மயக்கம் என்ன? தமிழர்கள் அத்தனை பேரையும் குடி நோயாளிகளாக்க முழுவீச்சில் முடிவு கட்டிவிட்டார்கள்போல! சென்னை, திருச்சி, கோவை, மதுரை ஆகிய நகரங்களில் நட்சத்திர ஹோட்டல் பார்களில் 24 மணி நேரமும் மது விற்பனை செய்ய தமிழக அரசு அனுமதி அளித்து உள்ளது. இதன்படி, இனி இரவு முழுவதும் குடிநோயாளிகள் மது குடிக்கலாம். 'கையில் காசு இருந்தால் குடிக்கலாம். காசு இல்லையா... வழியில் இருக்கும் ஏடிஎம் மெஷினை உடைக்கலாம்’ என்று ஆகப்போகிறது நிலைமை! ம்... ஸ்டான்லி மருத்துவமனையின் குடல், இரைப்பைச் சிகிச்சைப் பிரிவுக்குள், மருத்துவமனையைத் தாண்டி யும் எதிரொலித்துக்கொண்டு இருந்தது அந்த நோயாளியின் அலறல். ரத்த வாந்தி... பார்க்கவே பதற்றமாக இருந்தது. இங்கு வெளி நோயாளிகள் சிகிச்சைப் பிரிவுக்கு வயிறு வீங்கிய குடிநோயாளிகள் கூட்டம் கூட்டமாக வருகிறார்கள். இவர்களை 'அசிட்டீஸ்’ (Ascites) என்கிறார்கள் மருத்துவர்கள். ஸ்கேன் எடுத்து, வயிற்றில் பெரிய ஊசியைச் செருகி, வீச்சம் எடுத்த நீரை வெளியேற்றி, திரும்பவும் தேதி குறிப்பிட்டு. . .
எஸ்.ஐ. நன்றி, வாழ்த்துக்கள். இதுபோல இன்னுமொரு சம்பவம், ஒருவரின் செயலால் பார்ட்டியில் இருந்த அனைவருமே குடிக்காமல் விட்டனர். சுலைமான் அல்ராஜி எனும் நல்லதொரு சவூதி செல்வந்தர் பஹ்ரைனில் நடந்த வங்கிகளுக்கான பார்ட்டியில் கலந்துகொண்டார். எல்லோரும் பேசிய பிறகு டின்னர் துவங்கியது, ட்ரிங்க்ஸுடன். அவர் மதுவுக்கு எதிராக அந்த பார்ட்டியில் இருந்து வெளியே நடந்தார், சாப்பிடாமல் செல்வதை தெரிந்த பார்ட்டி நடத்தியவர்கள் மன்னிப்புகேட்டுவிட்டு ட்ரிங்ஸ் அனைத்தையும் அப்புறப்படுத்தி, யாரும் குடிக்காமல் இருக்கச்செய்து அவரை டின்னரில் கலந்துகொள்ளச்செயதனர். நாம் கண்டிப்புடன் இருந்தால் மற்றவர்களை திருத்த முடியும்.
i am reading it every week...vikatan is doing a good service by providing such a good article...please provide with more photos...let it reach to the hands of the students...
மிக அருமையான கட்டுரை, ஆனாலும் செவிடன் காதில் ஊதிய சங்கு தான். இருந்தாலும் என்ன, ஊதுவதை ஊதட்டும் விடிந்தால் விடியட்டும். என் பங்கு செய்தி: சமீபத்தில் கம்பெனி கெட்-டு-கெதரில், பலரும் பலதும் குடித்துக் கொண்டிருந்தார்கள், நம் இந்தியர்கள் உட்பட. நான் பொதுவாக குடிப்பதில்லை ஆனால் இம்மாதிரி கூட்டங்களில் முன்பு அளவாக ஒன்று அல்லது இரண்டு வரை குடித்திருக்கிறேன். இம்முறையும் மனது அலைபாய்ந்தது, இக்கட்டுரையை மனதில் இருத்தி ஒரு டம்ளர் தண்ணீர் அருந்தினேன் (ஒரு சிலர் என்னை கேனையனாக பார்த்ததும் புரிந்தது), இது ஒரு தற்காலிக சந்தோஷம் என மனதை தயார் செய்தேன், ஆனால் மறுநாள், முதல் நாளை நினைத்து நாள் முழுதும் சந்தோஷமாக இருந்தது. இது என்னளவில் நீடிக்கும். உங்கள் எழுத்தால் பலர் பயன் பெறுவர், இது நிச்சயம்.
