• தமிழக அரசின் புதிய உள்துறை செயலராக நிரஞ்சன் மார்டி நியமனம்
  • முன்னணி கிரிக்கெட் வீரர்களுக்கு ஹம்மர் கார் பரிசு; ஸ்ரீசாந்த் பகீர் தகவல்
  • தமிழக அரசின் புதிய உள்துறை செயலராக நிரஞ்சன் மார்டி நியமனம்
  • வன்னியர்கள் கைது குறித்து விசாரிக்க குழு: ஜி.கே.மணி உயர் நீதிமன்றத்தில் மனு
  • பிரதமர் வேட்பாளர்: முடிவெடுக்க தயங்குகிறது பா.ஜனதா
  • ஒவ்வொரு ஐபிஎல் குழுவுடன் ஊழல் தடுப்பு பிரிவு அனுப்பப்படும்: பிசிசிஐ
  • ஐபிஎல் போட்டிக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு
  • கிரிக்கெட் சூதாட்டம்: இந்தி நடிகர் விந்து தாராசிங் கைது
  • மொபைல் போனை 20 வினாடிகளில் சார்ஜ் செய்யும் உபகரணத்தை கண்டுபிடித்த இந்திய மாணவி
  • குத்துச் சண்டை வீரர் விஜேந்தர் சிங் மீண்டும் பயிற்சிக்கு திரும்பினார்
  • தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் தர மாட்டோம்: கர்நாடக முதல்வர் சித்தராமையா
  • கச்சத்தீவை மீட்க வலியுறுத்தி பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம்
21 May, 2013
பிட்ஸ்..
பிட்ஸ்..வைகோ வழியில் பாதல்!   ராஜீவ் கொலையாளிகளான முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோருக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை எதிர்த்து, சில மாதங்களுக்கு முன் தமிழகத்தில் எழுச்சிப் போராட்டம் வெடித்தது. இவர்களின் தண்டனையைக் குறைப்பது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் இருக்கிறது. இதற்கிடையே, பஞ்சாப் முன்னாள் முதல்வர் பியான்ந்த் சிங் கொல்லப்பட்ட வழக்கில் ரஜோனாவுக்குத் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து கடந்த வாரம், பஞ்சாப்பில் பந்த் நடந்தது. தமிழகத்தில் மரண தண்டனைக்கு எதிராக வைகோ போராடி வருவதை அறிந்து, அவரைச் சந்திப்பதற்காக அடுத்த மாதம் தமிழகம் வருகிறார், பஞ்சாப் முதல்வராக இருக்கும் பாதல். அமைச்சர்களுக்கு அட்வைஸ்! புதிய பஸ்கள் தொடக்க விழா முடிந்ததும், அமைச்சர்கள் எல்லோரையும் கார்டனுக்கு அழைத்திருக்கிறார் ஜெயலலிதா. பதறியடித்துப் போனார்கள் அமைச்சர்கள். ''சசிகலா மீண்டும் வந்து விட்டதால் அவருக்கு நீங்கள் கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்று நினைத்து விடாதீர்கள். சசிகலாவோ, அவருடைய உறவுகளோ சொல்லி யாராவது காரியம் சாதிக்க நினைத்தால்,. . .
இதை முழுமையாக படிக்க இங்கே Login செய்யவும்
fb iconSign in with Google
twitter iconSign in with Facebook

COMMENT(S): 17

பாலா மாதிரி தமிழன் அழுவதை நிறுத்திவிட்டு கொஞ்ஜம் முதிர்ச்சியோடு பிரச்சனைகளை அணுக வேண்டும்.எதெர்கெடுத்தாலும் தமிழன் வ்ன்ஞிக்கபடுகிறான் ,ஏமாற்றபடுகிறான் என்று அழுதால்,நீ ஏனையா ஏமாறுகிறாய்,நீ என்ன இளிச்சவாயனா என்ற கேள்வி எழுகிறது.

சசிகலாவை வீட்டில் வைத்துக்கொன்டு யாரும் சசிகலாவுக்கு கட்டுப்பட வேன்டாம் என சொல்வது பூனையை ம்டியில் கட்டிக்கொண்டு சகுனம் பார்ப்பது போன்றது.

