விசாரணை இப்போ... தீர்ப்பு எப்போ? எல்லா வழக்குகளையும் போல தேர்தல் வழக்குகளும் ஜவ்வாக இழுபடுவதால், ஐந்து ஆண்டுகளைத் தாண்டியே பல வழக்குகளிலும் நீதி கிடைக்கிறது. இப்படி ஓர் தீர்ப்பை நோக்கியே நகர்கிறது உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்துக்கு எதிராகத் தொடரப்பட்டு இருக்கும் தேர்தல் வழக்கு! கடந்த 2009-ல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில், சிவ கங்கை தொகுதி ஓட்டு எண்ணிக்கையில், ஆரம்பம் முதலே ராஜகண்ணப்பனுக்கு சாதகமாகவே இருந்தது. ஊடகங்களும் அப்படியே செய்தி வெளியிட்டன. ஆனால், சிறிது நேரத்தில் நிலைமை மாறியது. காங்கிரஸ் வேட்பாளர் சிதம்பரம் வெற்றி பெற்றவராக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டார். இதையடுத்து, ராஜ கண்ணப்பன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார். அவர் தாக்கல் செய்த மனுவில், 'கடைசியாக எண்ணப்பட்ட ஆலங்குடி சட்டமன்றத் தொகுதி வாக்குகளை மீண்டும் எண்ண வேண்டும். சிதம்பரம் பெற்ற வெற்றியைச் செல்லாது என்று அறிவித்து, என்னை வெற்றி பெற்றவராக அறிவிக்க வேண்டும்’ என்றும் குறிப்பிட்டு இருந்தார். இந்த வழக்குக்கு பதில். . .
"இந்த மனு தாக்கல் செய்வதற்கே கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் கடந்து விட்டன..." - அதுக்குத்தான் நாங்க அவரைத் தோக்கடிச்சோம், ஆனா அவரு தோத்தும் ஜெயிச்சுட்டாரு!
There should be amendment to the existing laws that no adjournment should be allowed in any case whether it is criminal or civil.In India court cases go on for decades. In some cases involving politicians they get heart attacks exactly when they get subpoenas.
Laws should be obeyed by all. There should be no leniency whoever he or she may be. Any court case should be decided with in three months of filing and verdict should be pronounced. As in USA Jury system should be introduced. Right to appeal should be very much restricted.
சிதம்பரம் ஒரு வெட்கம் கெட்ட மனிதர். மடியில் கனம் இல்லாவிட்டால் விசாரணைக்கு தயார் என்று சொல்வதுதானே? பின் ஏன் சட்டத்தின் சந்து பொந்துகளில் ஒளிந்து விளையாடுகிறார்? உண்மையில் அந்த தேர்தல் அதிகாரியைத்தான் தூக்கில் போட வேண்டும். தேர்தலில் அதிமுக வேட்பாளர் ராஜகண்ணப்பன் வெற்றி பெற்றுவிட்டார் என்று அறிவித்து விட்டு பின்னர் 5 மணித்தியாலங்கள் கழித்து ஆலங்குடி வாக்கு எண்ணிய பின்னர் சிதம்பரம் சுமார் 3,000 வாக்குகளால் வெற்றி என்று அறிவித்தது பெரிய மோசடி. அன்றே ஆலங்குடி வாக்குகள் மீண்டும் எண்ணப்பட்டிருக்க வேண்டும். சிதம்பரம் போன்ற அரசியல்வாதிகளால்தான் இந்தியாவே நாறுகிறது!
@திருச்சிகாரரே - ஜெ வின் வழக்கில் அவருக்கு தண்டனை இருபது ஆண்டுகளுக்கு பிறகும் கிடைக்கலாம். நரசிம்மராவிற்கு கிடைத்தது போல. அதன் பலனை ஜெ (சிறைவாசம் எனில்) அனுபவிக்க நேரிடும்.
ஆனால் தேர்தல் செல்லுபடி ஆகாது என்று 2016-ல் அறிவித்தால் (அடுத்த பாராளுமன்ற தேர்தல் இன்னமும் ஒரு வருடத்தில்) என்ன பயன்? சிதம்பரம் அனுபவித்தது அனுபவித்ததுதானே? அந்த தொகுதி மக்களின் குறைகளை கூற - அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவரால் - இயலாது போயிற்றே? சிதம்பரம் பெற்ற சம்பளம் (கிம்பளம் அல்ல), வீடு வாடகை இவற்றை அரசிற்கு திருப்பி தர வேண்டி இருக்கலாம். மற்றவை? தொகுதி நிதி (கோடி கணக்கில் ஆச்சே?) அதனை ஆண்டு அனுபவித்தது காங். அவர்கள் காட்டிய சிலரும்தானே?
தேர்தல் வழக்குகளை கால நீட்டிப்பு செய்வது மக்களை அவமதிக்கும் செய்ல். அதனை மத்திய மந்திரி பயன்படுத்துவது (ஏனெனில் இது கிரிமினல் குற்றம் அல்ல) இன்னமும் வெட்க கேடான விஷயம். அதுவும் ஒரு சட்ட வல்லுனர் பயன்படுத்துவது அசிங்கத்திலும் அசிங்கம்.
