''காமராஜர் வீட்டுக்கு தி.மு.க., அ.தி.மு.க-வினர் வரவில்லை!'' பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாள் விழாவில், இந்த ஆண்டு நாடார் அமைப்புகளுக்கு சில வருத்தங்கள்.காமராஜர் பிறந்த தினமான ஜூலை 15-ம் தேதியை காங்கிரஸ் கட்சியும், நாடார் சமுதாய அமைப்புகளும் ஒவ்வோர் ஆண்டும் விருதுநகரில் விமரிசையாகக் கொண்டாடுவது வழக்கம். விருதுநகரில் உள்ள காமராஜரின் வீட்டில் உள்ள அவரது சிலைக்கு அரசியல் கட்சிகள் மற்றும் நாடார் சங்கப் பிரமுகர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்துவார்கள். இந்த ஆண்டு, தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய இரண்டு கட்சிகளும் சொல்லிவைத்ததுபோல், காமராஜரைக் கண்டு கொள்ளாமல் போகவே, கொந்தளிப்பு நிலவுகிறது. மத்திய சிறுபான்மை நலத்துறை இணை அமைச்சர் வின்சென்ட் எச்.பல்லாவை அழைத்துவந்து விழா நடத்தினார் காங்கிரஸ் எம்.பி. மாணிக்கதாகூர். இன்னொரு பக்கம், நாடார் மகாஜன சங்கம், நெல்லை தட்சணமாற நாடார் சங்கம் ஆகியவை இணைந்து கல்வித் திருவிழாவாகக் கொண்டாடி, ப்ளஸ் டூ மற்றும் எஸ்.எஸ்.எல்.சி., தேர்வுகளில் மாவட்ட அளவில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவர்களுக்கு. . .
Kamarajji was a great leader who worked with only one motive that is better living conditions for the common man. He worked hard to provide a transparent,corruption free government. Kamarajji was for whole of India not for one caste. He was a national leader. But today the Dravidian parties and the ministers are concerned only about their families and their well being. Not only Tamilnadu, India must get a great leader like Kamarajji, Lal Bahadurji, Gulzarilal Nanda.
எம்ஜியார் பிறந்தநாளுக்கு நீங்கெல்லாம் அவர் சிலைக்கு மாலை போடுறீங்களா? மரியாதை கொடுத்தா கிடைக்கும்.
தயவு செய்து காமராஜரின் மதிய உனவையும், எம்ஜியாரின் சத்துணவையும் ஒப்பிட வேண்டாம்! சாப்பிட்டவனுக்கு தான் அது எவ்வளவு பெரிய கொடுமை என்பது தெரியும்..சாப்பிட்டிருக்கிறேன்!
"அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. சார்பில் விருதுநகரில் காமராஜர் வீட்டில் உள்ள சிலைக்கு யாரும் மாலை அணி விக்கவில்லை. காமராஜரைப் பற்றி வாய்கிழியப் பேசும் அவர்களின் லட்சணம் இதுதான்."---------> அருகதை அற்ற்வர்கள் மாலை அணிவித்தால் அது காமராஜருக்குத்தான் அவமானம். கழகங்கள் ஒரே குட்டையில் ஊறிய இரு மட்டைகள் என்று அவர் சரியாகக் கணித்தார்.
தமிழ் நாட்டில் சாபக் கேடு, காமராஜருக்குப் பிறகு ஒரு தலைவர் கூட அவரைப் போல இல்லாதது. படிப்பறிவில்லாத ஒரு மனிதர் எவ்வளவு தொலை நோக்குப் பார்வையுடன் அனைக்கட்டுகளையும் பள்ளிக் கூடங்களையும் கட்டினார். ஜனத்தொகை உயர்வுக்கு ஏற்ப கடந்த 30 ஆண்டுகளில் புதிதாக கட்டப் பட்ட பள்ளிகள் எவ்வளவு?
இன்றைய தமிழ்நாடு கல்வியில் இவ்வளவு தூரம் வளர்ந்ததற்கு முக்கியக் காரணம் காமராஜர் அல்லவா...
அதனால் தானே அவரைக் " கல்வித் தந்தை" என அழைக்கிறோம்...
இதெல்லாம் எங்கே தெரியப்போகிறது இன்றைய அரசியலை "தொழிலாக" மற்றியவர்களுக்கு...?
இது என்னய்ய்யா அநியாயம்? அப்படி பார்த்தா ஒவ்வொரு நாளும் ஒரு தலைவரின் பிறந்த நாளோ அல்லது நினைவு நாளோவாக தான் இருக்கும். அதற்காக வேல வெட்டிய விட்டுப்போட்டு கும்புடு போடணும்னா அதற்கு இந்த வாழ்நாளே போறாது. போங்கடா போய் வேலவெட்டிய பாருங்க!!
