• தமிழக ஐ.பி.எஸ். அதிகாரிகள் 34 பேர் மாற்றம்
  • நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் 5 % பங்குகளை விற்க எதிர்ப்பு தெரிவித்து பிரதமருக்கு ஜெ. கடிதம்
  • தோல்வியால் ஆத்திரம்: நடுவரை அடித்த ராஜபக்சே மகன்
  • திருமாவளவனுக்கு தடை: விழுப்புரம் கலெக்டருக்கு ஐகோர்ட் உத்தரவு
  • நோ பால் விவகாரம்: ஸ்ரீசாந்தை மிரட்டிய தரகர்கள்
  • ராமதாஸ், காடுவெட்டி குரு மீது தமிழக அரசு அவதூறு வழக்கு
  • மாசு வெளியேற்ற விவகாரத்தில் இரட்டை நிலை: தமிழக அரசு மீது ஸ்டெர்லைட் புகார்
  • பிளஸ் 1, பிளஸ் 2 புதிய பாடத்திட்டம் இணையதளத்தில் வெளியீடு
  • சேப்பாக்கம் மைதானம்: 3 கேலரிகளுக்கு மீண்டும் சீல்
  • கிரிக்கெட் சூதாட்டம்: பிசிசிஐ தலைவர் ஸ்ரீனிவாசனிடம் மும்பை போலீஸ் விசாரணை
  • இலங்கைக்கு உதவும் நாடுகளில் இந்தியா முதலிடத்தில் உள்ளது: பசில் ராஜபக்சே
  • தனியார் பள்ளிகளில் 25% இடஒதுக்கீடு: தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு
24 May, 2013
விஸ்வநாதன்>> வழக்கும்... வாபஸும்!
விஸ்வநாதன்>> வழக்கும்... வாபஸும்! 'போலீஸ் ஐ.ஜி-யான ஏ.கே.விஸ்வநாதன் மீது பதிவான வழக்குக்கு, போதிய முகாந்திரங்களோ, ஆதாரங்களோ இல்லை' என்று நீதிமன்றத்தில் 'க்ளீன் சர்ட்டிஃபிகேட்' கொடுத்து, இரண்டு வருட சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது லஞ்ச ஊழல் ஒழிப்புத்துறை.  'வருமானத்தை மீறி ஏ.கே.விஸ்வநாதன் சொத்து குவித்ததாகவும், மதுரை மாவட்டம் கள்ளிக்குடி பகுதியில் வாங்கப்பட்ட 500 ஏக்கர் நிலத்தில் அவருடைய சொந்தங்களுக்குப் பங்கு இருப்பதாகவும் 2009-ல் பதிவு செய்த வழக்கை தீர விசாரித்தோம். அந்தக் குற்றச்சாட்டுகளில் உண்மை இல்லை என்று தற்போது தெரிய வருகிறது. எனவே, அவர் மீதான விசாரணையைக் கைவிட தமிழக அரசு முடிவு செய்துவிட்டது' என்று லஞ்ச, ஊழல் ஒழிப்புத்துறையின் டி.எஸ்.பி-யான ஸ்டீஃபன் ஜேசுபாதம் கடந்த 22-ம் தேதி மனு தாக்கல் செய்தார். ''கடந்த தி.மு.க. ஆட்சிக் காலத்தில் பவர்ஃபுல்லாக இருந்த ஓர் அதிகாரியின் கோபத்துக்கு ஏ.கே.விஸ்வநாதன் ஆளானார். வருமானத்தை மீறி சொத்துக் குவித்ததாக அவர் மீது வழக்குப் பதிவாக இதுவே முக்கிய. . .
இதை முழுமையாக படிக்க இங்கே Login செய்யவும்
fb iconSign in with Google
twitter iconSign in with Facebook

COMMENT(S): 10

ஷிரிராம், ஒலகத்துல சிம்பிளா கருத்து சொன்ன முதல் ஆள் நீங்கதான்.

திருச்சிக்காரன், அநீதி தான். அது இப்போது சரிசெய்யப்பட்டிருக்கிறது.

சேட்டு திருவிளையாடல்களில் இதுவும் ஒன்னா?

They should investigate and arrest those behind this false case also. Then only I feel justice done. Also it helps the honest officer to do their job with dignity.

போலிஸ் துறையை அரசியல் படுத்தியது திமுகாவின் ஆட்சியில்தான் ஆரம்பித்தது. கட்சிக்காரர்கள் போலீஸ் ஸ்டேஷனில் கட்டப்பஞ்சாயத்து செய்து சம்பாதிச்சதும் திமுக ஆட்சியில்தான்.

அம்மா ஆட்சியில் சட்டம் செழிக்கும்... சட்ட துஷ்பிரயோகம் மரிக்கும்...

ஆட்சி மாறினால் நியாயமும் நீதியும் மாறுமானால், அது எந்த விதமான நீதி?

அநீதி அல்லவா?

ஆட்சியாளர்களுக்கும் தாதாக்களும் (மாபியா) வித்தியாசம் இல்லை.

எப்படி இருந்தாலும் நியாயமும் நீதியும் ஒரு நாள் நிச்சயம் வெல்லும் என்பதர்கு ஒரு உதாரணம்.


போலீஸ் அதிகாரத்தை துஸ்பிரயோகம் செய்தால், போலீஸ்கரர்க்ளே மட்டிக்கொள்வார்கள். இதர்க்கு இந்த விஸ்வநாதன் உதாரணம். இதை கட்டுபடுத்த இங்கிலாந்தில் உள்ளது போல் 'Independant Police Complaint Commission ' என்ற அமைப்பை இந்தியாவிலும் ஏர்ப்படுத்த வேண்டும்.

Displaying 1 - 10 of 10
Only Subscriber Can Post Comments

ஜூனியர் விகடன்
< 04 Mar, 2012 >

அட்டை படம்

சென்ற இதழ்

அதிகம் படித்தவை

Login or Register

LOGIN

fb iconSign in with Google
twitter iconSign in with Facebook

Register or Login

REGISTER

fb iconSign up with Google
twitter iconSign up with Facebook