எனது இந்தியா! செருப்பு ஊர்வலம்! விஜய நகர ஆட்சியில் கிராம நிர்வாக முறையை கட்டோடு மாற்றி புதிய ஆயக்கர் முறை அறிமுகம் செய்யப்பட்டது. அதன்படி, 12 பேர் அடங்கிய குழு கிராமத்தைப் பராமரிக்கும் என்று அறிவிக்கப்பட்டது. ஆயக்கர் முறையில் உள்ள 12 பேரில் கர்ணம், மணியம், தலையாரி ஆகிய மூன்று பேரும் மன்னரால் நேரடியாக நியமிக்கப்படுவர். மற்றவர்களான தச்சு வேலை செய்பவர், குயவர், தட்டார், கருமார், புரோகிதர், செருப்புத் தைப்பவர், துணி துவைப்பவர், சவரத்தொழிலாளி, தண்ணீர் கொண்டுவருபவர் ஆகியோரை உள்ளுர் முடிவு செய்துகொள்ளும். கிராமத்தின் வரி வருவாய், நிலம் மற்றும் நீர்ப் பங்கீடு பராமரிப்பு குறித்த விவரங்களைப் பதிவு செய்வது கர்ணத்தின் வேலை. நேரடியாகச் சென்று வரி வசூலிப்பவர் மணியம். இவரோடு ஊரின் காவல் பணியைச் செய்பவர் தலையாரி. இவர்களுக்கு அரசின் மானியமாக நிலம் வழங்கப்படும். ஆனால் அதற்கு, அவர்கள் தனியே வரி செலுத்த வேண்டியது அவசியம். ஆயக்கர் முறை, ஆங்கிலேயர். . .
ஔரங்கசீப் பற்றிய செருப்பு கதை, கதைதானே தவிர வரலாறு அல்ல. இதுவரை எனது இந்தியாவில் ஆதாரப்பூர்வ செய்திகள் வந்ததேதவிர வதந்தி செய்திகள் இடம்பெறவில்லை, அதை அப்படியே தொடர்ந்தால் நன்றாக இருக்கும். எஸ்.ரா. உங்களின் தொடர் அனைவராலும் கூர்ந்து படிக்கப்படுகிறது. உண்மைக்கு முக்கியம் தாருங்கள். வரலாற்றின் பக்கங்களில் எல்லா மதத்து ஆட்சியாளர்களிலும் கொடூரர்கள் இருக்கவே செய்கின்றனர். ராயர்களும், நாயக்கர்களும், பேஷ்வாக்களும் தமிழை புறந்தள்ளியது உண்மையே.
திருச்சில டவுன் ஹால ராணி மங்கம்மாள் அரண்மனைன்னு சொல்வாங்களே, மெயின்கார்ட் கேட் கோட்டையின் உள்வாசலின் ஒரு பகுதின்னும் சொல்வாங்களே.. அத பத்தி கொஞ்சம் சொல்லுங்களேன் எஸ்ரா அவர்களே..