திமுக, அதிமுகவுக்கு காமராஜர் வீட்டில் நுழையத் தகுதி இல்லை. காமராஜர் பெயரை உங்கள் ஆதாயத்திற்கு மட்டும் பயன் படுத்தும் நீங்கள் இந்த இரு கட்சியை விடவும் மோசமானவர்கள்.
தன்னலமற்ற ஒரு தங்கத்தலைவனை, சாதி கட்சி கருமாதின்னு சொல்லி சுருக்கிடாதீங்கடா பாவிகளா. ஒவ்வொரு தமிழனும், அத்வும் படிக்க முடியாத ஏழை பாழைகளுக்கு கல்வியறிவும், வயிற்றுக்கு உணவும் தந்த வள்ளல். எளிமையின் மறு உருவம். ஒரு தலைவன் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணம். வேற எந்த கழிசடைகளும், குறிப்பா இந்த பேரன்னு ஒரு கழிசடை இவரைப்பற்றி பேசவே யோக்கியதை இல்லாத ஜென்மம்.
'பச்சைத் தமிழனை'விட எங்களுக்குச் 'சொக்கத் தங்கம்'தான் பெரிது என்று 'கவிழாமல் கட்டுமரமாக'மிதக்கும் ஒருவரும் எப்போதும் ஆட்சி 'மிதப்பிலேயே'இருக்கும் காங்கிரஸ்காரர்களும் நினைக்கிறார்களே!
காமராஜருக்கும் ஜாதி சாயமாடா? அவர ஒரு நல்ல மனிதரா, தமிழரா, தேசத்தலைவரா, சாதனையளரா பாக்கமாட்டிங்களா? "விருதுநகரில் காமராஜர் வீட்டில் உள்ள சிலைக்கு யாரும் மாலை அணி விக்கவில்லை. " ஒரு 100 ரூபா மலை அணிவிச்சா காமராசரின் மதிப்பு கூடிடுமா? Kamarajar must be turning in his grave one seeing these casteist fanatics.
COMMENT(S): 21
Kamarajji was a great leader who worked with only one motive that is better living conditions for the common man. He worked hard to provide a transparent,corruption free government. Kamarajji was for whole of India not for one caste. He was a national leader. But today the Dravidian parties and the ministers are concerned only about their families and their well being. Not only Tamilnadu, India must get a great leader like Kamarajji, Lal Bahadurji, Gulzarilal Nanda.
எம்ஜியார் பிறந்தநாளுக்கு நீங்கெல்லாம் அவர் சிலைக்கு மாலை போடுறீங்களா? மரியாதை கொடுத்தா கிடைக்கும்.
தயவு செய்து காமராஜரின் மதிய உனவையும், எம்ஜியாரின் சத்துணவையும் ஒப்பிட வேண்டாம்! சாப்பிட்டவனுக்கு தான் அது எவ்வளவு பெரிய கொடுமை என்பது தெரியும்..சாப்பிட்டிருக்கிறேன்!
ச.ம.க. சரத் சத்தத்தை காணோம். நீங்களும் மணிமண்டபம் என்னாச்சுன்னு கேக்க போவீங்க. அதுவும் ஒண்ணும் தெரியலை. இதுபத்தி தெரியாம நாடார் சமூகமே குழப்பத்திலும், திகைப்பிலும் இருக்கு!!!!!!!
"அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. சார்பில் விருதுநகரில் காமராஜர் வீட்டில் உள்ள சிலைக்கு யாரும் மாலை அணி விக்கவில்லை. காமராஜரைப் பற்றி வாய்கிழியப் பேசும் அவர்களின் லட்சணம் இதுதான்."---------> அருகதை அற்ற்வர்கள் மாலை அணிவித்தால் அது காமராஜருக்குத்தான் அவமானம். கழகங்கள் ஒரே குட்டையில் ஊறிய இரு மட்டைகள் என்று அவர் சரியாகக் கணித்தார்.
"காமராஜர் வீட்டுக்கு தி.மு.க., அ.தி.மு.க-வினர் வரவில்லை" - வீடு விற்பனைக்கு என்று சொன்னால அனைவரும் வருவார்கள்!
தமிழ் நாட்டில் சாபக் கேடு, காமராஜருக்குப் பிறகு ஒரு தலைவர் கூட அவரைப் போல இல்லாதது. படிப்பறிவில்லாத ஒரு மனிதர் எவ்வளவு தொலை நோக்குப் பார்வையுடன் அனைக்கட்டுகளையும் பள்ளிக் கூடங்களையும் கட்டினார். ஜனத்தொகை உயர்வுக்கு ஏற்ப கடந்த 30 ஆண்டுகளில் புதிதாக கட்டப் பட்ட பள்ளிகள் எவ்வளவு?
