• ஆண் - பெண் பாலியல் உறவே சட்டப்பூர்வ திருமணம்: முஸ்லிம் பெண் வழக்கில் ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு
  • அத்வானிக்கு முக்கியவத்தும் வழங்கினால் கூட்டணி: சொல்கிறார் சரத் யாதவ்
  • ஆஸ்கர் பெர்னாண்டஸ், சுதர்சன நாச்சியப்பன் உள்ளிட்ட 8 புதிய அமைச்சர்கள் பதவியேற்பு
  • செல்போன் அழைப்புகளுக்கான ரோமிங் கட்டணம் குறைப்பு
  • மத்திய அமைச்சரவையில் புதிதாக 8 அமைச்சர்கள் சேர்ப்பு?
  • தமிழக அமைச்சரவை மாற்றம்: அமைச்சர்கள் இருவர் நீக்கம்
  • மாநிலங்களவை தேர்தலில் தேமுதிகவும் போட்டி: விஜயகாந்த் அறிவிப்பு
  • மாநிலங்களவை தேர்தல்: கம்யூனிஸ்ட்க்கு அதிமுக ஆதரவு
  • சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற கோரி 8ஆம் தேதி தி.மு.க போராட்டம்
  • தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுங்கள்: பிரதமருக்கு ஜெ. கோரிக்கை
  • வங்கி வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை: ரிசர்வ் வங்கி அறிவிப்பு
  • மாநிலங்களவை உறுப்பினராக மன்மோகன் சிங் பதவியேற்பு
  • மாநிலங்களவை தே.மு.தி.க வேட்பாளர் இளங்கோவன்
  • மத்திய அமைச்சராகிறார் சுதர்சன நாச்சியப்பன்
  • சங்கரராமன் கொலை வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு
  • உத்தரகாண்டில் நிலச்சரிவில் சிக்கி 60 பேர் பலி
  • மத்திய அமைச்சரவை இன்று மாற்றியமைப்பு
  • குவைத்தில் 2 தமிழர்களின் தூக்குத்தண்டனை நிறுத்திவைப்பு
  • சென்னையில் ஸ்டாலின் கூட்டத்துக்கு திடீர் தடை
18 June, 2013
கழுகார் பதில்கள்
கழுகார் பதில்கள் பொன்விழி, அன்னூர்.     சிப்பாய்க் கலகத்தின்போது ஆங்கிலேயருக்குச் சிம்ம சொப்பனமாக இருந்த இந்தியர் யார்?   1857-ம் ஆண்டு நடந்த இந்திய சுதந்திர யுத்தத்தை 'சிப்பாய்க் கலகம்’ என்று சிலர் கொச்சைப்படுத்தினார்கள். எனவே, அந்த வார்த்தையைப் பயன்படுத்துவது தவறு. 'விடுதலைக்கான இந்திய யுத்தம்’ என்று அதை அடையாளப்படுத்தியவர் வீர சாவர்க்கர். அதைப் பல பிரிட்டிஷ் ராணுவ அதிகாரிகளே கலகம் என்று சொல்லவில்லை. கிழக்கிந்தியக் கட்டுப்பாட்டுக் குழுவின் தலைவராக இருந்த எல்லன்பரோ, 'நிலவக்கூடிய சூழ்நிலையைப் பார்க்கும்போது இந்த ஆயுத மோதல்கள் முறையான யுத்தத்தைப்போலக் காணப்பட்டதே தவிர... கலகத்தைப் போல அல்ல’ என்றுதான் அறிக்கை கொடுத்தார். எனவே, நாம் திரும்பத் திரும்ப 'சிப்பாய்க் கலகம்’ என்ற சொல்லைப் பயன்படுத்தக் கூடாது. அந்த யுத்தத்தை நடத்திய அத்தனை இந்தியரும், பிரிட்டிஷாருக்கு சிம்ம சொப்பனமாக இருந்தவர்கள்தான். 'எரிமலை அல்லது இந்திய சுதந்திரப் போர்’ என்ற தலைப்பில் வீர சாவர்க்கர் எழுதிய புத்தகத்தைப் படித்தால், முழுமையாக உணர்வீர்கள்.. . .
இதை முழுமையாக படிக்க இங்கே Login செய்யவும்
fb iconSign in with Google
twitter iconSign in with Facebook

COMMENT(S): 49

விடுதலை புலிகலின் அரஜகத்தை அப்போதே கன்டித்துஇருந்தால் இப்பொழுது இலஙை தமிழருக்காக புலம்ப வேன்டாம். எப்பொழுதுமே நடுனிலைமையுடன் துனிவுடன் எழுதவென்டும். கேடும் பெருக்கமும் இல்லல்ல நெஞ்சத்துக் கோடாமை சான்ரோர்க் கனி....