இஸ்லாமியப் படையெடுப்பில் இருந்து தென்னகக் கோயில்களைக் காப்பாற்றிய இந்துப் பேரரசு விஜய நகரம். அதன் காரணமாகவே நமது கலைச் செல்வங்கள் காப்பாற்றப்பட்டன. இல்லாவிட்டால், வட இந்தியாவைப் போல நிறையக் கோயில்கள் இடிபட்டும் கொள்ளையிடப்பட்டும் போயிருக்கக்கூடும் என்று வரலாற்று அறிஞர்கள் குறிப்பிட்டு இருக்கின்றனர். அப்புர்ரம் hmmmmmmmmmmm
தமிழ் அப்போது ஆட்சி மொழியாக இல்லை.... தமிழ் செம்மொழி என்று சொல்பவர்கள் என்ன சொல்கிரார்கள். தமிழ், தமிழ் நாட்டில் ஆளப்படும் மொழியாக இல்லை. இபோது உள்ள பல கோவிகள் விஜயநகர பேரரசால் கட்டப்பட்டவை.கி.பி 1200க்கு பின் சோழ அரசு வீழ்ந்தது. அதன் பின் தமிழகத்தை, தமிழர்கள் ஆளவில்லை. விஜயநகர பேரரசு சிவ பக்தர்கள். சிவம், இஸ்லாம் ஆகிரமிப்பை எதிர்த்து முறியடித்தது. சிவன் எதிர்ப்பவனை அழிப்பவன். கர்னாடக இசையை முதலில் இயற்றியவர் ஒரு கன்னடரே. அதன் பின் தான் தெலுங்கர்கள் வந்தார்கள். விஜயநகர ஆட்சி தென் இந்தியாவிர்க்கு ஒரு பொற்க்காலமே. இஸ்லாமல் தென் இந்தியாவில் பரவாமல் தடுத்தவர்கள். ஆனால் என்ன தமிழை இரண்டாம்தர மொழியாக நடதினார்கள்.
மொகலாயர்களுக்கு ஆங்கிலேயன் எவ்வளவோ மேல்.அஜந்தா,எல்லோரா போன்ற கலைக்கூடங்களை உலகுக்கு அறிமுகப்படுத்தியது அவர்கள்தான்.அவர்கள் மற்ற கோவில்களை இடிக்கவோ,அழிக்கவோ இல்லை.ஆனால் இந்த பாழாய்ப்போன ஜென்மங்கள்தான் அற்புதமான கோவிகளை இடித்துத்தள்ளியது.பேலூர்,ஹளபேடுவில் ரத்தக்கண்ணீர் வரவழைக்கும் இந்த கொடுமையான காட்சிகளைக் காணலாம்.எந்த இடத்தில் எந்த சிலை மூளியாய் இருந்தாலும் இவர்களது கை வண்ணம்தான்.ஆப்கானிஸ்தானில் புத்தர் சிலயையே உடைத்த வெறியர்களல்லவா.இவர்களுக்கு கலை ரசனை என்பதே கிடையாதா?
இந்த மதுரை நாயக்கர்கள் வம்சாவளி தான் விக்கிரம ராஜசிங்கே (கண்ணுசாமி நாயக்கர்) இவர்தான் கடைசி கண்டி மன்னராக 1800 வருஷம் வரை இருந்தவர். சிங்கள இளவரசியை மணந்த இவர் சிங்களர்களாலும் கொண்டாட படுபவர். இலங்கையின் சிங்க கொடி இவரது ஆட்சியின் கொடிதான். இவர் காலத்தில் புத்த மதமும், சிங்களமும் நல்ல வளர்ச்சி கண்டது. உலகப் புகழ் பெற்ற புத்தரின் பல் இருக்கும் விகாரம் இவர் கட்டியதுதான்.
டிசாட் டின் கருத்து தப்பு, நான் எழுதிய விளக்கம் வெளியிடப்படவில்லை? சிரி விக்கிரம ராஜசிங்கே என்னாலும் சிங்களர்களாலும் கொண்டாட படவில்லை மாறாக வெள்ளையர்களுக்கு காட்டிக்க்ப்டுக்கப்பட்டார்.
விட்டால் சிங்களவனையும், நாயக்கர்களையும் ஒன்று என்று கதை கட்டி விடுவார் இங்கேயுள்ளே டி.எஸ்.ஏ.டி.... இலங்கையின் கடைசி மண்ணர்களென்றால் அது நாயக்க மண்ணர்கள் தான்.. அவர்களை கண்டி ராசாக்கள் என்று அழைத்தனர்... அந்த வகையில் அவர்கள் உபயோகப்படுத்திய மொழி தமிழே.. பெளத்த மதத்திற்கும் பெரும் சேவைகள் செய்தனர்... கடைசி அரசரான கண்ணுசாமி நாயக்கர் சிங்கள பெண்மனியை மணந்தார் என்பதெல்லாம் பெரும் புரளியே...
