எனது இந்தியா! இரண்டு ஆசிரியர்கள் வரலாற்றின் போக்கைத் திசைமாற்றம் கொள்ளச்செய்வதில் தனிப்பட்ட ஆளுமைகளுக்கு எப்போதுமே முதன்மையான பங்கு உண்டு. குறிப்பாக, பண்டைய காலத்தில் ஓர் அரசனை உருவாக்குவதில் அவனது ஆசிரியருக்கு முக்கியப் பங்கு இருந்தது. குருகுலக் கல்விபோல ஆசிரியருடன் தங்கி அவருக்குச் சேவை செய்து நல்லறிவையும் அறத்தையும் வீரத்தையும் கற்றுக்கொள்வது அரசர்களின் மரபு. இரண்டு ஆசிரியர்கள் வரலாற்றில் தனித்து அறியப்படுகிறார்கள். ஒருவர், சந்திர குப்த மௌரியனை உருவாக்கிய சாணக்கியர். ராஜதந்திரி, அரசியல் மாமேதை, நீதி சாஸ்திரம் கற்ற பேராசான் என்று புகழப்படும் சாணக்கியர், மௌரிய சாம்ராஜ்யத்தை உருவாக்குவதற்கு காரணமாக இருந்தவர். மற்றொருவர், ஒளரங்கசீப்புக்குக் கல்வி போதித்த முல்லா சாஹிப் என்ற ஆசிரியர். முல்லா, தனக்கு முறையாகக் கல்வி போதிக்காமல் சுயபுகழ்ச்சியும் முகஸ்துதியும் அத்துமீறிக்கொண்டவர் என்று 1652-ல் ஒளரங்கசீப் மிகக் கோபமாக ஒரு கடிதம் எழுதி இருக்கிறார். இது, வரலாற்றில் இடம் பெற்ற ஒரு மோசமான ஆசிரியனைப் பற்றிய அரிய பதிவு.. . .
சாணக்கியர் கி.மு.350-ல் பிறந்து இன்றைக்கு 1800 வருடங்கள் முன்னால் அர்த்தசாஸ்திரம் எழுதினாரா? அவர் 500 வருடங்கள் உயிரோடு இருந்தாரா என்ன? எங்கேயோ இடிக்கிறதே!!!
"அடிப்படையில் இந்தியா ஒரு விவசாய நாடு என்பதால், இங்குள்ள மக்கள் சமாதானத்தையும் அமைதியையும் விரும்புபவர்களாக இருந்தனர். இந்த மனப்பாங்கை, நிலமே மனிதர்களுக்கு கற்றுத்தருகிறது. பூமியிடம் இருந்து மௌனத்தையும் காத்திருப்பதையும் தன்னலமற்றப் பகிர்ந்துகொள்ளலையும் இந்தியர்கள் கற்றுக்கொண்டனர்" - என்பது தவறு. அந்நாளில் மக்கள் வாழ்ந்த பெரிய கலாச்சாரங்களில் எல்லாரும் விவசாயத்தை மேற்கொண்டனர். உலகின் தொன்மையானது உழவு, பின்னரே தொழில்.
அடிப்படையில் இந்தியா ஒரு விவசாய நாடு என்பதால், இங்குள்ள மக்கள் சமாதானத்தையும் அமைதியையும் விரும்புபவர்களாக இருந்தனர். இந்த மனப்பாங்கை, நிலமே மனிதர்களுக்கு கற்றுத்தருகிறது. பூமியிடம் இருந்து மௌனத்தையும் காத்திருப்பதையும் தன்னலமற்றப் பகிர்ந்துகொள்ளலையும் இந்தியர்கள் கற்றுக்கொண்டனர்.=====முன் காலத்தில் வருடத்தில் 3 மாதம் விவசாயம் செய்தால் வருடம் முழுவதும் சாப்பிடலாம். தேவை அமைதியே
சாணக்கியரின் அர்த்த சாஸ்த்திரம் இப்போ இருக்கிர சமூக சித்தாந்தகளுக்கு ஒத்துவராது. சில தண்டைனகள் மிக கொடூரமாக இருக்கும். சாண்க்கியரின் பிறப்பு கிமு 350 ஆக இருக்காது. புத்தர், குப்தா அரசிர்க்கு பின் வந்தவர். அவரின் பிறப்பு கிமு 550 என்று சீன கோவில்களில் உள்ளது.
COMMENT(S): 10
கர்ப்பப் பையைச் சிதைத்து... ஸ்லோ பாய்சன் கொடுத்து...
இதுதான் எனது இந்தியாவா?
சாணக்கியர் கி.மு.350-ல் பிறந்து இன்றைக்கு 1800 வருடங்கள் முன்னால் அர்த்தசாஸ்திரம் எழுதினாரா? அவர் 500 வருடங்கள் உயிரோடு இருந்தாரா என்ன? எங்கேயோ இடிக்கிறதே!!!
ஆனா இந்த அவுரங்கசீப் நம்ப நாட்டுல பண்ண அட்டுழியம் இருக்கே. சாணக்கியர சில பேரு தமிழர்னு சொல்ராங்க உண்மையா?
அப்பன், கிமு 350 என்பது பின்னால், கிமு 550 என்பது பின்னால். (மைனஸில் 350 பெரியது, 550 சிறியது)
"அடிப்படையில் இந்தியா ஒரு விவசாய நாடு என்பதால், இங்குள்ள மக்கள் சமாதானத்தையும் அமைதியையும் விரும்புபவர்களாக இருந்தனர். இந்த மனப்பாங்கை, நிலமே மனிதர்களுக்கு கற்றுத்தருகிறது. பூமியிடம் இருந்து மௌனத்தையும் காத்திருப்பதையும் தன்னலமற்றப் பகிர்ந்துகொள்ளலையும் இந்தியர்கள் கற்றுக்கொண்டனர்" - என்பது தவறு. அந்நாளில் மக்கள் வாழ்ந்த பெரிய கலாச்சாரங்களில் எல்லாரும் விவசாயத்தை மேற்கொண்டனர். உலகின் தொன்மையானது உழவு, பின்னரே தொழில்.
அருமை...
அடிப்படையில் இந்தியா ஒரு விவசாய நாடு என்பதால், இங்குள்ள மக்கள் சமாதானத்தையும் அமைதியையும் விரும்புபவர்களாக இருந்தனர். இந்த மனப்பாங்கை, நிலமே மனிதர்களுக்கு கற்றுத்தருகிறது. பூமியிடம் இருந்து மௌனத்தையும் காத்திருப்பதையும் தன்னலமற்றப் பகிர்ந்துகொள்ளலையும் இந்தியர்கள் கற்றுக்கொண்டனர்.=====முன் காலத்தில் வருடத்தில் 3 மாதம் விவசாயம் செய்தால் வருடம் முழுவதும் சாப்பிடலாம். தேவை அமைதியே
சாணக்கியரின் அர்த்த சாஸ்த்திரம் இப்போ இருக்கிர சமூக சித்தாந்தகளுக்கு ஒத்துவராது. சில தண்டைனகள் மிக கொடூரமாக இருக்கும். சாண்க்கியரின் பிறப்பு கிமு 350 ஆக இருக்காது. புத்தர், குப்தா அரசிர்க்கு பின் வந்தவர். அவரின் பிறப்பு கிமு 550 என்று சீன கோவில்களில் உள்ளது.