மிஸ்டர் கழுகு: பயந்த ஸ்டாலின்... பாய்ந்த கனிமொழி! சிறகுகளை சிலுப்பியபடி வந்து குதித்த கழுகாரி டம், 'கருணாநிதியின் கணக்கு 2 லட்சத்து 32 ஆயிரம். உம் கணிப்பு என்ன?'' என்ற கேள்வி யைப் போட்டு மடக்கினோம்! ''அதிகபட்சம் 90 ஆயிரம் பேர் வரை இருக்கலாம். எப்படிப் பார்த்தாலும் இது தி.மு.க-வுக்கு சக்சஸ் போராட்டம்தான்! இதை ஆட்சி மேலிடம் எதிர்கொள்ளத் தயாரான தையும் பின் திணறியதையும் பற்றி முதலில் சொல்கிறேன். கடந்த ஒரு வார காலமாகவே, கொடநாட்டில் தனி கன்ட்ரோல் ரூம் ஒன்று தற்காலிகமாகத் தயார் ஆனது. முதல்வரின் செயலர்களில் உள்துறையின் முக்கிய விஷயங்களைக் கவனிக்கும் வெங்கட்ரமணன்தான் இங்கே உட்கார்ந்திருந்தார். மறியல் நடந்தது 4-ம் தேதி. அதற்கு முதல் நாளே, முதல்வரின் செயலர் ராம்மோகன்ராவும் கொடநாடு போயிருந்தார். இதேநேரம், சென்னை தலைமைச் செயலகத்தில் உள்துறைச் செயலாளர் ராஜகோபால், டி.ஜி.பி. ஆபீஸில் ராமானுஜம் ஆகிய மூவரும் பிரத்யேக ஹாட் லைன் தொடர்பில் இருந் தனர்.. . .
"தமிழகச் சிறையில் இடம் இல்லாவிட்டாலும் வெளிமாநில சிறையில் அடைப்போம் என்று ஆளும் கட்சி பயம் காட்டிய பிறகும்...." - ஓகே ஓகே அப்ப பயந்தது உண்மை, அதான் வேணும்!
தனது குடும்பத்தின் பினாமிகளை பிடித்து விசாரிக்க வேண்டிய விதத்தில் விசாரித்து எல்லாவற்றையும் பிடுங்கி விடுவார்கள் என்கிற அச்சமே கருணாநிதிக்கு வந்திருக்கிறது...
எனது முதல் கருத்தே மறுபடியும் படித்தால் தெளிவாக புரியும்.
"இது போன்ற பின்னூட்டங்கள் பயனுள்ள செய்திகளை எதிர்பார்த்து மக்கள் வெளியிடவே செய்கிறார்கள்."
போராட்டத்திற்கு எதிரான பின்னூட்டங்கள் மக்கள் நல திட்டங்களை உட்படுத்திய செய்திகளை எதிர்பார்ப்பதை காட்டுகிறது.
"பத்திரிக்கைகள் கண்டு கொள்ளாமல் பழைய போட்டி மனப்பாங்கை தூண்டிவிடும் அரசியலிலேயே நிலை பெற்றிருப்பது கட்சி செல்வாக்கு பத்திரிக்கை தர்மத்தையும் மீறி விட்டதோ என நினைக்கத் தூண்டுகிறது."
பயந்த ஸ்டாலின், பாய்ந்த கனிமொழி என்ற தலைப்பு ஒருவருக்குள்ளும் புகையும் போட்டி மனப்பாங்கை தூண்டிவிடுவதாகவே அமைந்திருக்கிறது.கனி மொழி இணைய தளத்தின் பயனை நன்கு அறிந்தவர்.அவர் நிலை பெற்றிருக்கும் தேசிய அரசியலுக்கு இணைய தள செயல்பாடுகள் போதும்.இது போன்ற போராடங்களில் அவர் இடம் பெற வேண்டிய அவசியமில்லை.கைது செய்யப்பட்ட பின்னால் இவர் ஜாமீன் பெறுவதற்கு கொடுத்த காரணங்கள் என்ன?.அவற்றை இந்த சிறை நிரப்பு போராட்டம் மீறுவதற்குத்தானே வழி தரும்?.பிரனாபின் சென்னை விஜயம் தந்த புகழ் பரபரப்பு கனி மொழியை பாய வைக்கிறது.அவரின் நிலைத்த அரசியலுக்கு இந்த பாய்ச்சல் தேவையில்லையே?.இவர் நடத்திய வேலை வாய்ப்பு திட்டங்களும், குழந்தை தொழிலாளருக்கெதிரான முயற்சிகளும் தொடரத் தக்கவை.
