க்ளைமாக்ஸ் நெருங்கும் கூடங்குளம்!கூடங்குளம் அணு உலையைத் திறக்க வாரங்கள், மாதங்கள் என்று கெடு சொல்லிவந்த மத்திய அரசு, '15 நாட்களில் கூடங்குளம் அணு உலைப் பணிகள் தொடங்கப்படும்’ என்று அறிவித்து, பரபரப்பைக் கூட்டியுள்ளது. இதற்கிடையில், தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு மின் வெட்டு அதிகரிக்கவே, மக்கள் கொதித்து எழுந்து விட்டார்கள். கோவை, திருப்பூர் போன்ற தொழில் பகுதிகளில் மின்வெட்டைக் கண்டிப்பதுடன், 'அணு உலையைத் திறக்க வண்டும்’ என்றும் முழங்கத் தொடங்கிவிட்டார்கள். அணுஉலை எதிர்ப்பாளர்கள் கன்னியாகுமரியில் உண்ணாவிரதம் நடத்த... அணுஉலை ஆதரவாளர்கள் உண்ணும்விரதம் நடத்துகிறார்கள். இந்து முன்னணியினர் கூடங்குளம் திறக்கப்பட வேண்டும் என்ற பிரசாரத்தை முடுக்கிவிட்டு உள்ளனர். தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியும் தனது கோரிக்கையை வலுவாகப் பேசி வருகிறது. இளைஞர் காங்கிரஸ் தலைவர் யுவராஜா நடத்திய பாதயாத்திரை தென் மாவட்டங்களில் நடந்துள்ளது. இந்நிலையில், தமிழக அரசு அமைத்துள்ள வல்லுநர் குழு, திருநெல்வேலி வந்து தன்னுடைய விசாரணையை முடித்து விட்டுக் கிளம்பிவிட்டது. அவர்கள் அறிக்கை, 'கூடங்குளம். . .
அணு உலை இயங்காமலே பல உயிர்கள் இழப்பு ஏற்படும் போல, இவர்கள் போராட்டம் உச்சம் அடையும் போது.
நாட்டின் வளத்தை வீணாக்குவதற்கு ஒவ்வொரு இந்தியனும் எதோ ஒரு வழியைத் தேடிக்கொண்டிருக்கிறான்.
இன்னும் கவிதை பாடி உணர்ச்சியைத் தூண்டி வேலை செய்ய விடாமல் சுற்றும் கூட்டம் இருக்கிறதே.
அந்து மாவட்ட பிரச்சனையான முல்லை பெரியாருக்கு கூட இந்த அளவு பொதுமக்களால் செலவு செய்ய முடியவில்லை, இவர்களால் மட்டும் சென்னை வரை எப்படி போராட்டத்தை விரிவுபடுத்த முடிகிறது? இந்தக் கூட்டத்தில் நடனமாடுபவர்கள், மைக் செட்டு போட்டவர்கள், கூட்டத்தில் இருக்கும் அனைவரும் கைகாசு போட்டா இந்தக் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்? அப்படி சென்னை மக்களுக்கு இவ்வளவு அணு எதிர்ப்பு கொள்கை இருக்குமானால் சென்னையில் மிக அருகாமையில் உள்ள கல்பாக்காத்துக்கு எதிராக போராடாமல் கூடங்குளத்துக்கு மட்டும் போராடுவது ஏன்? சுனாமிக்கு மிக அருகில் இருக்கும் கல்பாக்கம் மட்டும் பாதுகாப்பானது கூடன் குளம் மட்டும் பாதுகாப்பு இல்லாததா? இல்லை கல்பாக்காத்தில் மக்களே இல்லையா?
ஜனவரி 2012ல் இங்கிலாந்து 21 புதிய அணூ மின்நிலையஙகளை திறக்க பிரான்சிடம் ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளது.உலகெங்கும் தொடஙகபடும் மிந்நிலையஙகளில் பெரும்பாலானவை அணு மின் நிலையஙகளே.சீனா மாதத்திற்கொரு அணு மின் நிலையத்தை திறக்கிறது.
1. முதலில் இலங்கைக்கு மின்சாரம் தரப்போவதாக யார் சொன்னது. ஆதாரமற்ற கருத்து. அதுவும் இந்தியா மின்சார தேவையில் தத்தளிக்கும்போது அடுத்த நாட்டுக்கு எப்படி தரும்.
2. கல்பாக்கத்தில் ஏன் அமைக்கலைன்னா, அங்க ஏற்கனவே ஒன்னு இருக்கு. எல்லா அணுமின் நிலையங்களையும் ஒரே இடத்தில் யாரும் அமைக்க மாட்டார்கள்.
3. நெய்வேலி நிலக்கரி மின் நிலையம், மத்திய அரசின் கம்பெனி. அதனால் அதில் உருவாகும் மின்சாரம் பகிர்ந்து அளிக்கப்படுகிறது. இதே மாதிரி ஒவ்வொரு மானிலத்தில் இருக்கும் மின் உற்பத்தி நிலையங்களும் அந்தந்த மானிலத்துக்கேன்னு சொன்னால் இந்தியாவில் பல மானிலங்களில் மின்சாரமே இருக்காது. மானில் அரசின் மின் உற்பத்தி நிலையங்களில் உருவாகும் மின்சாரம் அந்தந்த மானிலத்துக்கு தான்.