"திருமா, தி.மு.க. கூட்டணியில் இருக்கிறாரா? தி.மு.க.வில் இருக்கிறாரா?" - முதலில் அவர் அரசியலில் இருக்கிறாரா??????

தமிழனத் தலைவர் வந்த வழி அப்படிப்பட்ட வழி!!!! யாரையுமே, தன் மகனைக்கூட நம்பத் தயாராக இருக்க மாட்டார் அவர்!!!!! ஆக அவராகவே ஸ்டாலின் அவர்களை முதல்வராக முன்மொழியும் பேச்சுக்கே இடமில்லை!!!!! அப்படி ஒரு நிலைமை ஏற்படும் போதெல்லாம் அதற்கு எதிர்ப்பைக் கிளப்பி விடுவதும் அவர் தான்!!!! அதைக் காரணம் காட்டி அவர் இருக்கும் வரையில் அவர் தான் முதல்வர் ( அதற்குப்பின் பதவியில் இருக்க முடியாது இல்லையா) என்ற கட்சியின் கொள்கைக்கும் வழிவகுப்பவர் எப்டி அப்படியெல்லாம் செய்வார்?

அதிமுகா வை மகிழ வைத்து தானும் மகிழ்ந்த கழுகார் பதில்கள். இந்த ஜால்ரா போடாவிட்டால் ஜுவிக்கு வரும் தொல்லை அவர்களுக்கே தெரியும். மீண்டும் கடற்க்கரை சாலையில் அடி வாங்க முடியாது அல்லவா?

ஒரு விசயத்திற்கு எதிராக போராட மனமில்லாமல், இணையத்தில் எழுதிக் கிழிக்கும் கோழைகளைவிட, தன் உயிரைத்தொலைத்துப் போராடும் எவரும் தியாகிகளே.

"அண்ணா நூலகத்தைக் காக்கத் தீக்குளிப்பேன்’ என்று கருணாநிதி சொல்லி இருப்பது" - நூலகத்தை மாற்ற நீதிமன்றம் அனுமதிக்காது என்ற ஆழ்ந்த நம்பிக்கையின் வெளிப்பாடு!

ஆங்கிலேயன் நம்மை இன்னும் ஆண்டு கொண்டு இருந்தால் எவ்வளவோ நிம்மதியா இருக்கும். அவன் போட்ட ரோடு, சமூக கட்டமைப்பு, கல்வி, அரசியல் சட்ட ஒழுங்கு, அணை கட்டியது, ரயில்வே, இப்படி அவன் போட்டு, அமைத்துவிட்டுப் போன ஒரு அஸ்த்திவாரத்தைக் கொண்டுதான் அவனை விரட்டிவிட்டு நம் வாழ்க்கையை தொடன்கினோம். ஆனால், அஸ்த்திவாரம் அவனுடையது, ஆனால் அவைகள் மேல் கட்டியுள்ள அமைப்புகள் லஞ்சம், ஊழல், சுரன்டல், சாதி, கொலப்ப்பம், குளருபடி, இப்படி கலப்படம் அதிகமாகி, ஒரு ஒழுங்கு இல்லாமால், கட்டுபாடு இல்லாமல், குட்டையில் மீன் பிடித்து கொண்டிருக்கிறோம்.எதிலும் ஒரு ஒழுக்கமில்லை. ஒரே குழப்பமா இருக்கு. வெள்ளைக்காரன் கொள்ளை அடித்தாலும், இந்தியாவை ஒரு ஒழுங்கு முரையில், சுத்தமா வெச்சிருந்தான். அவன் கொள்ளை அடித்ததைவிட இப்போது நம்ம அரசியல்வாதிகல், முதலாளிகள், வியாபாரிகள், இப்படி ஒவ்வொரு இந்தியனும் இந்தியாவை சுரண்டி, தவராக பயன்படுத்தி, நாஸ்த்தி படுத்திகொண்டிருப்பதை பார்க்கும்போது தெரிகிறது. மீண்டும் வெள்ளைக்காரன் ஆட்சி வந்தால் நாடு உருப்படும்.

உலகம் தினந்தோரும் அழிந்து கொண்டுதான் இருக்கிரது. ஒரே நாளில் முழுவதும் அழியாது. மழை, வெள்ளம், புயல், சுனாமி, நில நடுக்கம், இப்படியான இயற்க்கை சீற்றத்தால் உலகம் தினந்தோரும் அழிந்துவருகிறது உண்மை. இந்த அழிவு நம்மை நம்பிக்கையில் வாழ அழைக்கிறது.