"ஸ்டாலினும், கனி மொழியும் தனித்திறனால் உயரும் போது மக்கள் நல அரசியல் அவர்களுக்கு சிறந்த நிலை பெற்றுத் தரும்.அழகிரியின் முடிவு சரியானது என்று தொலை நோக்கில் புலனாகும்.அவரளவில் தவறுகள் சரி செய்யப்படுகின்றன என்பதற்கு பரபரப்பு அரசியலில் இருந்து விலகுவதே சான்று."
பரபரப்பு மானில அரசியல் கனிமொழிக்கு வேண்டாத களம்.இந்த தொண்டர்களுக்கு ஸ்டாலின் உயர்வு தரக்கூடும்.அழகிரி இந்த போராட்டத்தில் பங்கு கொள்ளாததற்கு அரசியல் காரணம் சொல்லப்பட்டாலும் கூட அவரது சமீப கால நடவடிக்கைகள் தவறு திருத்துதலில் அவர் ஈடு பாட்டையே காட்டுகிறது.ஆரம்பத்தில் தன் வீடு ஒட்டிய சொத்து அபகரிப்பு வழக்கில் ஸ்டாலின் காட்டிய முற்போக்கு தீர்வும் பின்பு அரசியலாகி விட்டது வருந்தத்தக்கது.இத்தகைய செல்வாக்கு இல்லாதிருந்தால், இவர்களின் தனித் திறன் இவர்களை உயத்தும்.தொழில் முறையில் அழகிரிக்கும் ஒரு சிறப்புத் தன்மை இருக்கவே செய்கிறது.தனது துறை சார்ந்த செயல்களிலும் முன்னேற்றம் காட்டவே செய்கிறார்.ஆனால் அதில் நிலை பெற விடாமல் கட்சி அரசியலில் பின்னுக்கும இழுக்கும் சக்திகளை இவர்கள் மூவருமே இனம் கண்டு திருத்த முயற்சிக்கும் நிலையில் மக்கள் நல அரசியலில் சிறந்த செயல்திறன் கொண்டவர்களை தமிழ்னாடு உலகுக்கு தரும்.
இதில் எந்த விளக்கம் யாருக்கும் தெரியாது?. நீண்ட விளக்கம் வேண்டாமென்போர் தனக்கு தெரிந்த விஷயங்களை உட்படுத்தி புரிந்து கொள்ள கடமைப்பட்டவர்கள்.என்னைக் குறை சொல்லி என்ன பயன்?.எழுத்துப்பிழை திருத்த நான் முனைவதில்லை. நேர விரயம் என்பது எனது கருத்து.
டாக்டர் எழுதும் ப்ரிஸ்க்ரிப்ஷனும் எனக்கு புரியும்.ஏனெனில் என்ன எழுதியிருக்கிறார் என புரிந்து கொள்ளும் நோக்கம் எனக்கு உண்டு.டாக்டரை விமரிசனம் செய்ய, கிண்டல் செய்து எனது அபிலாக்ஷைகளை பூர்த்தி செய்து கொள்ளும் இயல்பு யாருக்கும் பயன் தராது என்பதில் நான் தெளிவாக இருக்கிறேன்.
ஜெயலலிதா நடத்துவது முரட்டு அரசியல்! கலைனர் நடத்துவது தந்திர அரசியல்! தமிழ்னாடுக்கு விடிவுகாலம் வரவே வராதா??