4. கூடங்குளத்தில் உருவாகும் 2000 மெகாவாட் மின்சாரத்தில் தமிழகத்துக்கு 1000 மெகாவாட். அடுத்த உற்பத்தி நிலையம் ஆரம்பிக்கும்போது மேலும் 1000 மெகாவாட் கிடைக்கும். ஏற்கனவெ சொன்ன மாதிரி இது ஒரு மத்திய அரசு நிறுவனம். அதில் உருவாகும் மின்சாரத்தில் பாதி தமிழ்னாட்டுக்கும் மீது பல மானிலங்களுக்கும் பகிர்ந்து அளிக்கப்படும். இந்தியா ஒரே நாடு, அத்னால் மத்திய அரசு இந்த உற்பத்தி நிலையங்களை எங்கு வேண்டுமானாலும் அமைக்கு உரிமை உண்டு.
5. இங்க சில ஆயிரம் பேர்களுக்காக மொத்த தமிழ்னாடும் ஏன் மின்சாரம் இல்லாமல் தவிக்க வேண்டும். சிறந்த அணுகுமுறை இந்த கிராமத்தில் பீதியால் பாதிக்கப்படுபவர்களுக்கு வேறு இடத்திற்கு இடமாற்றம் செய்யலாம். அந்த கிராமங்களில்தான் இருப்போம்னு சொல்லும் அளவுக்கு தொழில்வளர்ச்சி எதுவும் கிடையாது. வேலை நிமித்தமாக பலரும் வெளி ஊர்களுக்கு குடியேறுகிறார்கள். டேம் ஆரம்பிக்க பலரும் மொத்த இடத்தையே காலி செய்கிறார்கள். அப்படி இருக்க இவர்கள் ஏன் வேறு பகுதிகளுக்கு குடியேறக்கூடாது, பயமாக இருந்தால்.
6. இன்னும் சிலர் இந்த மின்சாரம் வந்துதான் மின்வெட்டு திருமான்னு லாஜிக்கே இல்லாமல் கெட்கிறார்கள்? மொத்த தேவையான 3500 மெகாவாட்டும் ஒரே மின் நிலையம் உற்பத்தி செய்தால்தான் எடுத்துக்குவோம்னு சொல்றாங்களா. இந்த அளவாவது மின்வெட்டு குறையுமேன்னு ஏன் நினைக்கலை?
தம்பி கிசோர் இலங்கையில் வாழ திராணி இல்லாதுதான் நாம் வெளினாடுகளில் வாழ்கின்றோம் ஒத்துக்கொள்கிறோம். இந்தவிடையத்தில் ரோசம் என்பதற்கு இடமில்லை. ஒரு நாளேனும் உன் தாய்வீடு மறுத்து மாற்றான் வீட்டில் வாழ்ந்துபார் அதன் வலி புரியும். அணுசக்தியைக் கையாள்வது என்பது ஒரு நாடு சம்பந்தப்பட்ட பிரச்சனை இல்லை பல நாடுகள் அடங்கிய புவியியல்ப் பிராந்தியம் சம்பந்தப்பட்டது உங்க இஸ்லத்துக்கு நீங் ஒண்ணும் செய்துவிட முடியாது. ஈழத் தமிழர்கள் தற்போது இதுபற்றி கேள்விகேட்கும் உரிமையற்றவர்களாக வாய்மூடி மௌனிகளாகைருக்கிறார்கள். அப்படி இருந்தியுப்பின் அவர்களது திசையிலிருந்தும் மிகப்பெரிய எதிர்ப்புகளை இதுவிடையத்தில் சந்திக்கவேண்டிவந்திருக்கும்.
"ம.க.இ.க., மனித உரிமைப் பாதுகாப்பு மையம் உள்ளிட்ட அமைப்புகள் சார்பில் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டன. "---------> நாடு சிறிது கூட முன்னேறக் கூடாது, மக்கள் கொஞ்சம் கூட வளம்பெறக் கூடாது என்பதில் இந்தக் கூலிக் கும்பலுக்கு ரொம்ப அக்கறை. எல்லாம் நன்றாக நடந்தால் டாலர் பெட்டிகள் கிடைக்காது. இவர்கள் பிழைப்பில் மண் விழும்.
தானேபுயல், குஜராத் நில நடுக்கத்துக்கு பாரின்ல இருந்து நன்கொடை வாங்கரீங்க. இதுக்கு பாரின் காரன் கொடைகுடுத்தா அரசியல் வாதிகளுக்கு குடைச்சலா இருக்கு. இந்த பிரச்சனையெல்லாம் வருவதால் தான் நன்கொடை குடுப்பதற்கே பயமாக உள்ளது.
உடுங்கப்ப. பட்டால் தான் தெரியும் தொட்டால் சுடுவது நெருப்பென்று. அணுவை தொட்டு தெரிந்து கொள்ளட்டும்.ஒரு சாதாரண் எஸ்கேப் ரூட் கூட இல்லை(கலாம் அறிக்கை கோரிக்கையை படித்தால் தெரியும்) நிறைய பேர் வல்லரசு நாடுகளில் உள்ள உலையை கம்பேர் செய்கிறார்கள். அங்கு எல்லாம் உச்சகட்ட பாதுகாப்பு அம்சங்கள் உள்ளன. அவர்களிடம் நிறைய இடமும் உள்ளது. ஆகையால் உலையில் இருந்து 50 மைல் தூரத்தில் மக்கள் அதிகம் வசிப்பது இல்லை. ஏதாவது பிரச்சனை என்றால் மக்கள் எளிதாக எஸ்கேப் ஆகிறார்கள். பார்ப்போம் உலை திறந்து 6 மாதம் கழித்து மின்வெட்டு குறைகிறதா என்று. மாற்று வழியை யோசித்தால் 3 வருடத்தில் எளிதாக மின் வெட்டை சரிசெய்யலாம்.