மக்கா இத்தனை விசயம் இந்த கருமத்தில இருக்கா ஆனா இந்த தொடரில் வந்த விசயம் எல்லாம் தினமும் நாம் பார்த்து கொன்டு தான் உள்ளோம் டாஸ்மாக்கால் மக்கள் தொக குரைவதென்னமோ உன்மைதான்
மக்கா இத்தனை விசயம் இந்த கருமத்தில இருக்கா ஆனா இந்த தொடரில் வந்த விசயம் எல்லாம் தினமும் நாம் பார்த்து கொன்டு தான் உள்ளோம் டாஸ்மாக்கால் மக்கள் தொக குரைவதென்னமோ உன்மைதான்
ஒரு அரசாங்கம் இன்னின்ன சேவைகள் தான் செய்ய வேண்டும் என்று நாட்டின் அரசியலமைப்பு சட்டங்களில் முறைப்படுத்தி மாநிலங்களைக் கட்டுப்படுத்தினால் தான் உறுப்படும்..
இது போன்ற படங்களை நிறைய போடவும். பத்து பக்கங்களில் எழுதினாலும் வராத எஃபெக்ட், இந்த படங்களால் வரும். ஒரு விஸிட் அரசு மருத்துவமனைக்கு அடித்தால், ஆறு மாதங்களுக்கு வேண்டிய படங்கள் ஜூவிக்கு கிடைக்குமே.
கண்டிப்பாக அடுத்து வரும் ஆட்சியில் மாவட்டம் தோறும் குடிகாரர்கள் சிறப்பு மையம் ஒன்று திறப்பதற்கு பட்ஜெட்டில் பணம் ஒதுக்கும் அளவிற்கு வந்து விடும்.
சமீப காலங்களில் சிறு குற்றங்கள் அதிகரிப்பதிருப்பதாகவும், அதில் ஈடுபடும் குற்றவாளிகள் குற்றப் பிண்ணனியில்லாதவர்கள் என்பதாகவும் செய்திகள் வரும்போது, அது குடியுடன் தொடர்புடையது என்று உடன் உருவகப் படுத்த முடிகிறது.
இனி காவல் நிலையங்களும் அதிகரிக்க வேண்டும் போலிருக்கிறது.
"அப்புறம் மக்கள் தொகையை வேற எப்படித்தான் கட்டுப்படுத்துவது...எப்படித்தான் நமக்கு அறியாமையில் மூழ்கிக் கிடந்து, தன்னை மட்டும் துதிபாடும் தொண்டர்கள் கிடைப்பது.." என்பதற்காக கருணாநிதியும், செயலலிதாவும் கூட்டு சேர்ந்து தமிழனை அழிக்கும் நாடகம். இதை எல்லாம் சஞ்ஜீவி அவர்களும், விகடனும் எழுதுவது.. செவிடன் செவிடி காதில் ஊதிய சங்கு.
அந்த வயிற்றையும், பொத்துப்போன கல்லீரலையும் பார்த்தும் ஒருத்தன் குடிக்கிறான் என்றால் அவனை எதிர் சேர்ப்பது?. மலத்தில்,சிறுநீரில் கலந்து கொடுத்தாலும் குடிப்பார்கள் போல.
இந்த கட்டுரைகளின் சாராம்சத்தை அனைத்து குடிநோயாளிகளுக்கும் பிரசுரமாக கொடுக்க வேண்டும்.