COMMENT(S): 20
ஔரங்கசீப் பற்றிய செருப்பு கதை, கதைதானே தவிர வரலாறு அல்ல. இதுவரை எனது இந்தியாவில் ஆதாரப்பூர்வ செய்திகள் வந்ததேதவிர வதந்தி செய்திகள் இடம்பெறவில்லை, அதை அப்படியே தொடர்ந்தால் நன்றாக இருக்கும். எஸ்.ரா. உங்களின் தொடர் அனைவராலும் கூர்ந்து படிக்கப்படுகிறது. உண்மைக்கு முக்கியம் தாருங்கள். வரலாற்றின் பக்கங்களில் எல்லா மதத்து ஆட்சியாளர்களிலும் கொடூரர்கள் இருக்கவே செய்கின்றனர். ராயர்களும், நாயக்கர்களும், பேஷ்வாக்களும் தமிழை புறந்தள்ளியது உண்மையே.
முகம்மத் உண்மை சுடத்தான் செய்யும் அதுக்கு என்ன செய்றது. அதுசரி யாரோ வெளினாட்டவர் இந்தியாவை கொள்ளையிட்டது பத்தி சொன்னா உங்களுக்கு ஏன் கோவம் வருது?
திருச்சில டவுன் ஹால ராணி மங்கம்மாள் அரண்மனைன்னு சொல்வாங்களே, மெயின்கார்ட் கேட் கோட்டையின் உள்வாசலின் ஒரு பகுதின்னும் சொல்வாங்களே.. அத பத்தி கொஞ்சம் சொல்லுங்களேன் எஸ்ரா அவர்களே..
இஸ்லாமியப் படையெடுப்பில் இருந்து தென்னகக் கோயில்களைக் காப்பாற்றிய இந்துப் பேரரசு விஜய நகரம். அதன் காரணமாகவே நமது கலைச் செல்வங்கள் காப்பாற்றப்பட்டன. இல்லாவிட்டால், வட இந்தியாவைப் போல நிறையக் கோயில்கள் இடிபட்டும் கொள்ளையிடப்பட்டும் போயிருக்கக்கூடும் என்று வரலாற்று அறிஞர்கள் குறிப்பிட்டு இருக்கின்றனர். அப்புர்ரம் hmmmmmmmmmmm
தமிழ் அப்போது ஆட்சி மொழியாக இல்லை.... தமிழ் செம்மொழி என்று சொல்பவர்கள் என்ன சொல்கிரார்கள். தமிழ், தமிழ் நாட்டில் ஆளப்படும் மொழியாக இல்லை. இபோது உள்ள பல கோவிகள் விஜயநகர பேரரசால் கட்டப்பட்டவை.கி.பி 1200க்கு பின் சோழ அரசு வீழ்ந்தது. அதன் பின் தமிழகத்தை, தமிழர்கள் ஆளவில்லை. விஜயநகர பேரரசு சிவ பக்தர்கள். சிவம், இஸ்லாம் ஆகிரமிப்பை எதிர்த்து முறியடித்தது. சிவன் எதிர்ப்பவனை அழிப்பவன். கர்னாடக இசையை முதலில் இயற்றியவர் ஒரு கன்னடரே. அதன் பின் தான் தெலுங்கர்கள் வந்தார்கள். விஜயநகர ஆட்சி தென் இந்தியாவிர்க்கு ஒரு பொற்க்காலமே. இஸ்லாமல் தென் இந்தியாவில் பரவாமல் தடுத்தவர்கள். ஆனால் என்ன தமிழை இரண்டாம்தர மொழியாக நடதினார்கள்.
தென்னிந்தியா கலாச்சார மையமாக உருவெடுத்ததற்கு விஜய நகர பேரரசு ஒரு முக்கிய காரணம்.
இப்படி கண்டவன் எல்லாம் ஆண்டும் தமிழ் தன்னை நிலை நிறுத்தி இருக்கிறது பெருமை தான்
சிங்களவனும் தெலுங்கனா?