ஜப்பானிய செய்தித்தாள் "அஷாஹி ஷிம்புன்" தனது பிப்ரவரி ஆறாம் தேதி இதழில் வெளியிட்ட செய்தி:"மூன்று அணுசக்தி நிபுணர்கள் கொண்ட குழு 240000 அமெரிக்க டாலர்களை அணுமின் சாதன தயாரிப்பாளர்களிடம் பெற்றுக்கொண்டு அணுமின்நிலையங்கள் பாதுகாப்பானவைதான் என அறிக்கை கொடுத்துள்ளது". இந்திய "நிபுணர்கள்" விலை என்னவோ?
ஆபத்தே இல்லை என்பதால், கூடங்குளத்தை சுற்றிலும் 30 கிலோமீட்டர் அளவில் குடியிருக்கும் ரேஷன்கார்டு வைத்திருப்பவர்கள் ஒவ்வொருவரையும் அணுநிலைய ஆபத்துக்கு எதிராக ஒரு கோடி ரூபாய்க்கு இன்ஸூரன்ஸ் செய்யலாமே மத்திய அரசு? வெறும் பிரிமியம் மட்டும் தானே செலவாகும், அதுவும் ஒரு மத்திய அரசு நிறுவனத்துக்குதானே போகும். மக்களுக்கு இது பெரும் நம்பிக்கை ஏற்படுத்துமே. அதே போல இந்த அணுநிலையத்தை கட்டும் ருஷ்ய நிறுவனமே இந்த பிரிமியத்தை செலுத்தலாமே - தன் சாதனங்கள் மீது நம்பிக்கை இருந்தால்? பிறகு ஏன் தாங்கள் எந்த ஆபத்துக்கும் பொறுப்பல்ல என்று ஒப்பந்தத்தில் குறிக்க வேண்டும் என வற்புறுத்தினார்கள்?
கேஸ் சிலின்டர், கத்தி, தொழிற்சாலை, கார், என்றெல்லாம் அணுக்கதிர் வீச்சுக்கு இணையாக பேசுவது ஏன் என்பது புரியவில்லை. சென்னையில் உள்ள அத்தனை கேஸ் சிலின்டர்களும் வெடித்தால் ஏற்படும் விபத்து சில லட்சம் உயிர்களோடு போகும், அடுத்த சந்ததியை தாக்காது. ஆனால் அணுநிலையம் வெடிக்காமலே பல லட்சம் குடும்பங்களையும் சந்ததியோடு வேரறுக்கும். தன் சோற்றுக்காக பிறரின் சந்ததியையே காவு கொடுக்க துணிந்து நிற்கும் தமிழ் மக்களை என்ன சொல்வது? கல்பாக்கம் என்ன ஆபத்தை உண்டாக்கியது என்று ஒரு பெரும் தலைவர் கேட்கிறார். கல்பாக்கம் எத்தனை மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்துள்ளது என்று அறிவாரா அவர்? பிறகு ஏன் அவர் இந்த அணுநிலையத்தையும் கல்பாக்கத்திலேயே நிறுவ வேண்டும் என்று முடிவு எடுக்கவில்லை? எதற்காக தென்கோடியில் நிறுவ உத்தரவிட்டார்?
யப்பா தமிழ் நாட்டுல இருக்கற மின் உலையைத் திறப்பதைப் பற்றிப் பேசினா இங்கே இருக்கற இலங்கைத் தமிழர்களுக்கு ஸாரி ஸாரி இலங்கையில் வாழ திராணியில்லாமல் நாடோடிகளாகத் திரியும் தமிழர்களுக்கு ஏன் இவ்வளவு ரோஷம் பொத்துக்குது? அடங்குங்கப்பா... போய் உங்க நாட்டுப் பொழப்பைப் பாருங்க...
நான் தெரியாமத்தான் கேக்குறேன், கூடங்குளம் திறந்த உடனே தமிழ்நாடுல மின்வெட்டு தீர்ந்துட போகுதா? 14000 கோடி செலவு செய்ய தெரிஞ்ச அரசுக்கு அங்கே இருக்கும் மக்களுக்கு பாதுகாப்புக்கு ஏதாவது செய்யனும்னு தெரியாதா? ஒவ்வொரு குடிமகனுக்க்கும் குறைந்த பட்சம் 50லட்சத்திற்கு காப்பீடு எடுத்து கொடுக்கலாமே அரசாங்கம்? இங்கே உற்பத்தியாகும் மின்சாரம் இந்தியாவுக்குதான்னு முழுமையா அறிவிக்கலாமே? மத்திய அரசும், மாநில அரசும் நல்லா வேஷம் போடுறாங்கப்பா. இதுல சுயநல மக்களை பார்க்கறதுக்கு அறுவெறுப்பா இருக்கும். இவ்வள்வு சுயநலம்தான் நம்ம நாட்டை இப்படி வச்சுருக்கு....
தொழிற்சாலைகளில் விபத்து ஏற்படுவதால் இனி தொழிற்சாலைகள் கட்டுவதை நிறுத்திவிட முடியுமா என்ன? அது போலத்தான் இதுவும். எங்கேயோ எப்பொழுதோ விபத்து நடந்தது என காரணம் சொல்லி இதற்கு எதிராக போராட்டம் நடத்துகிறது இந்தக்கும்பல். இவர்கள் மக்கள் நலனுக்காக போராடவில்லை, தங்களுக்கு வரும் வரும்படிக்கு தக்கவாறு ...கிறார்கள், அவ்வளவுதான்.