நான் கிரீன் கார்ட் அப்ளை பன்னிடலாமா என்று 98% முடிவு செய்துவிட்டென்.. இந்த கேவலஙகளை பார்த்து!!
ஒன்றரை கோடி தொண்டர்கள் கொண்ட திமுக கட்சி என்று அடிக்கடி டூப்பு விடுவாரு கருணாநிதி... ஆனால் நடந்து முடிந்த போராட்டத்தில் கலந்து கொண்டததோ வெறும் 90,000 தொண்டர்கள் தான்... அதாவது வெறும் 0.6 சதவித தொண்டர்கள் மட்டுமே.. மீதமுள்ள சுமார் 99.4 ச்தவித தொண்டர்க்ள் ஏன் ஒதுங்கினார்கள் என்பதை கருணாநிதி சற்றே மனசாட்சியை தொட்டு பார்க்க வேண்டும்..
இது போன்ற பின்னூட்டங்கள் பயனுள்ள செய்திகளை எதிர்பார்த்து மக்கள் வெளியிடவே செய்கிறார்கள்.
பத்திரிக்கைகள் கண்டு கொள்ளாமல் பழைய போடி மனப்பாங்கை தூண்டிவிடும் அரசியலிலேயே நிலை பெற்றிருப்பது கட்சி செல்வாக்கு பத்திரிக்கை தர்மத்தையும் மீறி விட்டதோ என நினைக்கத் தூண்டுகிறது.
ஸ்டாலினும், கனி மொழியும் தனித்திறனால் உயரும் போது மக்கள் நல அரசியல் அவர்களுக்கு சிறந்த நிலை பெற்றுத் தரும்.அழகிரியின் முடிவு சரியானது என்று தொலை நோக்கில் புலனாகும்.அவரளவில் தவறுகள் சரி செய்யப்படுகின்றன என்பதற்கு பரபரப்பு அரசியலில் இருந்து விலகுவதே சான்று.
போராட்டத்தில் ஈடுபட்ட அத்தனை உடன் பிறப்புகளையும் முக்கியமாக கனி மொழியையும், ஸ்டாலினையும் பதினைந்து நாட்கள் உள்ளே கட்டாயம் கம்பி எண்ண வைத்து இருக்க வேண்டும் அப்படிச் செய்து இருந்தால் அவனவன் அடுத்த சிறை நிரப்புப் போராட்டத்தைத் தாத்தா அறிவித்த வுடனேயே துண்டைக் காணோம் துணியைக் காணோம் என்று ஓடிவிடுவான்.
திமுக வில் சில அமைச்சர்கள் நில அபகரிப்புச் செய்திருக்கலாம். அதோ போல் அதிமுக அமைச்சர்களும் செய்திருக்கலாம். ஏன் சிறுதாவூர் நிலத்தை அபகரித்ததாக ஜெயலலிதா மீதே குற்றச்சாட்டு இருக்கிறது. ஆனால் குற்றம் செய்தவர்கள்
மீது பழிவாங்கும் நோக்கோடு அதிமுக மன்னிக்கவும் ஜெயலலிதா நடந்து கொண்டுள்ளார் என்பது ஒரு யதார்த்தம். பொதுவாக நிலம் தொடர்பாக ஏதாவது மோசடி நடந்திருந்தால் அது சிவில் கோட்டில்தான் பாதிக்கப்பட்டவர் வழக்குத் தொடரலாம். காவல்துறை வழக்குப் போட முடியாது. ஆனால் எப்போதோ நடந்த நில அபகரிப்புக்கு பல ஆண்டுகள் கழித்து முறைப்பாடு கொடுத்தவுடன் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்வது அரசியல் பழிவாங்கல். இதைத்தான் ஜெயலலிதா செய்கிறார். இதைத்தான் திமுக எதிர்க்கிறது.