அப்படி கொடுத்தால், தமிழக அரசு இராஜதுரோகம் என்ற குற்றச்சாட்டில் உள்ளே தள்ளவும் செய்யும்....ஜாக்கிரதை
COMMENT(S): 25
liver produce testosterone-male hormone---height of the stupidity!
அவங்களா திருந்தலேன்னாலும் சொந்தக்காரங்க படிச்சு திருத்த முயற்சி பண்ணுவாங்க. நன்றி Junior
எஸ்.ஐ. நன்றி, வாழ்த்துக்கள். இதுபோல இன்னுமொரு சம்பவம், ஒருவரின் செயலால் பார்ட்டியில் இருந்த அனைவருமே குடிக்காமல் விட்டனர். சுலைமான் அல்ராஜி எனும் நல்லதொரு சவூதி செல்வந்தர் பஹ்ரைனில் நடந்த வங்கிகளுக்கான பார்ட்டியில் கலந்துகொண்டார். எல்லோரும் பேசிய பிறகு டின்னர் துவங்கியது, ட்ரிங்க்ஸுடன். அவர் மதுவுக்கு எதிராக அந்த பார்ட்டியில் இருந்து வெளியே நடந்தார், சாப்பிடாமல் செல்வதை தெரிந்த பார்ட்டி நடத்தியவர்கள் மன்னிப்புகேட்டுவிட்டு ட்ரிங்ஸ் அனைத்தையும் அப்புறப்படுத்தி, யாரும் குடிக்காமல் இருக்கச்செய்து அவரை டின்னரில் கலந்துகொள்ளச்செயதனர். நாம் கண்டிப்புடன் இருந்தால் மற்றவர்களை திருத்த முடியும்.
சத்தியமா நான் இனிமேல் குடிக்க மாட்டேன் நன்ரி
Can they publish these ariticles photos in each tasmac?
நான் சந்தித்த ஒரு ஆட்டோ டிரைவர் இந்த தொடரை படித்ததனால் குடிப்பதை நிறுத்திவிட்டதாக சொன்னதை கேட்பதற்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. ஜூவிக்கு நன்றி.
i am reading it every week...vikatan is doing a good service by providing such a good article...please provide with more photos...let it reach to the hands of the students...
மிக அருமையான கட்டுரை, ஆனாலும் செவிடன் காதில் ஊதிய சங்கு தான். இருந்தாலும் என்ன, ஊதுவதை ஊதட்டும் விடிந்தால் விடியட்டும். என் பங்கு செய்தி: சமீபத்தில் கம்பெனி கெட்-டு-கெதரில், பலரும் பலதும் குடித்துக் கொண்டிருந்தார்கள், நம் இந்தியர்கள் உட்பட. நான் பொதுவாக குடிப்பதில்லை ஆனால் இம்மாதிரி கூட்டங்களில் முன்பு அளவாக ஒன்று அல்லது இரண்டு வரை குடித்திருக்கிறேன். இம்முறையும் மனது அலைபாய்ந்தது, இக்கட்டுரையை மனதில் இருத்தி ஒரு டம்ளர் தண்ணீர் அருந்தினேன் (ஒரு சிலர் என்னை கேனையனாக பார்த்ததும் புரிந்தது), இது ஒரு தற்காலிக சந்தோஷம் என மனதை தயார் செய்தேன், ஆனால் மறுநாள், முதல் நாளை நினைத்து நாள் முழுதும் சந்தோஷமாக இருந்தது. இது என்னளவில் நீடிக்கும். உங்கள் எழுத்தால் பலர் பயன் பெறுவர், இது நிச்சயம்.
திருடனாக பார்த்து திருந்தவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது...
குடிகாரனாக உணராவிட்டால் மதுவை ஒழிக்க முடியாது..!!!