வெலை வெட்டி இல்லாத வைகொவை பார்க்க முதல்வர் வருகிரரா? சரியா பாத்து யெழுதவும்

சசிகலா அம்மாவுக்கு சேவை செய்ய வந்துள்ளார்..தொந்தரவு செய்யாதீர்கள்..

புதுக்கோட்டைத் தொகுதி மக்கள் கொடுத்து வைத்த அதிர்ஷ்டசாலிகள். இன்னும் 6 மாதம் ராசாக்கள் அவர்கள்.

"வைகோ வழியில் பாதல்! "----------> அதாவது அழிவுக்கு வழிதேடல்.

இனிமேல் இந்த பிட்ஸ் ரெகுலரா வருமா? இல்லை சும்மாங்காட்டியும் இந்த இதழில் மட்டுமா?

வைகோ வழியில் பாதல்! .... இவர்கள் செய்யும் செயல்கள் நாட்டிர்க்கு நல்லது இல்லை. அரசியளில் பிடிக்கவிலை எனில் போட்டுத்தல்லாம் என்றால், எப்படி நாட்டை ஆளமுடியும் ?. இந்த இரண்டு கேஸ்களிலும் தீவிரவாதம் சம்பந்தப்பட்டது. ராஜீவ் கொலை வழக்கில் தீவிர வாதத்தோடு நாட்டின் நலமும் உள்ளது. ராஜீவ் கொலையை பற்றி அமெரிக்கா அம்பாசிடர் என்ன சொல்கிரார் தெறியுமா ?. இந்திய உலக அரங்கில் மதிக்க, ராஜீவி கொன்றவனை - பிரபகரணை - இந்தியராணுவத்தை அனுப்பி பிடித்து தண்டனை கொடுதிருக்க வேண்டும் என்கிரார். ஒரு நாட்டின் பிரதம மந்திரியை கொன்றவனை சும்மா விடுவது நாட்டின் இயலாமை காட்டுகிரது. எந்த காரணமாக இருந்தாலும், இப்படி ஒரு அமெரிக்கா பிரசிடெண்டை ஒரு வெளிநாட்டுக்காரன் கொன்னுவிட்டு, அவன் இருக்க முடியுமா ?. இதுதான் அமெரிக்கா. இந்த வைகோ போன்றவர்கள் இப்படி நாட்டின் நலம் கருதாமல் செயல் பட்டால் நாடு இருக்குமா ? தமிழன் என்றால் என வேண்டுமானால் செய்யலாம் என்று யார் சொன்னது ?.

செய்யுங்கப்பா....இனி இந்தியாவில் நாட்டின் பிரதமர், முதலமைச்சர் என்று அரசு மற்றும் அரசியல் தலைவர்களை கொன்றால் மரண தண்டனை கொடுத்தாலும் இன, ஜாதி, மத ரீதியான தலைவர்கள் தங்களை மீட்டுவிடுவார்கள் என்ற தைரியம் வரும் அவர்களுக்கு.

அப்பன் சொல்வது கரெக்ட்.இப்படி அமெரிக்க ஜனாதிபதியை யாராவது கொலை செய்திருந்தால் பிரபாகரனை ஈழத்துக்குள் புகுந்து போட்டு தள்ளியிருப்பார்கள்.
வைகோவின் ஈழ கண்ணீர் அரசியலுக்காக நடத்தபடும் நாடகம்.ஈழமும் ,முல்லைபெரியாரும் இல்லை என்றால் யார் வைகோவை தமிழ்நாட்டில் சீந்துவார்கள்.