வாழைப்பழதில் ஊசி.... முதல் question...

'அண்ணா நூலகத்தைக் காக்கத் தீக்குளிப்பேன்’ என்று கருணாநிதி சொல்லி இருப்பது..?

வேறு ஒன்றும் இல்லை. அப்பாவித் தொண்டனைத் தூண்டிவிட்டு சட்டம் ஒழுங்குப் பிரச்சனையை உருவாக்குவதற்கான கூக்குரல்! பாவம் முகவிற்கு வயதாகியதால் இன்றைய தலைமுறையினரின் நிலை சரிவரத்தெரியவில்லை எனப்தைத்தான் இது காட்டுகிறது!

உலகம் என்பது அழியாது! மனித இனம் வேண்டுமானால் அழியலாம்! இரண்டுக்கும் வேறுபாடு உண்டு! முதலில் கேள்வி கேட்டவருக்கே இது தெரியுமா என்பது சந்தேகமே! பூமி என்பது அறிவியல் மற்றும் இந்து மதத்தின் படி பிரளயத்துக்குபின் ஐஸ்கட்டியாகிப் பின் மீண்டும் உயிர்த்து எழும், பலமுறை உயிர்த்து எழுந்திருக்கிறதது என்பதே உண்மை!

எல்லாம் வெளீவேஷம் போடும் ஏமாத்துக்கரஙகளே. இதுகளை நம்பும் மக்கள் பாவப்பட்ட ஜன்மங்கள் மோக்ஷமே கிடைக்காது நம்பளுக்கு

இரண்டாம் இடத்தைப் பிடிப்போர் எம்.எல்.ஏ-வை மேலே அனுப்புவர்.. அப்ப்றம் மூன்றாம் இடத்தைப் பிடிப்பவர் அவரை மேலே அனுப்புவார்.. இதெல்லாம் யோசிக்கவே தேவைய்யில்லை...

காலத்தாலும் பஞ்ச பூதங்களாலும் 'தொடக்கூட'முடியாதவர் எம் தமிழினத்தலைவர்.
1.கடலில் தூக்கிப் போட்டலும் கட்டுமரமாக மிதப்பார்------- நீர்.
2.தரையில் தண்டவாளத்தில் படுத்தாலும் ரயில் வராது------நிலம்.
3.2.ஜி. மற்றும் தொலைக்காட்சி மூலம் எந்த அவதூறும்
எடுபடாது. ---ஆகாயம்.
4.எத்தனை தொண்டர்கள் தீக்குளித்தாலும் இவரை
நெருப்பு நெருங்காது ------நெருப்பு
5.தன் மகன் மகள் மருமகன் பேரன் பேத்திகளூக்கு ஏதேனும்
காரியம் ஆக வேண்டுமெனில் காற்றினும் வேகமாகப்
பறந்து காரியமாற்றுவதில் வருணபகவானையும் மிஞ்சும்
வேகம். ----காற்று.

தலைவருக்கு தன்னைத் தவிர யாரும் வரக்கூடாது அது தனயனாலும் சரி. அப்படி ஒரு பதவி வெறி.

மம்தாவை பாராட்டிய விகடனும் சிலரும் இப்போது என்ன சொல்வார்கள். வெட்டி போராட்டங்கள் மட்டுமே தெரிந்தவர். கம்யூனிஸ்டுகளை விட மோசமாக கம்யூனிசத்தை பின்பற்றுபவர். உருப்படியான புத்ததேவை விட்டு மம்தாவை தேர்ந்தெடுத்ததற்கு மக்கள் வருத்தப்படும் காலம் வரும். அதுவும் புத்ததேவ் ஒழுங்கான வழியை தேர்ந்தெடுக்க ஆரம்பித்த பிறகு தோற்கடிக்கப்பட்டார்.

தலைவரு தீக்குளிக்கறத டீ குடிக்கிற மாதிரி நினைச்சிட்டாரோ? உண்ணாவிரதத்துக்கு ஷார்ட் கட் இருக்கு, தீக்குளிக்க என்ன இருக்கு? ஒரு வேளை நல்லா குளிச்சிட்டு தீக்குளிச்சிட்டேன்னு சொல்லுவாரோ?

அருமை கிருஷ்ணன்.