அதான் வெளினாட்டுப் பணம் பாய்வதை கண்டுபிடிச்சிட்டாங்களே. உதயகுமார் மாதிரி ஆட்கள் என்.ஜி.ஓ மூலம் வரும் பணத்தை போராட்டத்திற்கு ஆதரவா பயன்படுத்திகிட்டு இருப்பதை அரசு வெளியிட்டுள்ளது.
வீட்டில் உள்ள கேஸ் சிலிண்டர் முதல், கரண்ட், கத்தி வரை அனைத்திலுமே ஆபத்து இருக்கிறதே...
அணு உலையும் ஆபத்து தான். பாதுகாப்புக் கவசங்கள் சரியாக இருக்கிறதா என்பதைத்தான் பார்க்க வேண்டும். அதையும் வல்லுனர்கள் உறுதிப்படுத்திய பின், இந்த வெளினாட்டினருக்கு கூலிக்கு மாரடிக்கும் கூட்டத்தை ஏன் கைது செய்து சிறையிலடைக்கக்கூடாது?
I donot know why vikatan is so curious in supporting these protesters of Kudankulam, The central government has Given lot of chances to introgate with many experts, But still these crucade people never convinced. They donot want any justification and solution because they donot want to loose the money as gift from terrorist of outside INDIA, Realising the fact support the Government and allow to open the power station. I feel even the GOD cannot convince these fools.
நான் மீண்டும் மீண்டும் சொல்கிறேன், விகடன் குழுமம், உதயகுமாரின் பின்னால் போவது மகாதவறு. நல்ல எழுத்தில் சொல்லிவிட்டேன், படு கேவலமாகத் திட்டியும் எழுதிவிட்டேன் (நான் திட்டி எழுதியதை வெளியிடவில்லை என்பது வேறு விஷயம்) வேண்டாம் இந்த "கூடா" (குடங்குளம்) நட்பு.
Anti atomic energy arguments are contradictory. Tamilians are taken for granted and so Koodankulam is coming - they say in one interview and in another interview they say - after Koodankulam many lakhs of crores are to be spent for starting atomic plants all over India. Then it is to be started all over India , and all other states are not afraid of atomic plants - as chennaites are not afraid of Kalpakkam !
சிந்தனையாளர்களே தமிழகத்தின் மின்சாரத்தின் தேவையில் ஏழு வீதத்தினை தற்போதிருக்கும் காற்றாலைகளே நிவர்த்திசெய்யும் என்பதை கடந்த விகடன் இதழில் பார்த்திருப்பீர்கள். அதாவது இலங்கைத் தீவின் முழுவதிலுமான தேவையில் அரைமடங்கிற்குச் சமம். அன்னானப்பட்ட ஜப்பான் நாடே தங்களால் அணுமின்நிலைய விபத்துக்களை முற்றிலுமாக தவிற்க்க முடியாது அதனால் ஏற்படும் விபத்துக்களுக்குப் பிந்திய பராமரிப்புக்களை தங்களால் முறைப்படி கையாளமுடியாது என நேற்றையதினம் அறிக்கை வெளியிட்டிருக்கின்றது உங்கள் வருங்காலச் சந்ததிக்கு ஆபத்தைத்தான் மீதமாக வைத்துவிட்டுப்போகப்போகிறீர்கள் என முடிவெடுத்துவிட்டீர்கள் அதை மாற்றமுடியாது
ஆபத்தே இல்லாத இந்த அணு நிலையத்தை சென்னைக்கு மிக அருகில் இருக்கும் கல்பாக்கம் அணுமின் நிலையத்தின் அருகிலேயே வைத்துக் கொள்ள யாருமே எதிர்ப்பு தெரிவிக்கமாட்டார்களே... சிங்களனுக்கு 3000 மெகாவாட் தருவதற்காக ஏன் தூத்துக்குடி தமிழன் சாகவேண்டும்? தமிழ்நாட்டுக்கு 1000 மெகாவாட் கிடைப்பதற்கு ஏன் 6000 மெகாவாட் நிலையம் ஆரம்பிக்க வேண்டும்? தமிழ்நாட்டின் நிலக்கரியில் உற்பத்தியாகும் நெய்வேலி மின்நிலையம் ஏன் மற்ற மானிலங்களுக்கு மின்சாரம் தரவேண்டும்? மகாராஷ்ட்ரமும் குஜராத்தும் வங்காளமும் அணுமின் நிலைய மின்சாரத்தை நம்பி இல்லையே ஏன்? கதிர்வீச்சு என்பதன் பரிமாணம் புரியாமலும் கூடங்குளத்தில் எவன் எக்கேடு கெட்டால் என்ன, எனக்கு மின்சாரம் வேண்டும் என்று கோவை மக்கள் நினைப்பதும் இன்றைய தமிழ் நாட்டின் நிலையை தெரிவிக்கிறது.
உதயகுமாருக்கு நான் கூட பணம் அனுப்ப தயார்தான். அதனால் என்ன? உலகம் முழுவதும் உள்ள அணு எதிர்ப்பு அமைப்புகள் ஒன்றுக்கொன்று தாங்கள் பொதுமக்களிடம் இருந்து பெறும் பணத்தை பரிமாறிக்கொள்கின்றன. ஆனால் அரசில் இருக்கும் ஊழல்வாதிகள் போல அணு நிலைய உபகரணங்கள் உற்பத்தி செய்வோரிடம் லஞ்சம் பெறுவதில்லை.