@ அப்பன்: ஒரு விஷயத்தை தெளிவுபடுத்திக் கொள்ளுங்கள். ராஜிவ் கொலை விவகாரத்தில் மிக எளிதாக புலிகளின் பெயரைச் சொல்லி பலர் தப்பிவிட்டனர். முறையான விசாரணை இன்னமும் நடத்தப்படவில்லை. தமிழக காங்கிரஸ்,சுப்பிரமணியசுவாமி,யாசர் அராபத் என பலரிடம் தகவல் பெறப்பட வேண்டும் அவரச கோலத்தில் அள்ளித்தெளித்த முத்தாக விசாரணையை முடித்தது..யாரைக்காப்பாற்ற? மேலும் பெட்டிக்கடையில் பேட்டரி வாங்கியதற்கான ரசிது என நீதிமன்றத்தில் சமர்ப்பித்து தான் ஒருவருக்கு தண்டனை அளிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் எப்படியோ தெரியவில்லை..ஆனால் இந்தியாவில் பெட்டிக்கடைகளில் ரசிது கொடுக்கும் வழக்கம் ராசிவ் கொலை நடந்த காலகட்டத்தில் வழக்கத்தில் இல்லை. பாகிஸ்தானுகு 5000 மெகாவாட் மின்சாரம்,பங்களாதேஷிற்கு 500 மெகாவாட் மின்சாரம் என வழங்கும் மத்திய அரசு ஏன் தமிழகத்தை மாற்றான் தாய் மன்ப்பான்மையுடன் நடத்துகிறது. சுதந்திர காலத்தில் வெள்ளையனை எதிர்த்து போராடியவர்கள் பிரிட்டீஷாரின் பார்வையில் கலகக்காரர்கள். ஆனால் நமக்கு அவர்கள் சுதந்திர போராட்ட வீரர்கள். நாட்டின் நலன் கருதாமல் வைகோ செயல்படுகிறார் என்பது நகைப்பிற்குரியது.ரயில்வே ,நதிநீர் ,மின்சாரம் என பல வழிகளில் தமிழகம் வஞ்சிக்கப்பட்டு வருகிறது. நாம் அனுப்பி வைத்த நாடாளுமன்ற எம்பிக்கள் என்ன செய்கின்றனர் என்றே தெரியவில்லை.வைகோ போன்ற ஒரு சில அரசியல்வாதிகளால்தான் இன்னமும் ஜனநாயகம் உயிரோடிருக்கிறது.முறையான விசாரணை நடத்திவிட்டு அதன் பின்னர் தீர்ப்பளிக்கலாம்.

பிரபாகரனை இந்திய ராணுவமே கொன்று இருக்க வேண்டும் என்கிறார் அமெரிக்க அம்பாசிடர். சரியா? இல்லையா? நாம் இன்னமும்,தூக்கு தண்டணை கைதிகளையும், விட்டு வைத்துள்ளொம்.

ப்ரெசிடென்ட் நு இல்லே எவனையுமே யாரும் ஒன்ரும் செய்ய இயலாது . காசிகள் இருப்பதெ காசு சேர்க்கத்தான் சொத்துவாங்கத்தான். நாடு நல்லா இருந்தா இவுக நல்லாஇருக்கமுடியாதெ

'இனிப்பு வகைகள் எதுவும் விற்பனை செய்ய வேண்டாம்’ ..... இரங்கலுக்கு நல்ல மரபு. நான்கூட சசிக்கு கேசரி பிடிக்காதோ, அதான் தடைன்னு மொதல்ல நெனச்சிட்டேன் !!!

சசிகலா சிபாரிசு செய்தால் ஏற்கவேண்டாமாமா?.........இது கருணாநிதி பாணியில் " எனது பிறந்த நாள் கொண்டாட்டங்களின் போது......"என்று எது எது செய்யக்கூடாது எனப் பட்டியலிட்டு அதையெல்லாம் கட்டாயமாகச் செய்யவேண்டும் என்று மறைமுகமாக உத்திரவிடுவதைப் போலல்லவா இருக்கிறது!

Displaying 1 - 15 of 15
Only Subscriber Can Post Comments

ஜூனியர் விகடன்
< 08 Apr, 2012 >

அட்டை படம்

சென்ற இதழ்

அதிகம் படித்தவை

Login or Register

LOGIN

fb iconSign in with Google
twitter iconSign in with Facebook

Register or Login

REGISTER

fb iconSign up with Google
twitter iconSign up with Facebook