கனிமொழி புடவை கட்டியிருந்தார் என்பதற்க்காக இப்படி தலைப்பு கொடுத்து விடுவதா? ஸ்டாலின் கண் ஆபரேஷன் பண்ணியிருந்தார். அவர் கண்டிப்பாக பலரும் கூடும் இடத்திற்க்கு வரக்கூடாது.
தாத்தா, துணைவியாருக்கு கொடுத்த வாக்கின்படி, துணைவியாரின் மூலம் பிறந்த பெண்ணுக்கு ஆசீர்வாதம் கொடுத்துவிட்டார்.
அதற்க்காக ஸ்டாலினை நான் ஆதரிக்கிறேன் என்று நினைக்காதீர்கள்.
ரயில் நிச்சயமாக வராது என்று தெரிந்து கொண்டபின்னர், தண்டவாளத்தில் தலையை வைத்து பெரிய தியாகி பட்டம் பெற்றவர் போடும் திட்டமல்லவா? அப்படித் தான் இருக்கும்!!!!! சிறையில் இடமில்லை, வெளியிலும் சிறை வைக்க முடியாது என்பதைத் தெளிவாகப் புரிந்து கொண்ட பின் நடக்கும் சிறை நிரப்புப் போராட்டம்... ச்பாஷ்!!!!
திமுக ஸ்பெஷல் என்றே வெளியிட்டிருக்கலாம். திமுக போராட்டம் ஒரு திருவிழாவாக கவர் செய்யப்பட்டிருப்பது நிஜம். அதற்கு தகுதியான அரசியல் இயக்கமும்கூட. ஆயிரம் நொட்டைகள் சொன்னாலும் அரசியல் வானில் தவிர்க்கமுடியாத போயிங் ட்ரிம் லைனர், ஏர்பஸ்380.
COMMENT(S): 88
"தமிழகச் சிறையில் இடம் இல்லாவிட்டாலும் வெளிமாநில சிறையில் அடைப்போம் என்று ஆளும் கட்சி பயம் காட்டிய பிறகும்...." - ஓகே ஓகே அப்ப பயந்தது உண்மை, அதான் வேணும்!
தனது குடும்பத்தின் பினாமிகளை பிடித்து விசாரிக்க வேண்டிய விதத்தில் விசாரித்து எல்லாவற்றையும் பிடுங்கி விடுவார்கள் என்கிற அச்சமே கருணாநிதிக்கு வந்திருக்கிறது...
குசுப்பூவிற்கு கூடியது தான் பெரிய்ய கூட்டமாம்.....
எனது முதல் கருத்தே மறுபடியும் படித்தால் தெளிவாக புரியும்.
"இது போன்ற பின்னூட்டங்கள் பயனுள்ள செய்திகளை எதிர்பார்த்து மக்கள் வெளியிடவே செய்கிறார்கள்."
போராட்டத்திற்கு எதிரான பின்னூட்டங்கள் மக்கள் நல திட்டங்களை உட்படுத்திய செய்திகளை எதிர்பார்ப்பதை காட்டுகிறது.
"பத்திரிக்கைகள் கண்டு கொள்ளாமல் பழைய போட்டி மனப்பாங்கை தூண்டிவிடும் அரசியலிலேயே நிலை பெற்றிருப்பது கட்சி செல்வாக்கு பத்திரிக்கை தர்மத்தையும் மீறி விட்டதோ என நினைக்கத் தூண்டுகிறது."
பயந்த ஸ்டாலின், பாய்ந்த கனிமொழி என்ற தலைப்பு ஒருவருக்குள்ளும் புகையும் போட்டி மனப்பாங்கை தூண்டிவிடுவதாகவே அமைந்திருக்கிறது.கனி மொழி இணைய தளத்தின் பயனை நன்கு அறிந்தவர்.அவர் நிலை பெற்றிருக்கும் தேசிய அரசியலுக்கு இணைய தள செயல்பாடுகள் போதும்.இது போன்ற போராடங்களில் அவர் இடம் பெற வேண்டிய அவசியமில்லை.கைது செய்யப்பட்ட பின்னால் இவர் ஜாமீன் பெறுவதற்கு கொடுத்த காரணங்கள் என்ன?.அவற்றை இந்த சிறை நிரப்பு போராட்டம் மீறுவதற்குத்தானே வழி தரும்?.பிரனாபின் சென்னை விஜயம் தந்த புகழ் பரபரப்பு கனி மொழியை பாய வைக்கிறது.அவரின் நிலைத்த அரசியலுக்கு இந்த பாய்ச்சல் தேவையில்லையே?.இவர் நடத்திய வேலை வாய்ப்பு திட்டங்களும், குழந்தை தொழிலாளருக்கெதிரான முயற்சிகளும் தொடரத் தக்கவை.
