உச்சங்களின் யுகம்(வரலாற்றுப் பதிவுகள்), எஸ்.வி.ராஜதுரை, பொன்னி வெளியீடு, 2/1758 சாரதி நகர், என்ஃபீல்டு அவென்யூ, மடிப்பாக்கம், சென்னை-91. விலை 140/- கம்யூனிஸம் என்ற தத்துவம், கம்யூனிஸ எதிர்ப்பாளர்களால் அல்ல... கம்யூனிஸத்தை ஏற்றுக்கொண்டவர்களாலேயே எப்படிச் சீரழிக்கவும் சிதைக்கவும் பட்டது என்பதை விளக்கும் வரலாற்றுப் பதிவுகளின் தொகுப்பு இது! சோவியத் ரஷ்யாவில் நடந்த பாட்டாளி வர்க்க சோஷலிசப் புரட்சியும், சீனாவில் நடந்த பாட்டாளி வர்க்கப் பண்பாட்டுப் புரட்சியும், ஏகாதிபத்தியக் குணாம்சத்திலும் சந்தைப் பொருளாதாரத்திலும் முட்டி நின்றுவிட்டு, 20 ஆண்டுகள் கடந்த சூழ்நிலையில், எஸ்.வி.ராஜதுரையின் இந்தத் தொகுப்பு அர்த்தமுள்ளதாக இருக்கிறது. ''புரட்சியாளர்களின் அமைப்பு ஒன்றை எங்களுக்குத் தாருங்கள். நாங்கள் ரஷ்யாவைப் புரட்டிக் காட் டுகிறோம்'' என்ற லெனின், அதற்கு வசதியான இறுக் கமான கட்சி ஒன்றை வடிவமைத்தார். படித்தவர்களை சந்தேகக் கண் கொண்டே எப்போதும் பார்த்த லெனின், பாட்டாளிகளில் இருந்தே புதிய தலைவர்களைப் பயிற்றுவிக்க வேண்டும் என்று சொன்னார். இதைத் தவறுதலாகப் புரிந்துகொண்ட ஸ்டாலின்... அறிவாளிகளையே. . .
கம்யூனிஸத்தை முழுமையாக எழுதி முடிக்காமலே இறந்துவிட்டார் கார்ல் மார்க்ஸ் என்று எங்கேயோ படித்த ஞாபகம். இது உண்மையென்றால் முழுமைபெறாத தத்துவத்தை அடிப்படையாக கொண்டு உருவான நாடுகள் கம்யூனிச தத்துவத்தை எப்படி தொடர்ந்து தொடர முடியும்?
படித்தவர்கள், பாட்டாளிகள், சிந்தனையாளர்கள் என பாகுபாடு செய்ததே கம்யூனிஸத்தின் அடிப்படைக் கோளாறு. பொதுவுடமை தத்துவம் ஒன்றும் கம்யூனிசத்தின் கண்டுபிடிப்பல்ல. அது மனித நேயத்தின் ஆரம்பம். அதை எப்படி ஒருங்கிணைத்து (வெடி மருந்தை கெட்டிப்பது போல) அழிக்கவும் ஆளவும் உபயோகிப்பது என்பதே கம்யூனிஸ்ட்டுகளின் செயல்பாடு.
COMMENT(S): 6
தியனன்மென் போராட்டம் நட்ந்தது 1989 ! 1976 அல்ல
அணுக்கதிர் வீச்சை விடக் கொடுமையானது, ஆபத்தானது கம்யூனிசம்.
கன்னட மொழிலே உச்சம் நா பயித்தியம் என்ரும் பொருள் உன்டே
கம்யூனிஸத்தை முழுமையாக எழுதி முடிக்காமலே இறந்துவிட்டார் கார்ல் மார்க்ஸ் என்று எங்கேயோ படித்த ஞாபகம். இது உண்மையென்றால் முழுமைபெறாத தத்துவத்தை அடிப்படையாக கொண்டு உருவான நாடுகள் கம்யூனிச தத்துவத்தை எப்படி தொடர்ந்து தொடர முடியும்?
படித்தவர்கள், பாட்டாளிகள், சிந்தனையாளர்கள் என பாகுபாடு செய்ததே கம்யூனிஸத்தின் அடிப்படைக் கோளாறு. பொதுவுடமை தத்துவம் ஒன்றும் கம்யூனிசத்தின் கண்டுபிடிப்பல்ல. அது மனித நேயத்தின் ஆரம்பம். அதை எப்படி ஒருங்கிணைத்து (வெடி மருந்தை கெட்டிப்பது போல) அழிக்கவும் ஆளவும் உபயோகிப்பது என்பதே கம்யூனிஸ்ட்டுகளின் செயல்பாடு.
Please support Dharun Ravi in the following Link:
www.wh.gov NM1