• சென்னை: இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் அண்ணாசாலை கிளையில் சிபிஐ சோதனை
  • யமுனை நதியில் அபாய அளவை தாண்டி வெள்ளம்: டெல்லியில் எச்சரிக்கை
  • வெள்ள பகுதிகளை பார்வையிட மன்மோகன் சிங், சோனியா உத்தரகாண்ட் பயணம்
  • இந்தாண்டு 35 லட்சம் மின்விசிறி, மிக்சி மற்றும் கிரைண்டர் வழங்க திட்டம்
  • நம்பிக்கை வாக்கெடுப்பில் நிதிஷ் குமார் அரசு வெற்றி
  • மாநிலங்களவை தேர்தல்: காங்கிரஸ் ஆதரவை கோரி சோனியாவை சந்தித்தார் டி.ஆர். பாலு
  • கருணாநிதியுடன் ஜவாஹிருல்லா சந்திப்பு
  • மாநிலங்களவை தேர்தல்: ஆதரவு கோரி அன்புமணியுடன் மு.க.ஸ்டாலின் சந்திப்பு
  • சஸ்பெண்ட் ஆன 6 தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்கள் மாநிலங்களவை தேர்தலில் வாக்களிக்கலாம்: தேர்தல் ஆணையம்
  • பீகார் முதல்வர் நிதிஷ்குமார் இன்று சட்டப்பேரவையில் தமது அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு கோருகிறார்
  • புதுக்கோட்டை அருகே மினி வேன் மீது தனியார் பேருந்து மோதிய விபத்து: 7 குழந்தைகள் பலி
  • பொறியியல் கலந்தாய்வு: விளையாட்டுப் பிரிவுக்கான முடிவை வெளியிட தடை
  • செங்கல்பட்டிலிருந்து 5 இலங்கை தமிழர்கள் திருச்சி முகாமிற்கு அதிரடி மாற்றம்
19 June, 2013
மயக்கம் என்ன?
மயக்கம் என்ன? ''ம்ம்ம்... போன வாரத்துக்கும் இந்த வாரத்துக்கும் எப்படி இருக்கு?'' ''எனக்கு வார லீவு எல்லாம் இல்லைங்க டாக்டர்...'' ''சரி, சரி... மாத்திரை எல்லாம் சரியா சாப்பிட்டியா?'' ''கறிக்குழம்பா? அவ வெச்சித்தர மாட்டேங்​கிறாளே'' ''இதப்பாரு... நான் பேசுறதை, என் வாய் அசையறதை நல்லாக் கவனி. அப்பதான் புரியும்!'' ''ம்ம்ம்... வாய் எங்க இருக்கு?'' ''ஸ்ஸ்ஸ்... முடியலை. போய் உட்காரு. எல்லா பேஷன்ட்டையும் பார்த்து முடிச்சிட்டுதான் உன்கிட்ட மல்லுக்கட்ட முடியும்!'' ''நானே எல்லா பேஷன்டையும் முடிச்சி​டுவேன் டாக்டர்...'' ''அதுக்கு முன்னாடி நீ என்னை முடிச்சிடுவ போ​லிருக்கே...'' - கடந்த வாரம், ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையின் போதை மீட்புச் சிகிச்சைப் பிரிவில், பார்த்த காட்சி இது! தொடர்ந்து, டாக்டர் தனது உதவியாளரைப் பார்த்து கண்ணைக் காட்ட, அவர் 'சரி, சரி வாங்க... கறிக்குழம்பு வெச்சித் தர்றேன்...’ என்று சமாதானப்படுத்தி, அந்தக் குடிநோயாளியைக் கிட்டத்தட்ட இழுத்துச் சென்றார். குடிப்பழக்கத்தை விடவேண்டும் என்று நினைப்பவர்கள்... மேற்கண்ட. . .
இதை முழுமையாக படிக்க இங்கே Login செய்யவும்
fb iconSign in with Google
twitter iconSign in with Facebook

COMMENT(S): 16

விஜய்மல்லையா முதல் சாராயம் காய்ச்சி கோடி கோடியாக அடித்து இன்று கல்விவேந்தர்களாக, தொழிலதிபர்களாக இருப்பவர்களை என்ன செய்யலாம்....

>>குடிப்பழக்கத்தை விடவேண்டும் என்று நினைப்பவர்கள்... மேற்கண்ட வார்டுக்கு ஒரு நடை போய்விட்டு வாருங்கள்<< குடிக்கனும்னு நினைக்கிறவங்களையும் ஒரு நடை போய் பார்த்துட்டு வர சொல்லுங்க. கொய்யால அதுக்கப்புறம் குடிப்பாய்ங்க?

மதுவை பற்றி சொல்லியிருப்பது சரி. மத நல்லிணக்கத்தை பற்றியும் நல்லபடியா சொல்லியிருக்கிறதா. நன்றாக, ஒழுக்கமாக வாழ். நன்றாக, ஒழுக்கமாக பிறரையும் வாழவிடு என்று சொல்லும் எல்லா மார்க்கங்களுமே நல்ல மார்க்கங்கள்தான்.