என்னதான் படித்தவராக இருந்தாலும் - பத்வி மோகத்தில் அதிகார துஷ்பிரயோகம் செய்த இவரை ஏன் இன்னமும் போற்றி வருகிறார்கள் - அதுவும் உள்துறை அமைச்சராக!
மேற்கூறிய சம்பவம் மிக குழப்பமாக உள்ளது...
ராஜகண்ணப்பன் தான் வெற்றி பெற்றவர் என்று நீதிமன்றம் தீர்ப்பளிக்குமானால், 3 வருடங்களுக்கும் மேல் ப.சிதம்பரம் ஒரு நாடாளுமன்ற உறுப்பினராகவே இல்லாமல், முறைகேடாக மத்திய அமைச்சர் (அதுவும் நிதி
லூசுப் பயலுக , ஆலங்குடி சட்டமன்றத் தொகுதி வாக்குகளை மட்டும் எண்ண ரெண்டு மணி நேரம் ஆகும் –ஆனா சிதம்பரதோடு எல்லா அரசாங்க அதிகரிகளும் மாட்டுவாங்கள்ள அது தான் பிரச்னை – நீதிபதியும் அரசாங்க அலுவலர் தானே, அவர் எப்படி விட்டு கொடுப்பார்
இது தான் சிதம்பர ரகசியம் என்பதோ? வெட்ட வெளியில் கரைந்து போயும், அதே சமயத்தில் எங்கும் வியாபித்திருப்பது தான் சிதம்பர ரகசியத்தில் ஒளிந்திருக்கிற உண்மை? அதே போல் ஊரில் உள்ள அனைவருக்கும் தெரிந்தும், நிரூபிக்க முடியாத தேர்த்ல் ரகசியம் தான் இது!!!!
"வாய்தா" என்பதை மொத்த வழக்கிலும் இரு முறைக்கு மேல் வழங்கக் கூடாது என்ற சட்டம் வந்தால் வழக்குகள் சீக்கிரம் முடியும்.ஆனால் இதற்கு அரசியல்வாதிகளும் வக்கீல்களும் உடன்படவே மாட்டார்களே!
special court should be created to deal with election disputes and should be cleared with in six months,no dragging,no purpose will be served if the judgement comes after the fag end of five years.
election commission should give a recommendation in this regard to the central government
தேர்தல் வழக்குகளுக்காவது காலக்கெடுவை நீதிமன்றம் நிர்ணயிக்காதா?=====> Fair election result is constitutional rights of citizens. Some States in US, decide election related issues in 2 weeks. We copy pizza and disco from US. we should copy this matter too. Soon someone going to file PIL in Supreme court
COMMENT(S): 15
"இந்த மனு தாக்கல் செய்வதற்கே கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் கடந்து விட்டன..." - அதுக்குத்தான் நாங்க அவரைத் தோக்கடிச்சோம், ஆனா அவரு தோத்தும் ஜெயிச்சுட்டாரு!
அப்போ இவருக்கு வாய்தா ராஜா என்று பட்டம் கொடுக்கலாமா?
கேவலமான சந்து பொந்துக்களுக்குள் ஓடி ஒளிந்து தானோரு வீராதி வீரன் என்று சொல்லி கொள்வது அடுக்குமா சீமான் சிதம்பரமே...
There should be amendment to the existing laws that no adjournment should be allowed in any case whether it is criminal or civil.In India court cases go on for decades. In some cases involving politicians they get heart attacks exactly when they get subpoenas.
Laws should be obeyed by all. There should be no leniency whoever he or she may be. Any court case should be decided with in three months of filing and verdict should be pronounced. As in USA Jury system should be introduced. Right to appeal should be very much restricted.
இந்த தேர்தல் தில்லுமுல்லுக்கு பரிசாகத்தான் சிதம்பரம் ஸ்பெக்டரம் விவகாரத்தை கண்டுக்காம விட்டார்.
சிதம்பரம் ஒரு வெட்கம் கெட்ட மனிதர். மடியில் கனம் இல்லாவிட்டால் விசாரணைக்கு தயார் என்று சொல்வதுதானே? பின் ஏன் சட்டத்தின் சந்து பொந்துகளில் ஒளிந்து விளையாடுகிறார்? உண்மையில் அந்த தேர்தல் அதிகாரியைத்தான் தூக்கில் போட வேண்டும். தேர்தலில் அதிமுக வேட்பாளர் ராஜகண்ணப்பன் வெற்றி பெற்றுவிட்டார் என்று அறிவித்து விட்டு பின்னர் 5 மணித்தியாலங்கள் கழித்து ஆலங்குடி வாக்கு எண்ணிய பின்னர் சிதம்பரம் சுமார் 3,000 வாக்குகளால் வெற்றி என்று அறிவித்தது பெரிய மோசடி. அன்றே ஆலங்குடி வாக்குகள் மீண்டும் எண்ணப்பட்டிருக்க வேண்டும். சிதம்பரம் போன்ற அரசியல்வாதிகளால்தான் இந்தியாவே நாறுகிறது!