"ஸ்டாலினும், கனி மொழியும் தனித்திறனால் உயரும் போது மக்கள் நல அரசியல் அவர்களுக்கு சிறந்த நிலை பெற்றுத் தரும்.அழகிரியின் முடிவு சரியானது என்று தொலை நோக்கில் புலனாகும்.அவரளவில் தவறுகள் சரி செய்யப்படுகின்றன என்பதற்கு பரபரப்பு அரசியலில் இருந்து விலகுவதே சான்று."
பரபரப்பு மானில அரசியல் கனிமொழிக்கு வேண்டாத களம்.இந்த தொண்டர்களுக்கு ஸ்டாலின் உயர்வு தரக்கூடும்.அழகிரி இந்த போராட்டத்தில் பங்கு கொள்ளாததற்கு அரசியல் காரணம் சொல்லப்பட்டாலும் கூட அவரது சமீப கால நடவடிக்கைகள் தவறு திருத்துதலில் அவர் ஈடு பாட்டையே காட்டுகிறது.ஆரம்பத்தில் தன் வீடு ஒட்டிய சொத்து அபகரிப்பு வழக்கில் ஸ்டாலின் காட்டிய முற்போக்கு தீர்வும் பின்பு அரசியலாகி விட்டது வருந்தத்தக்கது.இத்தகைய செல்வாக்கு இல்லாதிருந்தால், இவர்களின் தனித் திறன் இவர்களை உயத்தும்.தொழில் முறையில் அழகிரிக்கும் ஒரு சிறப்புத் தன்மை இருக்கவே செய்கிறது.தனது துறை சார்ந்த செயல்களிலும் முன்னேற்றம் காட்டவே செய்கிறார்.ஆனால் அதில் நிலை பெற விடாமல் கட்சி அரசியலில் பின்னுக்கும இழுக்கும் சக்திகளை இவர்கள் மூவருமே இனம் கண்டு திருத்த முயற்சிக்கும் நிலையில் மக்கள் நல அரசியலில் சிறந்த செயல்திறன் கொண்டவர்களை தமிழ்னாடு உலகுக்கு தரும்.
இதில் எந்த விளக்கம் யாருக்கும் தெரியாது?. நீண்ட விளக்கம் வேண்டாமென்போர் தனக்கு தெரிந்த விஷயங்களை உட்படுத்தி புரிந்து கொள்ள கடமைப்பட்டவர்கள்.என்னைக் குறை சொல்லி என்ன பயன்?.எழுத்துப்பிழை திருத்த நான் முனைவதில்லை. நேர விரயம் என்பது எனது கருத்து.
டாக்டர் எழுதும் ப்ரிஸ்க்ரிப்ஷனும் எனக்கு புரியும்.ஏனெனில் என்ன எழுதியிருக்கிறார் என புரிந்து கொள்ளும் நோக்கம் எனக்கு உண்டு.டாக்டரை விமரிசனம் செய்ய, கிண்டல் செய்து எனது அபிலாக்ஷைகளை பூர்த்தி செய்து கொள்ளும் இயல்பு யாருக்கும் பயன் தராது என்பதில் நான் தெளிவாக இருக்கிறேன்.
ஜெயலலிதா நடத்துவது முரட்டு அரசியல்! கலைனர் நடத்துவது தந்திர அரசியல்! தமிழ்னாடுக்கு விடிவுகாலம் வரவே வராதா??
