• கிரிக்கெட் சூதாட்டம்: மும்பையில் மேலும் ஒரு புக்கி கைது; ஸ்ரீசாந்த் லேப்டாப் பறிமுதல்
  • தொடங்கியது தென்மேற்கு பருவமழை
  • தொடங்கியது தென்மேற்கு பருவமழை
  • ஒபாமா அழைப்பு: அமெரிக்கா செல்கிறார் மன்மோகன் சிங்
  • சென்னையில் மேலும் 10 கிரிக்கெட் சூதாட்டக்காரர்களுக்கு வலை
  • 24 ம் தேதி ஸ்ரீரங்கம் செல்கிறார் முதல்வர் ஜெயலலிதா: புதிய திட்டங்களுக்கு அடிக்கல்
  • ரூ. 7 லட்சம் லஞ்சம் வாங்கிய நிலக்கரி ஊழல் வழக்கு விசாரணை அதிகாரி கைது
  • 28 புதிய அமைச்சர்களுடன் கர்நாடகா அமைச்சரவை விரிவாக்கம்
  • ஒரு வாட்டர் கேன் 100 ரூபாய்க்கு விற்பனை: பொதுமக்கள் கடும் பாதிப்பு
  • 'பாலியல் வன்கொடுமை வழக்கில் பெண்ணின் நடத்தையை காரணம் காட்டி குற்றவாளி தப்ப முடியாது'
  • வரி ஏய்ப்பு புகார் எதிரொலி: ஹம்மர் காரை சி.பி.ஐ.யிடம் ஒப்படைத்தார் உதயநிதி ஸ்டாலின்
  • ஸ்டாலின் கூட்டத்தில் அழகிரி! - மாறுமா மதுரை மல்லுக்கட்டு?
  • எரவாடா சிறைக்கு மாற்றப்பட்டார் சஞ்சய் தத்
  • கடலூரில் சீமான் கூட்டத்துக்கு தமிழக அரசு திடீர் தடை
20 May, 2013
உச்சங்களின் யுகம்
உச்சங்களின் யுகம்(வரலாற்றுப் பதிவுகள்), எஸ்.வி.ராஜதுரை, பொன்னி வெளியீடு, 2/1758 சாரதி நகர், என்ஃபீல்டு அவென்யூ, மடிப்பாக்கம், சென்னை-91. விலை 140/-   கம்யூனிஸம் என்ற தத்துவம், கம்யூனிஸ எதிர்ப்பாளர்களால் அல்ல... கம்யூனிஸத்தை ஏற்றுக்கொண்டவர்களாலேயே எப்படிச் சீரழிக்கவும் சிதைக்கவும் பட்டது என்பதை விளக்கும் வரலாற்றுப் பதிவுகளின் தொகுப்பு இது! சோவியத் ரஷ்யாவில் நடந்த பாட்டாளி வர்க்க சோஷலிசப் புரட்சியும், சீனாவில் நடந்த பாட்டாளி வர்க்கப் பண்பாட்டுப் புரட்சியும், ஏகாதிபத்தியக் குணாம்சத்திலும் சந்தைப் பொருளாதாரத்திலும் முட்டி நின்றுவிட்டு, 20 ஆண்டுகள் கடந்த சூழ்நிலை​யில், எஸ்.வி.ராஜதுரையின் இந்தத் தொகுப்பு அர்த்த​முள்ளதாக இருக்கிறது. ''புரட்சியாளர்களின் அமைப்பு ஒன்றை எங்களுக்​குத் தாருங்கள். நாங்கள் ரஷ்யாவைப் புரட்டிக் காட் டுகிறோம்'' என்ற லெனின், அதற்கு வசதியான இறுக் கமான கட்சி ஒன்றை வடிவமைத்தார். படித்தவர்​களை சந்தேகக் கண் கொண்டே எப்போதும் பார்த்த லெனின், பாட்டாளிகளில் இருந்தே புதிய தலைவர்களைப் பயிற்றுவிக்க வேண்டும் என்று சொன்னார். இதைத் தவறுதலாகப் புரிந்துகொண்ட ஸ்டாலின்... அறிவாளிகளையே. . .
இதை முழுமையாக படிக்க இங்கே Login செய்யவும்
fb iconSign in with Google
twitter iconSign in with Facebook

COMMENT(S): 6

தியனன்மென் போராட்டம் நட்ந்தது 1989 ! 1976 அல்ல

அணுக்கதிர் வீச்சை விடக் கொடுமையானது, ஆபத்தானது கம்யூனிசம்.

கன்னட மொழிலே உச்சம் நா பயித்தியம் என்ரும் பொருள் உன்டே

கம்யூனிஸத்தை முழுமையாக எழுதி முடிக்காமலே இறந்துவிட்டார் கார்ல் மார்க்ஸ் என்று எங்கேயோ படித்த ஞாபகம். இது உண்மையென்றால் முழுமைபெறாத தத்துவத்தை அடிப்படையாக கொண்டு உருவான நாடுகள் கம்யூனிச தத்துவத்தை எப்படி தொடர்ந்து தொடர முடியும்?

படித்தவர்கள், பாட்டாளிகள், சிந்தனையாளர்கள் என பாகுபாடு செய்ததே கம்யூனிஸத்தின் அடிப்படைக் கோளாறு. பொதுவுடமை தத்துவம் ஒன்றும் கம்யூனிசத்தின் கண்டுபிடிப்பல்ல. அது மனித நேயத்தின் ஆரம்பம். அதை எப்படி ஒருங்கிணைத்து (வெடி மருந்தை கெட்டிப்பது போல) அழிக்கவும் ஆளவும் உபயோகிப்பது என்பதே கம்யூனிஸ்ட்டுகளின் செயல்பாடு.

Please support Dharun Ravi in the following Link:

www.wh.gov NM1

Displaying 1 - 6 of 6
Only Subscriber Can Post Comments

ஜூனியர் விகடன்
< 28 Mar, 2012 >

அட்டை படம்

சென்ற இதழ்

அதிகம் படித்தவை

Login or Register

LOGIN

fb iconSign in with Google
twitter iconSign in with Facebook

Register or Login

REGISTER

fb iconSign up with Google
twitter iconSign up with Facebook