@திருச்சிகாரரே - ஜெ வின் வழக்கில் அவருக்கு தண்டனை இருபது ஆண்டுகளுக்கு பிறகும் கிடைக்கலாம். நரசிம்மராவிற்கு கிடைத்தது போல. அதன் பலனை ஜெ (சிறைவாசம் எனில்) அனுபவிக்க நேரிடும்.
ஆனால் தேர்தல் செல்லுபடி ஆகாது என்று 2016-ல் அறிவித்தால் (அடுத்த பாராளுமன்ற தேர்தல் இன்னமும் ஒரு வருடத்தில்) என்ன பயன்? சிதம்பரம் அனுபவித்தது அனுபவித்ததுதானே? அந்த தொகுதி மக்களின் குறைகளை கூற - அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவரால் - இயலாது போயிற்றே? சிதம்பரம் பெற்ற சம்பளம் (கிம்பளம் அல்ல), வீடு வாடகை இவற்றை அரசிற்கு திருப்பி தர வேண்டி இருக்கலாம். மற்றவை? தொகுதி நிதி (கோடி கணக்கில் ஆச்சே?) அதனை ஆண்டு அனுபவித்தது காங். அவர்கள் காட்டிய சிலரும்தானே?
தேர்தல் வழக்குகளை கால நீட்டிப்பு செய்வது மக்களை அவமதிக்கும் செய்ல். அதனை மத்திய மந்திரி பயன்படுத்துவது (ஏனெனில் இது கிரிமினல் குற்றம் அல்ல) இன்னமும் வெட்க கேடான விஷயம். அதுவும் ஒரு சட்ட வல்லுனர் பயன்படுத்துவது அசிங்கத்திலும் அசிங்கம்.
என்னதான் படித்தவராக இருந்தாலும் - பத்வி மோகத்தில் அதிகார துஷ்பிரயோகம் செய்த இவரை ஏன் இன்னமும் போற்றி வருகிறார்கள் - அதுவும் உள்துறை அமைச்சராக!
What would DMK and MK would say about their close friend's and DMK loyal's actions? Don't they think about this when they talk about Jay and Sasi?
மேற்கூறிய சம்பவம் மிக குழப்பமாக உள்ளது...
ராஜகண்ணப்பன் தான் வெற்றி பெற்றவர் என்று நீதிமன்றம் தீர்ப்பளிக்குமானால், 3 வருடங்களுக்கும் மேல் ப.சிதம்பரம் ஒரு நாடாளுமன்ற உறுப்பினராகவே இல்லாமல், முறைகேடாக மத்திய அமைச்சர் (அதுவும் நிதி
லூசுப் பயலுக , ஆலங்குடி சட்டமன்றத் தொகுதி வாக்குகளை மட்டும் எண்ண ரெண்டு மணி நேரம் ஆகும் –ஆனா சிதம்பரதோடு எல்லா அரசாங்க அதிகரிகளும் மாட்டுவாங்கள்ள அது தான் பிரச்னை – நீதிபதியும் அரசாங்க அலுவலர் தானே, அவர் எப்படி விட்டு கொடுப்பார்
இது தான் சிதம்பர ரகசியம் என்பதோ? வெட்ட வெளியில் கரைந்து போயும், அதே சமயத்தில் எங்கும் வியாபித்திருப்பது தான் சிதம்பர ரகசியத்தில் ஒளிந்திருக்கிற உண்மை? அதே போல் ஊரில் உள்ள அனைவருக்கும் தெரிந்தும், நிரூபிக்க முடியாத தேர்த்ல் ரகசியம் தான் இது!!!!
ஜெயலலிதாவிற்கு எந்த சட்டமோ அதே சட்டம் தானே சிதம்பரத்திற்கும்.... இதில் யாரைப் போய் குறை சொல்ல....
"வாய்தா" என்பதை மொத்த வழக்கிலும் இரு முறைக்கு மேல் வழங்கக் கூடாது என்ற சட்டம் வந்தால் வழக்குகள் சீக்கிரம் முடியும்.ஆனால் இதற்கு அரசியல்வாதிகளும் வக்கீல்களும் உடன்படவே மாட்டார்களே!
special court should be created to deal with election disputes and should be cleared with in six months,no dragging,no purpose will be served if the judgement comes after the fag end of five years.
election commission should give a recommendation in this regard to the central government
தேர்தல் வழக்குகளுக்காவது காலக்கெடுவை நீதிமன்றம் நிர்ணயிக்காதா?=====> Fair election result is constitutional rights of citizens. Some States in US, decide election related issues in 2 weeks. We copy pizza and disco from US. we should copy this matter too. Soon someone going to file PIL in Supreme court