நான் கிரீன் கார்ட் அப்ளை பன்னிடலாமா என்று 98% முடிவு செய்துவிட்டென்.. இந்த கேவலஙகளை பார்த்து!!
போராட்டம் நடந்தா என்ன அது ஜெயித்தா என்ன எவனும் தமிழ் நாட்ட காப்பபாத்த போரது இல்ல
ஒன்றரை கோடி தொண்டர்கள் கொண்ட திமுக கட்சி என்று அடிக்கடி டூப்பு விடுவாரு கருணாநிதி... ஆனால் நடந்து முடிந்த போராட்டத்தில் கலந்து கொண்டததோ வெறும் 90,000 தொண்டர்கள் தான்... அதாவது வெறும் 0.6 சதவித தொண்டர்கள் மட்டுமே.. மீதமுள்ள சுமார் 99.4 ச்தவித தொண்டர்க்ள் ஏன் ஒதுங்கினார்கள் என்பதை கருணாநிதி சற்றே மனசாட்சியை தொட்டு பார்க்க வேண்டும்..
கப்பல்ல ஏத்தி அந்தமான்ல கொண்டு பத்து நாள் சிறை வெச்சிருந்தா கொஞ்ச நாளைக்காவது தமிழகம் அமைதியா இருந்திருக்கும்...
இது போன்ற பின்னூட்டங்கள் பயனுள்ள செய்திகளை எதிர்பார்த்து மக்கள் வெளியிடவே செய்கிறார்கள்.
பத்திரிக்கைகள் கண்டு கொள்ளாமல் பழைய போடி மனப்பாங்கை தூண்டிவிடும் அரசியலிலேயே நிலை பெற்றிருப்பது கட்சி செல்வாக்கு பத்திரிக்கை தர்மத்தையும் மீறி விட்டதோ என நினைக்கத் தூண்டுகிறது.
ஸ்டாலினும், கனி மொழியும் தனித்திறனால் உயரும் போது மக்கள் நல அரசியல் அவர்களுக்கு சிறந்த நிலை பெற்றுத் தரும்.அழகிரியின் முடிவு சரியானது என்று தொலை நோக்கில் புலனாகும்.அவரளவில் தவறுகள் சரி செய்யப்படுகின்றன என்பதற்கு பரபரப்பு அரசியலில் இருந்து விலகுவதே சான்று.
ஆமா தமிழகத்தை ஆட்சி செய்கிறேன் என்று சொல்லிக்கொண்டு கொட நாட்டில் என்ன புடுங்கற வேலை? அது இங்க யார் கண்ணுக்கும் உறுத்தலயா?
போராட்டத்தில் ஈடுபட்ட அத்தனை உடன் பிறப்புகளையும் முக்கியமாக கனி மொழியையும், ஸ்டாலினையும் பதினைந்து நாட்கள் உள்ளே கட்டாயம் கம்பி எண்ண வைத்து இருக்க வேண்டும் அப்படிச் செய்து இருந்தால் அவனவன் அடுத்த சிறை நிரப்புப் போராட்டத்தைத் தாத்தா அறிவித்த வுடனேயே துண்டைக் காணோம் துணியைக் காணோம் என்று ஓடிவிடுவான்.
கழுகார் தி.மு.க? எதை வைத்து வெற்றி என்று முடிவு செய்கிறீர்?
அன்னிக்கு ஆஃபீஸ்ல பயங்கர போர்... பேசாம் பிரியாணி தின்னுட்டு வந்திருக்கலாம்!