மக்கா இத்தனை விசயம் இந்த கருமத்தில இருக்கா ஆனா இந்த தொடரில் வந்த விசயம் எல்லாம் தினமும் நாம் பார்த்து கொன்டு தான் உள்ளோம் டாஸ்மாக்கால் மக்கள் தொக குரைவதென்னமோ உன்மைதான்
மக்கா இத்தனை விசயம் இந்த கருமத்தில இருக்கா ஆனா இந்த தொடரில் வந்த விசயம் எல்லாம் தினமும் நாம் பார்த்து கொன்டு தான் உள்ளோம் டாஸ்மாக்கால் மக்கள் தொக குரைவதென்னமோ உன்மைதான்
ஒரு அரசாங்கம் இன்னின்ன சேவைகள் தான் செய்ய வேண்டும் என்று நாட்டின் அரசியலமைப்பு சட்டங்களில் முறைப்படுத்தி மாநிலங்களைக் கட்டுப்படுத்தினால் தான் உறுப்படும்..
இது போன்ற படங்களை நிறைய போடவும். பத்து பக்கங்களில் எழுதினாலும் வராத எஃபெக்ட், இந்த படங்களால் வரும். ஒரு விஸிட் அரசு மருத்துவமனைக்கு அடித்தால், ஆறு மாதங்களுக்கு வேண்டிய படங்கள் ஜூவிக்கு கிடைக்குமே.
ஜூவி தன் வாசகர்களுக்காக அதுவும் சாராயம் குடிக்கும் வாசகர்களுக்காக சமூக சிந்தனையில் வெளியிட்ட கட்டுரையாக இதைக் காண்கிறேன். மிக்க நன்றி.
பெருமளவில் தமிழ் நாட்டில் குடிகாரர்களை உருவாக்கிய அரசியல் கட்சிகள் இதற்க்கு என்ன பதில் சொல்வார்கள்.
கண்டிப்பாக அடுத்து வரும் ஆட்சியில் மாவட்டம் தோறும் குடிகாரர்கள் சிறப்பு மையம் ஒன்று திறப்பதற்கு பட்ஜெட்டில் பணம் ஒதுக்கும் அளவிற்கு வந்து விடும்.
சமீப காலங்களில் சிறு குற்றங்கள் அதிகரிப்பதிருப்பதாகவும், அதில் ஈடுபடும் குற்றவாளிகள் குற்றப் பிண்ணனியில்லாதவர்கள் என்பதாகவும் செய்திகள் வரும்போது, அது குடியுடன் தொடர்புடையது என்று உடன் உருவகப் படுத்த முடிகிறது.
இனி காவல் நிலையங்களும் அதிகரிக்க வேண்டும் போலிருக்கிறது.
"அப்புறம் மக்கள் தொகையை வேற எப்படித்தான் கட்டுப்படுத்துவது...எப்படித்தான் நமக்கு அறியாமையில் மூழ்கிக் கிடந்து, தன்னை மட்டும் துதிபாடும் தொண்டர்கள் கிடைப்பது.." என்பதற்காக கருணாநிதியும், செயலலிதாவும் கூட்டு சேர்ந்து தமிழனை அழிக்கும் நாடகம். இதை எல்லாம் சஞ்ஜீவி அவர்களும், விகடனும் எழுதுவது.. செவிடன் செவிடி காதில் ஊதிய சங்கு.
இது ரொம்ப முக்கியமான கட்டுரை,இதனால் பாதித்தவர்கலுக்கு நாம் எடுத்து கூர வேன்டும்
yes it is very importend article
ஒரு இனதையெ காவு கொடுகிரொம்
அந்த வயிற்றையும், பொத்துப்போன கல்லீரலையும் பார்த்தும் ஒருத்தன் குடிக்கிறான் என்றால் அவனை எதிர் சேர்ப்பது?. மலத்தில்,சிறுநீரில் கலந்து கொடுத்தாலும் குடிப்பார்கள் போல.
இந்த கட்டுரைகளின் சாராம்சத்தை அனைத்து குடிநோயாளிகளுக்கும் பிரசுரமாக கொடுக்க வேண்டும்.
அப்படி கொடுத்தால், தமிழக அரசு இராஜதுரோகம் என்ற குற்றச்சாட்டில் உள்ளே தள்ளவும் செய்யும்....ஜாக்கிரதை
உவ்வே..... விட்டுருங்கப்பா...