ஒளரங்கசீப் இப்படி செய்திருப்பார் என்றால் யாராலும் நம்ப முடியாது. இந்த விஷயத்தை அக்பரோ அல்லத் ஷாஜஹானோ செய்தார் என்றால் நம்ப இடம் இருக்கிறது.
மொகலாயர்களுக்கு ஆங்கிலேயன் எவ்வளவோ மேல்.அஜந்தா,எல்லோரா போன்ற கலைக்கூடங்களை உலகுக்கு அறிமுகப்படுத்தியது அவர்கள்தான்.அவர்கள் மற்ற கோவில்களை இடிக்கவோ,அழிக்கவோ இல்லை.ஆனால் இந்த பாழாய்ப்போன ஜென்மங்கள்தான் அற்புதமான கோவிகளை இடித்துத்தள்ளியது.பேலூர்,ஹளபேடுவில் ரத்தக்கண்ணீர் வரவழைக்கும் இந்த கொடுமையான காட்சிகளைக் காணலாம்.எந்த இடத்தில் எந்த சிலை மூளியாய் இருந்தாலும் இவர்களது கை வண்ணம்தான்.ஆப்கானிஸ்தானில் புத்தர் சிலயையே உடைத்த வெறியர்களல்லவா.இவர்களுக்கு கலை ரசனை என்பதே கிடையாதா?
இந்த மதுரை நாயக்கர்கள் வம்சாவளி தான் விக்கிரம ராஜசிங்கே (கண்ணுசாமி நாயக்கர்) இவர்தான் கடைசி கண்டி மன்னராக 1800 வருஷம் வரை இருந்தவர். சிங்கள இளவரசியை மணந்த இவர் சிங்களர்களாலும் கொண்டாட படுபவர். இலங்கையின் சிங்க கொடி இவரது ஆட்சியின் கொடிதான். இவர் காலத்தில் புத்த மதமும், சிங்களமும் நல்ல வளர்ச்சி கண்டது. உலகப் புகழ் பெற்ற புத்தரின் பல் இருக்கும் விகாரம் இவர் கட்டியதுதான்.
டிசாட் டின் கருத்து தப்பு, நான் எழுதிய விளக்கம் வெளியிடப்படவில்லை? சிரி விக்கிரம ராஜசிங்கே என்னாலும் சிங்களர்களாலும் கொண்டாட படவில்லை மாறாக வெள்ளையர்களுக்கு காட்டிக்க்ப்டுக்கப்பட்டார்.
உண்மைதான் கவிதா. இந்தியாவின் பெரும் கலைப் பொக்கிஷங்கள் அவர்காளால் அழிக்கப் பட்டன. சமீப உதாரணம் ஆப்கன் பாமியன் சிலை.
விட்டால் சிங்களவனையும், நாயக்கர்களையும் ஒன்று என்று கதை கட்டி விடுவார் இங்கேயுள்ளே டி.எஸ்.ஏ.டி.... இலங்கையின் கடைசி மண்ணர்களென்றால் அது நாயக்க மண்ணர்கள் தான்.. அவர்களை கண்டி ராசாக்கள் என்று அழைத்தனர்... அந்த வகையில் அவர்கள் உபயோகப்படுத்திய மொழி தமிழே.. பெளத்த மதத்திற்கும் பெரும் சேவைகள் செய்தனர்... கடைசி அரசரான கண்ணுசாமி நாயக்கர் சிங்கள பெண்மனியை மணந்தார் என்பதெல்லாம் பெரும் புரளியே...
"இஸ்லாமியப் படையெடுப்பால் நிறையக் கோயில்கள் இடிபட்டு, கொள்ளையிடப்பட்டன" - இதுதான் உண்மை.
2day our politicians are looting!
தமிழ்ப் பல்ளிகளில் வரலாற்று பாட புத்தகமாக (அதிகப்படி படிக்க) வைக்கவேண்டிய நூல் நன்று ராம கிருஷ்ணன்