மின் தட்டுப்பாடை தீர்க்க நெய்வேலி மின்சாரம் முழுவதும் வேண்டும் என்று யாருமே குரல் கொடுக்காமல் கூடங்குளம் மின்சாரம் என்று கூக்குரல் எழுப்புவதில் இருந்தே தெரிகிறது இதில் காங்கிரஸ் மற்றும் அணுமின் நிலைய சாதனங்கள் உற்பத்தி செய்யும் கம்பெனிகளின் பங்கு.
COMMENT(S): 34
அணு உலை இயங்காமலே பல உயிர்கள் இழப்பு ஏற்படும் போல, இவர்கள் போராட்டம் உச்சம் அடையும் போது.
நாட்டின் வளத்தை வீணாக்குவதற்கு ஒவ்வொரு இந்தியனும் எதோ ஒரு வழியைத் தேடிக்கொண்டிருக்கிறான்.
இன்னும் கவிதை பாடி உணர்ச்சியைத் தூண்டி வேலை செய்ய விடாமல் சுற்றும் கூட்டம் இருக்கிறதே.
அந்து மாவட்ட பிரச்சனையான முல்லை பெரியாருக்கு கூட இந்த அளவு பொதுமக்களால் செலவு செய்ய முடியவில்லை, இவர்களால் மட்டும் சென்னை வரை எப்படி போராட்டத்தை விரிவுபடுத்த முடிகிறது? இந்தக் கூட்டத்தில் நடனமாடுபவர்கள், மைக் செட்டு போட்டவர்கள், கூட்டத்தில் இருக்கும் அனைவரும் கைகாசு போட்டா இந்தக் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்? அப்படி சென்னை மக்களுக்கு இவ்வளவு அணு எதிர்ப்பு கொள்கை இருக்குமானால் சென்னையில் மிக அருகாமையில் உள்ள கல்பாக்காத்துக்கு எதிராக போராடாமல் கூடங்குளத்துக்கு மட்டும் போராடுவது ஏன்? சுனாமிக்கு மிக அருகில் இருக்கும் கல்பாக்கம் மட்டும் பாதுகாப்பானது கூடன் குளம் மட்டும் பாதுகாப்பு இல்லாததா? இல்லை கல்பாக்காத்தில் மக்களே இல்லையா?
ஜனவரி 2012ல் இங்கிலாந்து 21 புதிய அணூ மின்நிலையஙகளை திறக்க பிரான்சிடம் ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளது.உலகெங்கும் தொடஙகபடும் மிந்நிலையஙகளில் பெரும்பாலானவை அணு மின் நிலையஙகளே.சீனா மாதத்திற்கொரு அணு மின் நிலையத்தை திறக்கிறது.
கவிதா உங்களின் வாதத்தில் ஏராளமான தவறுகள்.
1. முதலில் இலங்கைக்கு மின்சாரம் தரப்போவதாக யார் சொன்னது. ஆதாரமற்ற கருத்து. அதுவும் இந்தியா மின்சார தேவையில் தத்தளிக்கும்போது அடுத்த நாட்டுக்கு எப்படி தரும்.
2. கல்பாக்கத்தில் ஏன் அமைக்கலைன்னா, அங்க ஏற்கனவே ஒன்னு இருக்கு. எல்லா அணுமின் நிலையங்களையும் ஒரே இடத்தில் யாரும் அமைக்க மாட்டார்கள்.
3. நெய்வேலி நிலக்கரி மின் நிலையம், மத்திய அரசின் கம்பெனி. அதனால் அதில் உருவாகும் மின்சாரம் பகிர்ந்து அளிக்கப்படுகிறது. இதே மாதிரி ஒவ்வொரு மானிலத்தில் இருக்கும் மின் உற்பத்தி நிலையங்களும் அந்தந்த மானிலத்துக்கேன்னு சொன்னால் இந்தியாவில் பல மானிலங்களில் மின்சாரமே இருக்காது. மானில் அரசின் மின் உற்பத்தி நிலையங்களில் உருவாகும் மின்சாரம் அந்தந்த மானிலத்துக்கு தான்.
4. கூடங்குளத்தில் உருவாகும் 2000 மெகாவாட் மின்சாரத்தில் தமிழகத்துக்கு 1000 மெகாவாட். அடுத்த உற்பத்தி நிலையம் ஆரம்பிக்கும்போது மேலும் 1000 மெகாவாட் கிடைக்கும். ஏற்கனவெ சொன்ன மாதிரி இது ஒரு மத்திய அரசு நிறுவனம். அதில் உருவாகும் மின்சாரத்தில் பாதி தமிழ்னாட்டுக்கும் மீது பல மானிலங்களுக்கும் பகிர்ந்து அளிக்கப்படும். இந்தியா ஒரே நாடு, அத்னால் மத்திய அரசு இந்த உற்பத்தி நிலையங்களை எங்கு வேண்டுமானாலும் அமைக்கு உரிமை உண்டு.