ஆன்கிலேயன் ஆண்ட போது.....12 பைசா ஒரு அணா...16 அணா ஒரு ரூபாய் அனைத்தும் சுத்தமான மெட்டல்களில் ஒரு ரூபாய் 1940 ல் சுத்த வெள்ளியில் இருந்தது.பவுன் விலை கேட்டால் இப்போதைய விலைக்கும் அதற்கும் ஏழெட்டு ஏணிகள் வைத்தால் கூட எட்டாது. பொது இடங்களில் அசுத்தம் செய்தால் உடன் நியூசன்ஸ் சார்ஜ் செய்துவிடுவர். சுதந்திரம் வந்ததும் அதன் முந்தைய ஆட்சி நாடுகள் காமன்வெல்த் நாடுகள் ஆகின ஸ்ரீலங்கா உட்பட காமன் வெல்த் நாடுகளில் இழையோடிய ஒற்றுமை சிதைவு உற்றதால் தான் இப்போதைய பிரச்னைகள் இடைத்தேர்தல்களில் அதிர்ஷ்ட சீட்டுக் குலுக்குமுறை மூலம் தேர்வுசெயதால் கட்சி சார்பின்றி தேர்வு செய்யப்படுபவருக்கும் மதிப்பு.....வீண் செலவு அலைச்சல்கள் போன்றவைகளும் இருக்காது. ஏனென்றால் ஏற்கனவேயே நாம் விழுந்தால் வீட்டுக்கு, விழாவிட்டால் நாட்டுக்கு என்ற எதுகை மோனையுடன் பரிசுச் சீட்டு நடத்தி மகிழ்ந்தவர்கள் தானே.

"தீக்குளித்த தியாகிகளைக் கிண்டல் அடிப்பது!"------------> கழுகாரே, தீக்குளித்தவர்களைப் போற்றி அவர்களைத் தியாகிகள் என்று சொல்லுவதுதான் கிண்டல்.

இரண்டாம் இடத்தில் உள்ள ஒருவரை எம். எல். ஏ. ஆக்கினால், ஒரு சீட் வித்தியாசத்தில் ஆட்சி செய்யும் மாநிலங்களில், எதிர்கட்சியை சேர்ந்தவர்கள் ஆட்சியை பிடிப்பதற்காக, ஒரு ஆளும் கட்சி எம். எல். ஏ. கொல்லமாட்டார்கள் என்று என்ன நிச்சயம்?

ஆங்கிலேயன் ஆண்டுகொண்டு இருந்தால் நிச்சயம் ஒரு ஒழுங்கான, செயல்படும் நீதித்துறை இருந்து இருக்கும். அரசு பதவியில் இருப்பவன் எல்லாம் ஆண்டவனின் மறு அவதாரம் என நினைத்து அதிகாரம் செய்ய மாட்டான். இத்தனை சாதிக்கட்சிகள் இருக்காது. குடிகாரனும் கட்சிக்காரனும் தெருவில் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்று நினைக்க மாட்டான். இதுபோல எவ்வளவோ விஷயங்கள்.

மக்கள் வரிபணம் வீணாவது, வீணானது பற்றி கவலைபடாத தலைவர்கள்.

தன் கண்முன்னே கட்சி சிதைவதை காண விரும்பவில்லை தாத்தா. அதுதான் காரணமாக இருக்க முடியும்.

இரண்டாம் இடத்தைப் பெற்ற கட்சியின் உறுப்பினரை எம்.எல்.ஏ. ஆக்கலாமா என்பதை சட்ட மேதைகள்தான் பரிசீலனை செய்ய வேண்டும்
அரசியல் கொலைகள்தான் அதிகரிக்கும்...
கழுகாருக்கு ஏன் இந்த சறுக்கல்
என்ன சார் காமெடி பண்ணிட்டு.
அப்புறம் எல்லா தொகுதிலயும் எம்.எல்.ஏக்களோட ஆயுசு கம்மியாக்கப்படும் 2ம் இடம் பெறும் வேட்பாளரால். இப்படியே பல தொகுதிகளில் நடந்தால் 2ம் இடம் பெற்ற கட்சி, ஆளும் கட்சியாக மாறிவிடும் சில காலத்திலே பரவாயில்லையா

 Displaying 1 - 25 of 45
Only Subscriber Can Post Comments
ஜூனியர் விகடன்
< 28 Mar, 2012 >

அட்டை படம்

சென்ற இதழ்

அதிகம் படித்தவை

Login or Register

LOGIN

fb iconSign in with Google
twitter iconSign in with Facebook

Register or Login

REGISTER

fb iconSign up with Google
twitter iconSign up with Facebook