன தெரிகிறது? ஜெயலலிதாவுக்குத் தூரத்தில் இருந்தால் மட்டும் அல்ல, பக்கத்தில் இருந்தாலும் சிக்கல் எனத் தெரிகிறது. எதிரிகள் அனைவரும் சடசடவென பெயில் வாங்கி வந்தார்கள். ஆனால் மாஜி நண்பர்கள்தான், விழி பிதுங்கி நிற்கிறார்கள்!  உமரி ப.கணேசன், மும்பை-37.   முன்னாள் அமைச்சர்களின் வீடுகளில் இப்போது ரெய்டு நடத்துகிறார்களே... இன்னுமா மறைக்காமல் வைத்து இருப்பார்கள்? லஞ்ச ஒழிப்பு வழக்குகளில் ரெய்டு என்பது வெறும் ஃபார்மாலிட்டி தான். ஏற்கெனவே 'அனைத் தையும்’ கண்டுபிடித்து சொத்துக் கணக்குகள் சேகரிக்கப்பட்ட பிறகுதான், ரெய்டுகள் நடத்தப் படுகின்றன. 'எங்கள் வீட்டில் எதுவும் எடுக்கவில்லை’ என்று சொல்வதாலேயே, 'எதுவும் இல்லை’ என்று அர்த்தம் ஆகாது. வழக்குப் பதிவாகும்போதுதான் உண்மை கள் வெளிச்சத்துக்கு வரும்.  ஸ்ரீ.உஷா பூவராகவன் படியூர் (திருப்பூர்).   நீலகிரி மக்களவைத் தொகுதிக்கு இடைத்தேர்தல் வரும் என்கிறார்களே? சட்டப்படி பார்த்தால்,. . .
இதை முழுமையாக படிக்க இங்கே Login செய்யவும்
fb iconSign in with Google
twitter iconSign in with Facebook

COMMENT(S): 50

ஒரு காலத்தில் அ தி மு க உதயமானது.காரணம் ஜயலலிதா.தி மு க இரன்டாக பிரிய குஷ்பு காரணமக இருப்பார்

சட்டம் ஒழுங்கு கூடத்தான் சரி இல்லை. அதற்காக போலீஸ் ஸ்டேஷனை பூட்டிவிட முடியுமா என்ன?...ஜெயாவுக்கு என்னதான் சப்பை கட்டு கட்டினாலும் உண்மையை மறைக்கமுடியலை...

நான் உயர, மதிப்பு பெற, பழிவாங்க, தப்பிக்க, உண்மையை மறைக்க, இப்படி பல காரணங்களுக்கு எதிரி கட்சிகாரரகளை, மாஜி நண்பர்களை, உயிர்தோழி போன்றோறை கைது செய்து காலத்தை போக்கும் ஜெயலலிதாவுக்கு கடந்த காலத்தில் இது போன்று செய்த காரியம்தான் இத்தனை வம்புகளை தனக்கு கொண்டு வந்தது என்பதை யோசித்து பார்க்காமல், அடுத்த முறையும் சிறைக்கு செல்ல தன்னை தயார்படுத்தி கொண்டு வருகிறார்.

தி.மு.க.வில் ஏற்பட்டுள்ள உட்கட்சிப் பூசல்கள் பற்றி யாரும் கவலை படவேண்டாம்... கட்சி ஒன்றுதான்...சின்னம் ஒன்றுதான்...ஜெயா செய்யும் அக்கபோரே திமுகவை கரை சேர்த்துவிடும்....

You wear helmet and ride- good for you
If not, its good for police

Thanks to JV for agreeing that Law

1992 ல் திராவிட இயக்கத்தின் 75வது ஆண்டு விழா கொண்டாடினார்களே! அது என்ன கணக்கு?

சாலை சரியில்லாவிட்டால்தான் ஹெல்மெட் மிக அவசியம்

நான் உயர, மதிப்பு பெற, பழிவாங்க, தப்பிக்க, உண்மையை மறைக்க, இப்படி பல காரணங்களுக்கு எதிரி கட்சிகாரரகளை, மாஜி நண்பர்களை, உயிர்தோழி போன்றோறை கைது செய்து காலத்தை போக்கும் ஜெயலலிதாவுக்கு கடந்த காலத்தில் இது போன்று செய்த காரியம்தான் இத்தனை வம்புகளை தனக்கு கொண்டு வந்தது என்பதை யோசித்து பார்க்காமல், அடுத்த முறையும் சிறைக்கு செல்ல தன்னை தயார்படுத்தி கொண்டு வருகிறார்.

"எதிரிகள் அனைவரும் சடசடவென பெயில் வாங்கி வந்தார்கள். ஆனால் மாஜி நண்பர்கள்தான், விழி பிதுங்கி நிற்கிறார்கள்!"-----------> நண்பர்களாகக் கூட இருந்து குழி பறிக்கும் துரோகிகள் எதிரிகளை விட மிகவும் ஆபத்தானவர்கள்

"சட்டப்படி பார்த்தால், மூன்று கூட்டத் தொடர்களுக்கு ஆ.ராசா வரவில்லை. சபாநாயகர் மீரா குமார் கவனிக்க வேண்டிய விஷயம் இது!"--------> தகுந்த காரணத்தைச் சொல்லி லோக்சபாவுக்கு வராதிருக்க முன் அனுமதி வாங்கியிருந்தால் ஒன்றும் செய்ய முடியாது. ராசாவும் சட்டம் அறிந்தவர்தான். அவர் செய்தது, செய்வது எல்லாம் சட்டப்படிதான். அவர் பார்லிமென்டுக்கு வராவிட்டாலும் ஜீரோ லாஸ் தான்.