காமராசர் ஒரு தேசியத்தலைவர், தமிழர்களின் தலைவர். அவரைச் சாதித்தலைவராக்கி ஒரு கூட்டம் குளிர்காய்கிறது. என்ன கொடுமை ஐயா இது?
விட்டா காமராஜரை இந்திய நாடார் சங்க நிறுவனர் என்று ஆக்கிவிடுவார்கள்...
இன்றைய தமிழ்நாடு கல்வியில் இவ்வளவு தூரம் வளர்ந்ததற்கு முக்கியக் காரணம் காமராஜர் அல்லவா...
அதனால் தானே அவரைக் " கல்வித் தந்தை" என அழைக்கிறோம்...
இதெல்லாம் எங்கே தெரியப்போகிறது இன்றைய அரசியலை "தொழிலாக" மற்றியவர்களுக்கு...?
இது என்னய்ய்யா அநியாயம்? அப்படி பார்த்தா ஒவ்வொரு நாளும் ஒரு தலைவரின் பிறந்த நாளோ அல்லது நினைவு நாளோவாக தான் இருக்கும். அதற்காக வேல வெட்டிய விட்டுப்போட்டு கும்புடு போடணும்னா அதற்கு இந்த வாழ்நாளே போறாது. போங்கடா போய் வேலவெட்டிய பாருங்க!!
மிகச்சரி. நாடார் சமுதாயமே. பெருந்தலைவர் காமராஜர், நம் தலைவர். தேசிய அளவில் கொடிகட்டி பறந்த 'கிங் மேக்கரை' ஒரு தாலுக்காவுக்குள் அடைத்து விடாதீர்கள்.
திமுக, அதிமுகவுக்கு காமராஜர் வீட்டில் நுழையத் தகுதி இல்லை. காமராஜர் பெயரை உங்கள் ஆதாயத்திற்கு மட்டும் பயன் படுத்தும் நீங்கள் இந்த இரு கட்சியை விடவும் மோசமானவர்கள்.
தன்னலமற்ற ஒரு தங்கத்தலைவனை, சாதி கட்சி கருமாதின்னு சொல்லி சுருக்கிடாதீங்கடா பாவிகளா. ஒவ்வொரு தமிழனும், அத்வும் படிக்க முடியாத ஏழை பாழைகளுக்கு கல்வியறிவும், வயிற்றுக்கு உணவும் தந்த வள்ளல். எளிமையின் மறு உருவம். ஒரு தலைவன் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணம். வேற எந்த கழிசடைகளும், குறிப்பா இந்த பேரன்னு ஒரு கழிசடை இவரைப்பற்றி பேசவே யோக்கியதை இல்லாத ஜென்மம்.
காமராசருக்கும் , சத்துணவுக்கும் சம்மந்தம் இல்லை என்று சட்டமன்றத்தில் அமைச்சர் தவறாக பேசியதை கண்டிக்காத ஜெ எப்படி பெருந்தலைவரை நினைவு கூர்வார்
இவங்களுக்கு ஜாதி அரசியல் செய்ய காமராஜர் ஒரு காரணம்! அவ்வளவுதான்!
உயர்வானவர் - அவரது உயரம் போல்.
Kamaraj is my god.I am not Naadar.Please Don`t insult my god.He is a History
'பச்சைத் தமிழனை'விட எங்களுக்குச் 'சொக்கத் தங்கம்'தான் பெரிது என்று 'கவிழாமல் கட்டுமரமாக'மிதக்கும் ஒருவரும் எப்போதும் ஆட்சி 'மிதப்பிலேயே'இருக்கும் காங்கிரஸ்காரர்களும் நினைக்கிறார்களே!
ஒரு நாடார் தலைவராகிவிட்டர் காமராஜர்? காமராஜர் உயிரோடு இருந்தால் நெஞ்சுவலியில் உயிரை விட்டுருப்பார்!!!!
காமராஜருக்கும் ஜாதி சாயமாடா? அவர ஒரு நல்ல மனிதரா, தமிழரா, தேசத்தலைவரா, சாதனையளரா பாக்கமாட்டிங்களா? "விருதுநகரில் காமராஜர் வீட்டில் உள்ள சிலைக்கு யாரும் மாலை அணி விக்கவில்லை. " ஒரு 100 ரூபா மலை அணிவிச்சா காமராசரின் மதிப்பு கூடிடுமா? Kamarajar must be turning in his grave one seeing these casteist fanatics.
Why Nadar? He was a NATIONAL Leader. Let the caste based association be quiet.