விகடன் ஒரு ட்ரஸ்ட் அமைத்து அதன் மூலம் இதை புத்தகமாக இலவசமாக பள்ளிகளில் வினியோகிக்கலாம். குழட்ந்தைகள் தொடர்ந்து வையுறுத்தும் போது 40 - 50% ஆரம்ப நிலை குடிகாரர்கள் திருந்த வாய்ப்பு உள்ளது. --- ஆனந்த் - சிங்கப்பூர்

செக்ஸ் வாழ்வின் ஒரு அங்கம். இல்லாவிட்டால் மனித இனமே அழிந்து விடும். எனவே ரெகுலேட்டட் செக்ஸ் அத்தியாவசியம். குடி அவசியமில்லாதது. சுத்தமாக நிறுத்தி விட்டாலும் கூட எதுவும் நஷ்டம் கிடையாது. ஆனால் லாப கணக்கில் ஒரு பெரிய லிஸ்டே இருக்கிறது.

அவசியமில்லாததையெல்லாம் வாழ்வின் அங்கம் என சொல்ல ஆரம்பித்தால், ஊழல், லஞ்சம், கெட்ட நடவடிக்கைகள் எல்லாமே வாழ்வின் அங்கங்களாகிவிடும்.

RM - Very good idea. School kids can at least understand and avoid it in future.

நம் வாழ்வே 'போதை'யை சுற்றித்தான் உழல்கிறது. சிலருகுக் புடவையில் போதை; சிலருக்கு புகழ்ச்சியில் போதை. ஆனால் வருங்காலத்தில் தமிழனுக்கு 'சோமபானம்' மட்டும்தான் போதை என்று ஆகி விடும் போலிருக்கிறது.

கட்டுரையாளர் இப்படி பாரபட்சமின்றி எழுதுவது எங்களுக்கு பிடித்திருக்கிறது. ஏனென்றால், இந்த தொடர் துவங்கிய புதிதில் வஞ்சம் வைத்துக் கொண்டு ஆளுங்கட்சியை மட்டும் குறை சொல்வது போல் எழுதிக் கொண்டிருந்தவர், இப்போது தவறை உணர்ந்து 'குடியின் கொடுமைகள்' பற்றி மட்டும் சொந்த அரசியல் வெறுப்பு கலக்காமல் எழுதுகிறார்; பாராட்டுகிறோம்.

நீங்க ஊதற வரைக்கும் ஊதுங்க.. கேட்கிறவங்க கேட்கட்டும்.. ஊத்திக்குடிக்கிறவங்க சாகட்டும்..

அரசாங்கங்கள் , மது விர்ப்பணையில் வரும் பணத்தில் ஒருபகுதியை, மது எதிர்ப்பு விளம்பரங்களுக்கு செலவு செய்ய வேண்டும். மது விற்ப்பணையை நிருத்தினால், கள்ள சாராயம் பெருகும். சமூகத்தில் எல்லோரும் இருப்பார்கள். குடி இல்லாமல் இருக்க வேண்டும் என்பது பிரமை. குடியை பற்றி இவ்வளவு எதிர்ப்பாக பேசும் தமிழர்கள் ஏன் மக்கள் தொகை பெருக்கத்தை பற்றி பேசமாட்டேன் என்கிரார்கள். செக்ஸும், குடியும் மனித வாழ்வில் ஒரு அங்கம். அதை ஒழுங்கு முரை பன்ன வேண்டும். அதைவிட்டு இப்படி ஒரு பட்சமாக எழுதினால் பயன் ஒன்னும் இல்லை.

விருப்பு வெருப்பு இன்ரி மது வேனாம் என்ரு சொல்லும் இசுலாம் மார்க்கம் உன்ம்யான மார்க்கம் நம்புனால் நம்பவும்.

இங்கே கோவாவிலே 30 வருஷமாக இருக்கிறேன். ஆல்கஹால் உட்கொண்டதில்லை. இன்னும் 10 வருஷம் கழிச்சு ரிடையராகி தமிழகம் வரும்போது நம்ம ஊர் என்ன கதையாகி இருக்குமோ. எல்லாருமே தள்ளாடி நடப்பார்களோ. தண்ணி அடிக்காட்டி தமிழகத்துக்கு உள்ளே விடமாட்டோம் என சட்டம் போடுவீர்களோ. பிறப்பை குறைத்து, இறப்பை கூட்டி மக்கள் தொகையை குறைத்து விடுவீர்களோ. நேராகுங்கள் அன்பர்களே. தண்ணீயை விடவும் நல்ல சமாசாரங்கள் நிறைய இருக்கின்றன.

இங்கே கோவாவிலே 30 வருஷமாக இருக்கிறேன். ஆல்கஹால் உட்கொண்டதில்லை. இன்னும் 10 வருஷம் கழிச்சு ரிடையராகி தமிழகம் வரும்போது நம்ம ஊர் என்ன கதையாகி இருக்குமோ. எல்லாருமே தள்ளாடி நடப்பார்களோ. தண்ணி அடிக்காட்டி தமிழகத்துக்கு உள்ளே விடமாட்டோம் என சட்டம் போடுவீர்களோ. பிறப்பை குறைத்து, இறப்பை கூட்டி மக்கள் தொகையை குறைத்து விடுவீர்களோ. நேராகுங்கள் அன்பர்களே. தண்ணீயை விடவும் நல்ல சமாசாரங்கள் நிறைய இருக்கின்றன.

Displaying 1 - 12 of 12
Only Subscriber Can Post Comments
ஜூனியர் விகடன்
< 22 Jul, 2012 >

அட்டை படம்

சென்ற இதழ்

அதிகம் படித்தவை

Login or Register

LOGIN

fb iconSign in with Google
twitter iconSign in with Facebook

Register or Login

REGISTER

fb iconSign up with Google
twitter iconSign up with Facebook