@சந்துரு, கேடி எப்படி வேண்டுமானாலும் வரலாம். ஹெல்மெட்டுக்குப் பதில் மங்கி குல்லா போட்டுக் கொண்டோ, ஸ்டாக்கிங்கை தலையில் போட்டுக் கொண்டோ வந்தாலும் அடையாளம் தெரியாதுதான். ஹெல்மெட் உங்களயும் என்னையும் போன்ற சாதாரனர்கள் விழுந்ததனால் உயிர் விடவோ, இல்லை மோசமான விளைவுகளில் இருந்து காக்கவே தேவை. உங்கள் கூற்றுப் படிப் பார்த்தால், பைக்கில் வந்து குற்றம் செய்கிறார்கள் என்பதற்காக பைக்கை தடை செய்ய வேண்டுமா?

முதல் கேள்விக்கான பதிலுக்குப் பதில். எதிரிகளிடம் ரகசியம் இல்லை. ஆனால் மாஜி நண்பர்களிடம் குடுமியல்லவோ மாட்டி இருக்கிறது. அதனால்தான் விழி பிதுக்கப் படுகிறது.

ஹெல்மெட் சென்னைக்கு (தமிழகத்துக்கு??) மிகவும் அவசியமே. கீழே விழுந்ததனால் தலை உடையாதே. பின்னால் வரும் வாகனம் ஏறினால் .. பால்தான்.

Generally kalugar is replying like an ADMK Spokes person. I saw this in many of his replies....he is not perfectly neutral....

Helmet Compulsion is dangerous.Police should not enforce it,for the simple reason chain snatching can easily be done without revealing the identity,and no court can convict due to benefit of doubt even if CCTV Cameras are there.Slowly person wearing helmet can enter in to any place including the Bank under the pretext of coming in Two-Wheelers, can get away with what they want.One can even rape wearing helmet and entering without removing. Will you frame rule for its compulsory removal too for temporary entry to room? Above all it is common knowledge that wearing helmet gives confidence to youngsters for rash driving, and in variably only those with helmet indulge in rash and negligent driving. I do not know all these practical difficulties were explained to Court?

மொத்தத்துலே முட்டாளானது திருவாலர் பொதுஜனம் தான் ,அதனலதான் 50% ஓட்டெ போடர்துல்லே

திக்விஜய் சிங்கோடு ஒப்பிடப்பட்ட பிறகும் இனி இளங்கோவன் அரசியலில் இருக்க வேண்டுமா? இதை விட கேவலம் என்ன இருக்கிறது?

when roads are not good-was it ever- thanks to Madras telephones MES and TWAD.
It is even more safe to wear a helmet to protect the head-deaths due to accidents occur mainly in 2 wheelers due to head injury-not fracture foot leg arm.
If you think your life is cheaper than the price of the helmet- please feel free not to wear it.

"நான் தவறான பாதையைத் தேர்ந்தெடுத்து விட்டேன்’ என்று, தான் அரசியலுக்கு வந்தது குறித்து ப.சிதம்பரம் வருத்தப்பட்டுள்ளாரே" - நீங்க எப்பவுமே இப்படித்தேன் அப்பச்சி, பாருங்க நாங்க உங்களைத் தேர்ந்தெடுக்கலை ஆனால் நீங்களே உங்களை தேர்ந்தெடுத்துக்கிட்டீங்க! ஆக மொத்தம் நீங்க செய்யுறது தப்புன்னு உங்களுக்கே தெரியுறது!

ஈ வி கே எஸ், திக்கி ---- தமிழக காமெடியன், அனைதிந்திய காமெடியன் ....

திமுகாவில் ஏது உட்கட்சி பூசல்கள், எல்லாமே குடும்ப பூசல்கள் தான்.

பிரேமலாதாவிற்கு உள்ளாட்சி தேர்தல் முடிவு நியாபகம் இல்லை போலிருக்கு. இதில வெற்றி கொண்டான் வேற காமடி பண்ணிகிட்டு இருக்காரு. என்னமோ தனித்தனியா தேர்தல சந்திச்சி இருந்தா தோத்திருப்பாங்ககிற மாதிரி. வெற்றி வித்யாசம் தான் தெளிவா சொல்லுதே திமுக எதிர்கட்சிக்கு கூட லாயகில்லைன்னு.

முன்னாள் அமைச்சர்களின் வீடுகளில் இப்போது ரெய்டு நடத்துகிறார்களே... இன்னுமா மறைக்காமல் வைத்து இருப்பார்கள்?

- மறைக்கிற அளவுக்கா சேத்து இருக்காங்க. நெல்லிக்காயை மறைக்கலாம், பூசணிக்காயை சோத்தில் மறைக்க முடியுமா?

There will not be smoke without fire. With Raja, MP not even appealing for bail for some reason, the people of Nilgiris constituency are deprived of their MP's services. It is little over 13 months since he is in jail. Why don't he resign and pave way for others to get elected?

 Displaying 1 - 25 of 50
Only Subscriber Can Post Comments

ஜூனியர் விகடன்
< 04 Mar, 2012 >

அட்டை படம்

சென்ற இதழ்

அதிகம் படித்தவை

Login or Register

LOGIN

fb iconSign in with Google
twitter iconSign in with Facebook

Register or Login

REGISTER

fb iconSign up with Google
twitter iconSign up with Facebook