5. இங்க சில ஆயிரம் பேர்களுக்காக மொத்த தமிழ்னாடும் ஏன் மின்சாரம் இல்லாமல் தவிக்க வேண்டும். சிறந்த அணுகுமுறை இந்த கிராமத்தில் பீதியால் பாதிக்கப்படுபவர்களுக்கு வேறு இடத்திற்கு இடமாற்றம் செய்யலாம். அந்த கிராமங்களில்தான் இருப்போம்னு சொல்லும் அளவுக்கு தொழில்வளர்ச்சி எதுவும் கிடையாது. வேலை நிமித்தமாக பலரும் வெளி ஊர்களுக்கு குடியேறுகிறார்கள். டேம் ஆரம்பிக்க பலரும் மொத்த இடத்தையே காலி செய்கிறார்கள். அப்படி இருக்க இவர்கள் ஏன் வேறு பகுதிகளுக்கு குடியேறக்கூடாது, பயமாக இருந்தால்.
6. இன்னும் சிலர் இந்த மின்சாரம் வந்துதான் மின்வெட்டு திருமான்னு லாஜிக்கே இல்லாமல் கெட்கிறார்கள்? மொத்த தேவையான 3500 மெகாவாட்டும் ஒரே மின் நிலையம் உற்பத்தி செய்தால்தான் எடுத்துக்குவோம்னு சொல்றாங்களா. இந்த அளவாவது மின்வெட்டு குறையுமேன்னு ஏன் நினைக்கலை?
தம்பி கிசோர் இலங்கையில் வாழ திராணி இல்லாதுதான் நாம் வெளினாடுகளில் வாழ்கின்றோம் ஒத்துக்கொள்கிறோம். இந்தவிடையத்தில் ரோசம் என்பதற்கு இடமில்லை. ஒரு நாளேனும் உன் தாய்வீடு மறுத்து மாற்றான் வீட்டில் வாழ்ந்துபார் அதன் வலி புரியும். அணுசக்தியைக் கையாள்வது என்பது ஒரு நாடு சம்பந்தப்பட்ட பிரச்சனை இல்லை பல நாடுகள் அடங்கிய புவியியல்ப் பிராந்தியம் சம்பந்தப்பட்டது உங்க இஸ்லத்துக்கு நீங் ஒண்ணும் செய்துவிட முடியாது. ஈழத் தமிழர்கள் தற்போது இதுபற்றி கேள்விகேட்கும் உரிமையற்றவர்களாக வாய்மூடி மௌனிகளாகைருக்கிறார்கள். அப்படி இருந்தியுப்பின் அவர்களது திசையிலிருந்தும் மிகப்பெரிய எதிர்ப்புகளை இதுவிடையத்தில் சந்திக்கவேண்டிவந்திருக்கும்.
"ம.க.இ.க., மனித உரிமைப் பாதுகாப்பு மையம் உள்ளிட்ட அமைப்புகள் சார்பில் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டன. "---------> நாடு சிறிது கூட முன்னேறக் கூடாது, மக்கள் கொஞ்சம் கூட வளம்பெறக் கூடாது என்பதில் இந்தக் கூலிக் கும்பலுக்கு ரொம்ப அக்கறை. எல்லாம் நன்றாக நடந்தால் டாலர் பெட்டிகள் கிடைக்காது. இவர்கள் பிழைப்பில் மண் விழும்.
தானேபுயல், குஜராத் நில நடுக்கத்துக்கு பாரின்ல இருந்து நன்கொடை வாங்கரீங்க. இதுக்கு பாரின் காரன் கொடைகுடுத்தா அரசியல் வாதிகளுக்கு குடைச்சலா இருக்கு. இந்த பிரச்சனையெல்லாம் வருவதால் தான் நன்கொடை குடுப்பதற்கே பயமாக உள்ளது.
உடுங்கப்ப. பட்டால் தான் தெரியும் தொட்டால் சுடுவது நெருப்பென்று. அணுவை தொட்டு தெரிந்து கொள்ளட்டும்.ஒரு சாதாரண் எஸ்கேப் ரூட் கூட இல்லை(கலாம் அறிக்கை கோரிக்கையை படித்தால் தெரியும்) நிறைய பேர் வல்லரசு நாடுகளில் உள்ள உலையை கம்பேர் செய்கிறார்கள். அங்கு எல்லாம் உச்சகட்ட பாதுகாப்பு அம்சங்கள் உள்ளன. அவர்களிடம் நிறைய இடமும் உள்ளது. ஆகையால் உலையில் இருந்து 50 மைல் தூரத்தில் மக்கள் அதிகம் வசிப்பது இல்லை. ஏதாவது பிரச்சனை என்றால் மக்கள் எளிதாக எஸ்கேப் ஆகிறார்கள். பார்ப்போம் உலை திறந்து 6 மாதம் கழித்து மின்வெட்டு குறைகிறதா என்று. மாற்று வழியை யோசித்தால் 3 வருடத்தில் எளிதாக மின் வெட்டை சரிசெய்யலாம்.
ஜப்பானிய செய்தித்தாள் "அஷாஹி ஷிம்புன்" தனது பிப்ரவரி ஆறாம் தேதி இதழில் வெளியிட்ட செய்தி:"மூன்று அணுசக்தி நிபுணர்கள் கொண்ட குழு 240000 அமெரிக்க டாலர்களை அணுமின் சாதன தயாரிப்பாளர்களிடம் பெற்றுக்கொண்டு அணுமின்நிலையங்கள் பாதுகாப்பானவைதான் என அறிக்கை கொடுத்துள்ளது". இந்திய "நிபுணர்கள்" விலை என்னவோ?