திமுக வில் சில அமைச்சர்கள் நில அபகரிப்புச் செய்திருக்கலாம். அதோ போல் அதிமுக அமைச்சர்களும் செய்திருக்கலாம். ஏன் சிறுதாவூர் நிலத்தை அபகரித்ததாக ஜெயலலிதா மீதே குற்றச்சாட்டு இருக்கிறது. ஆனால் குற்றம் செய்தவர்கள்
மீது பழிவாங்கும் நோக்கோடு அதிமுக மன்னிக்கவும் ஜெயலலிதா நடந்து கொண்டுள்ளார் என்பது ஒரு யதார்த்தம். பொதுவாக நிலம் தொடர்பாக ஏதாவது மோசடி நடந்திருந்தால் அது சிவில் கோட்டில்தான் பாதிக்கப்பட்டவர் வழக்குத் தொடரலாம். காவல்துறை வழக்குப் போட முடியாது. ஆனால் எப்போதோ நடந்த நில அபகரிப்புக்கு பல ஆண்டுகள் கழித்து முறைப்பாடு கொடுத்தவுடன் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்வது அரசியல் பழிவாங்கல். இதைத்தான் ஜெயலலிதா செய்கிறார். இதைத்தான் திமுக எதிர்க்கிறது.
ஆமாம் நாட்டுக்கு ரொம்ப தேவை இந்த வேலை
ராஜா , கனிமொழி இவர்கள் எல்லாம் போராட்டம் செய்தால்...........
கட்டப் பஞ்சாயத்துகளில் ஈடுபட்ட மாஜிக்கள் ஜெயிலுக்குப் போவதை அவமானமாக எடுத்துக்கொண்டு சிறை நிரப்பும் போராட்டத்தை கேலிக்கூத்தாக்கிய கருணாநிதி எங்கே? காவிரி நீருக்காக 1992'ல் உண்ணா விரதம் இருந்த ஜெ எங்கே?
இவுங்க குடும்பதுக்கு பொழுது போகலைனா இப்படி சிறைய நெரச்சு சந்தோசப்பட்டுக்கிடுவாங்க!
திமுக,அதிமுக இரண்டையும் அழிக்க முடியாது... மரத்தின் அருமை வையிலில் தெரிவது போல...ஒரு தரப்பு ஒரு அட்சியில் பாதிக்க படுவது வழக்கமாகி விட்டது.
பயந்த ஸ்டாலின்... பாய்ந்த கனிமொழி!
கனிமொழி புடவை கட்டியிருந்தார் என்பதற்க்காக இப்படி தலைப்பு கொடுத்து விடுவதா? ஸ்டாலின் கண் ஆபரேஷன் பண்ணியிருந்தார். அவர் கண்டிப்பாக பலரும் கூடும் இடத்திற்க்கு வரக்கூடாது.
தாத்தா, துணைவியாருக்கு கொடுத்த வாக்கின்படி, துணைவியாரின் மூலம் பிறந்த பெண்ணுக்கு ஆசீர்வாதம் கொடுத்துவிட்டார்.
அதற்க்காக ஸ்டாலினை நான் ஆதரிக்கிறேன் என்று நினைக்காதீர்கள்.
ரயில் நிச்சயமாக வராது என்று தெரிந்து கொண்டபின்னர், தண்டவாளத்தில் தலையை வைத்து பெரிய தியாகி பட்டம் பெற்றவர் போடும் திட்டமல்லவா? அப்படித் தான் இருக்கும்!!!!! சிறையில் இடமில்லை, வெளியிலும் சிறை வைக்க முடியாது என்பதைத் தெளிவாகப் புரிந்து கொண்ட பின் நடக்கும் சிறை நிரப்புப் போராட்டம்... ச்பாஷ்!!!!
திமுக ஸ்பெஷல் என்றே வெளியிட்டிருக்கலாம். திமுக போராட்டம் ஒரு திருவிழாவாக கவர் செய்யப்பட்டிருப்பது நிஜம். அதற்கு தகுதியான அரசியல் இயக்கமும்கூட. ஆயிரம் நொட்டைகள் சொன்னாலும் அரசியல் வானில் தவிர்க்கமுடியாத போயிங் ட்ரிம் லைனர், ஏர்பஸ்380.
I agree with the opinion of Mr. Hari shankar. the date fixation itself shows that DMK is afraid of AMMA.
Government handled this herd very maturely.
Government handled the situation maturely.