ஆபத்தே இல்லை என்பதால், கூடங்குளத்தை சுற்றிலும் 30 கிலோமீட்டர் அளவில் குடியிருக்கும் ரேஷன்கார்டு வைத்திருப்பவர்கள் ஒவ்வொருவரையும் அணுநிலைய ஆபத்துக்கு எதிராக ஒரு கோடி ரூபாய்க்கு இன்ஸூரன்ஸ் செய்யலாமே மத்திய அரசு? வெறும் பிரிமியம் மட்டும் தானே செலவாகும், அதுவும் ஒரு மத்திய அரசு நிறுவனத்துக்குதானே போகும். மக்களுக்கு இது பெரும் நம்பிக்கை ஏற்படுத்துமே. அதே போல இந்த அணுநிலையத்தை கட்டும் ருஷ்ய நிறுவனமே இந்த பிரிமியத்தை செலுத்தலாமே - தன் சாதனங்கள் மீது நம்பிக்கை இருந்தால்? பிறகு ஏன் தாங்கள் எந்த ஆபத்துக்கும் பொறுப்பல்ல என்று ஒப்பந்தத்தில் குறிக்க வேண்டும் என வற்புறுத்தினார்கள்?
ஆல்பர்ட், உங்க ஊருக்கு பக்கத்தில் ஒரு அணு உலை வைத்தால் ஒத்துகொள்வீர்களா???
கேஸ் சிலின்டர், கத்தி, தொழிற்சாலை, கார், என்றெல்லாம் அணுக்கதிர் வீச்சுக்கு இணையாக பேசுவது ஏன் என்பது புரியவில்லை. சென்னையில் உள்ள அத்தனை கேஸ் சிலின்டர்களும் வெடித்தால் ஏற்படும் விபத்து சில லட்சம் உயிர்களோடு போகும், அடுத்த சந்ததியை தாக்காது. ஆனால் அணுநிலையம் வெடிக்காமலே பல லட்சம் குடும்பங்களையும் சந்ததியோடு வேரறுக்கும். தன் சோற்றுக்காக பிறரின் சந்ததியையே காவு கொடுக்க துணிந்து நிற்கும் தமிழ் மக்களை என்ன சொல்வது? கல்பாக்கம் என்ன ஆபத்தை உண்டாக்கியது என்று ஒரு பெரும் தலைவர் கேட்கிறார். கல்பாக்கம் எத்தனை மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்துள்ளது என்று அறிவாரா அவர்? பிறகு ஏன் அவர் இந்த அணுநிலையத்தையும் கல்பாக்கத்திலேயே நிறுவ வேண்டும் என்று முடிவு எடுக்கவில்லை? எதற்காக தென்கோடியில் நிறுவ உத்தரவிட்டார்?
யப்பா தமிழ் நாட்டுல இருக்கற மின் உலையைத் திறப்பதைப் பற்றிப் பேசினா இங்கே இருக்கற இலங்கைத் தமிழர்களுக்கு ஸாரி ஸாரி இலங்கையில் வாழ திராணியில்லாமல் நாடோடிகளாகத் திரியும் தமிழர்களுக்கு ஏன் இவ்வளவு ரோஷம் பொத்துக்குது? அடங்குங்கப்பா... போய் உங்க நாட்டுப் பொழப்பைப் பாருங்க...
நான் தெரியாமத்தான் கேக்குறேன், கூடங்குளம் திறந்த உடனே தமிழ்நாடுல மின்வெட்டு தீர்ந்துட போகுதா? 14000 கோடி செலவு செய்ய தெரிஞ்ச அரசுக்கு அங்கே இருக்கும் மக்களுக்கு பாதுகாப்புக்கு ஏதாவது செய்யனும்னு தெரியாதா? ஒவ்வொரு குடிமகனுக்க்கும் குறைந்த பட்சம் 50லட்சத்திற்கு காப்பீடு எடுத்து கொடுக்கலாமே அரசாங்கம்? இங்கே உற்பத்தியாகும் மின்சாரம் இந்தியாவுக்குதான்னு முழுமையா அறிவிக்கலாமே? மத்திய அரசும், மாநில அரசும் நல்லா வேஷம் போடுறாங்கப்பா. இதுல சுயநல மக்களை பார்க்கறதுக்கு அறுவெறுப்பா இருக்கும். இவ்வள்வு சுயநலம்தான் நம்ம நாட்டை இப்படி வச்சுருக்கு....
தொழிற்சாலைகளில் விபத்து ஏற்படுவதால் இனி தொழிற்சாலைகள் கட்டுவதை நிறுத்திவிட முடியுமா என்ன? அது போலத்தான் இதுவும். எங்கேயோ எப்பொழுதோ விபத்து நடந்தது என காரணம் சொல்லி இதற்கு எதிராக போராட்டம் நடத்துகிறது இந்தக்கும்பல். இவர்கள் மக்கள் நலனுக்காக போராடவில்லை, தங்களுக்கு வரும் வரும்படிக்கு தக்கவாறு ...கிறார்கள், அவ்வளவுதான்.
அதான் வெளினாட்டுப் பணம் பாய்வதை கண்டுபிடிச்சிட்டாங்களே. உதயகுமார் மாதிரி ஆட்கள் என்.ஜி.ஓ மூலம் வரும் பணத்தை போராட்டத்திற்கு ஆதரவா பயன்படுத்திகிட்டு இருப்பதை அரசு வெளியிட்டுள்ளது.
வீட்டில் உள்ள கேஸ் சிலிண்டர் முதல், கரண்ட், கத்தி வரை அனைத்திலுமே ஆபத்து இருக்கிறதே...
அணு உலையும் ஆபத்து தான். பாதுகாப்புக் கவசங்கள் சரியாக இருக்கிறதா என்பதைத்தான் பார்க்க வேண்டும். அதையும் வல்லுனர்கள் உறுதிப்படுத்திய பின், இந்த வெளினாட்டினருக்கு கூலிக்கு மாரடிக்கும் கூட்டத்தை ஏன் கைது செய்து சிறையிலடைக்கக்கூடாது?
I donot know why vikatan is so curious in supporting these protesters of Kudankulam, The central government has Given lot of chances to introgate with many experts, But still these crucade people never convinced. They donot want any justification and solution because they donot want to loose the money as gift from terrorist of outside INDIA, Realising the fact support the Government and allow to open the power station. I feel even the GOD cannot convince these fools.
நான் மீண்டும் மீண்டும் சொல்கிறேன், விகடன் குழுமம், உதயகுமாரின் பின்னால் போவது மகாதவறு. நல்ல எழுத்தில் சொல்லிவிட்டேன், படு கேவலமாகத் திட்டியும் எழுதிவிட்டேன் (நான் திட்டி எழுதியதை வெளியிடவில்லை என்பது வேறு விஷயம்) வேண்டாம் இந்த "கூடா" (குடங்குளம்) நட்பு.
Anti atomic energy arguments are contradictory. Tamilians are taken for granted and so Koodankulam is coming - they say in one interview and in another interview they say - after Koodankulam many lakhs of crores are to be spent for starting atomic plants all over India. Then it is to be started all over India , and all other states are not afraid of atomic plants - as chennaites are not afraid of Kalpakkam !
சிந்தனையாளர்களே தமிழகத்தின் மின்சாரத்தின் தேவையில் ஏழு வீதத்தினை தற்போதிருக்கும் காற்றாலைகளே நிவர்த்திசெய்யும் என்பதை கடந்த விகடன் இதழில் பார்த்திருப்பீர்கள். அதாவது இலங்கைத் தீவின் முழுவதிலுமான தேவையில் அரைமடங்கிற்குச் சமம். அன்னானப்பட்ட ஜப்பான் நாடே தங்களால் அணுமின்நிலைய விபத்துக்களை முற்றிலுமாக தவிற்க்க முடியாது அதனால் ஏற்படும் விபத்துக்களுக்குப் பிந்திய பராமரிப்புக்களை தங்களால் முறைப்படி கையாளமுடியாது என நேற்றையதினம் அறிக்கை வெளியிட்டிருக்கின்றது உங்கள் வருங்காலச் சந்ததிக்கு ஆபத்தைத்தான் மீதமாக வைத்துவிட்டுப்போகப்போகிறீர்கள் என முடிவெடுத்துவிட்டீர்கள் அதை மாற்றமுடியாது
ஒரு சார்பு ஆர்ட்டிகிள்...
ஆபத்தே இல்லாத இந்த அணு நிலையத்தை சென்னைக்கு மிக அருகில் இருக்கும் கல்பாக்கம் அணுமின் நிலையத்தின் அருகிலேயே வைத்துக் கொள்ள யாருமே எதிர்ப்பு தெரிவிக்கமாட்டார்களே... சிங்களனுக்கு 3000 மெகாவாட் தருவதற்காக ஏன் தூத்துக்குடி தமிழன் சாகவேண்டும்? தமிழ்நாட்டுக்கு 1000 மெகாவாட் கிடைப்பதற்கு ஏன் 6000 மெகாவாட் நிலையம் ஆரம்பிக்க வேண்டும்? தமிழ்நாட்டின் நிலக்கரியில் உற்பத்தியாகும் நெய்வேலி மின்நிலையம் ஏன் மற்ற மானிலங்களுக்கு மின்சாரம் தரவேண்டும்? மகாராஷ்ட்ரமும் குஜராத்தும் வங்காளமும் அணுமின் நிலைய மின்சாரத்தை நம்பி இல்லையே ஏன்? கதிர்வீச்சு என்பதன் பரிமாணம் புரியாமலும் கூடங்குளத்தில் எவன் எக்கேடு கெட்டால் என்ன, எனக்கு மின்சாரம் வேண்டும் என்று கோவை மக்கள் நினைப்பதும் இன்றைய தமிழ் நாட்டின் நிலையை தெரிவிக்கிறது.
உதயகுமாருக்கு நான் கூட பணம் அனுப்ப தயார்தான். அதனால் என்ன? உலகம் முழுவதும் உள்ள அணு எதிர்ப்பு அமைப்புகள் ஒன்றுக்கொன்று தாங்கள் பொதுமக்களிடம் இருந்து பெறும் பணத்தை பரிமாறிக்கொள்கின்றன. ஆனால் அரசில் இருக்கும் ஊழல்வாதிகள் போல அணு நிலைய உபகரணங்கள் உற்பத்தி செய்வோரிடம் லஞ்சம் பெறுவதில்லை.
மின் தட்டுப்பாடை தீர்க்க நெய்வேலி மின்சாரம் முழுவதும் வேண்டும் என்று யாருமே குரல் கொடுக்காமல் கூடங்குளம் மின்சாரம் என்று கூக்குரல் எழுப்புவதில் இருந்தே தெரிகிறது இதில் காங்கிரஸ் மற்றும் அணுமின் நிலைய சாதனங்கள் உற்பத்தி செய்யும் கம்பெனிகளின் பங்கு.