• கிரிக்கெட் சூதாட்டம்: மும்பையில் மேலும் ஒரு புக்கி கைது; ஸ்ரீசாந்த் லேப்டாப் பறிமுதல்
  • தொடங்கியது தென்மேற்கு பருவமழை
  • தொடங்கியது தென்மேற்கு பருவமழை
  • ஒபாமா அழைப்பு: அமெரிக்கா செல்கிறார் மன்மோகன் சிங்
  • சென்னையில் மேலும் 10 கிரிக்கெட் சூதாட்டக்காரர்களுக்கு வலை
  • 24 ம் தேதி ஸ்ரீரங்கம் செல்கிறார் முதல்வர் ஜெயலலிதா: புதிய திட்டங்களுக்கு அடிக்கல்
  • ரூ. 7 லட்சம் லஞ்சம் வாங்கிய நிலக்கரி ஊழல் வழக்கு விசாரணை அதிகாரி கைது
  • 28 புதிய அமைச்சர்களுடன் கர்நாடகா அமைச்சரவை விரிவாக்கம்
  • ஒரு வாட்டர் கேன் 100 ரூபாய்க்கு விற்பனை: பொதுமக்கள் கடும் பாதிப்பு
  • 'பாலியல் வன்கொடுமை வழக்கில் பெண்ணின் நடத்தையை காரணம் காட்டி குற்றவாளி தப்ப முடியாது'
  • வரி ஏய்ப்பு புகார் எதிரொலி: ஹம்மர் காரை சி.பி.ஐ.யிடம் ஒப்படைத்தார் உதயநிதி ஸ்டாலின்
  • ஸ்டாலின் கூட்டத்தில் அழகிரி! - மாறுமா மதுரை மல்லுக்கட்டு?
  • எரவாடா சிறைக்கு மாற்றப்பட்டார் சஞ்சய் தத்
  • கடலூரில் சீமான் கூட்டத்துக்கு தமிழக அரசு திடீர் தடை
20 May, 2013
பிரசாந்த் பூஷணுக்கு அடுத்து அச்சுதானந்தன்!
பிரசாந்த் பூஷணுக்கு அடுத்து அச்சுதானந்தன்! கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட் டத்தின் வீரியம் குறையத் தொடங்கிய நேரத்தில், அண்ணா ஹஜாரே குழுவைச் சேர்ந்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் நேரில் வந்து போராட்டக் குழுவினரை சந்தித்தது, மீண்டும் சூடு கிளப்புகிறது.  அணு உலைக்கு எதிராகப் போராடும் மக்களைக் குளிர்விக் கும் வகையில் கூடங் குளத்தைச் சுற்றிலும் இருக்கும் 13 பஞ்சாயத் துகளின் வளர்ச்சிக்காக தமிழக அரசின் சார்பில் 500 கோடி ஒதுக் கப்பட்டது. இந்த நிதியின் மூலம் உடனடியாக வளர்ச்சிப் பணிகளைத் தொடங்கும்படி மாவட்ட நிர்வாகம் முடுக்கி விடப்பட்டது. இதையடுத்து இரண்டு கட்டங்களாக பஞ்சாயத்துத் தலைவர்களின் கூட்டத்தை மாவட்ட கலெக்டர் செல்வராஜ் கூட்டினார். இந்தக் கூட்டத்தில் பங்கேற்றால் ஊர் மக்களின் கோபத்துக்கு ஆளாக நேரிடும் என்று கூடங்குளம், விஜயாபதி, கூத்தங்குளி உள்ளிட்ட பஞ்சாயத்துகளின் தலைவர்கள் தயங்கினார்கள். ஆனால், தொடர்ச்சியாக மாவட்ட நிர்வாகத்தின் மூலம் நெருக்கடி கொடுக்கப்பட்டது. 'கூட்டத்தைப் புறக்கணித்தால், அந்தப் பஞ்சாயத்தைக். . .
இதை முழுமையாக படிக்க இங்கே Login செய்யவும்
fb iconSign in with Google
twitter iconSign in with Facebook

COMMENT(S): 8

இந்தியாவில் 19 அணுமின் நிலையங்கள் இயங்கி கொண்டு இருக்கின்றன.அவைகள் கடந்த ஆண்டு 32மில்லியன் யூனிட் மின்சாரத்தை தயாரித்திருக்கின்றன.

"வக்கீல் பிரசாந்த் பூஷண், கூடங்குளத்தில் போராடும் மக்களைச் சந்தித்தார்."----> இவருக்கு எதுக்கு வீணர்களுடன் தொடர்பு, வீண் வேலை? 2ஜி கேஸை மட்டும் டில்லியில் நடத்துங்க. அது போதும். தேசத்தைப் பாதுகாக்க டில்லி, எதிராக கூடங்குளம் என்பதை மறக்காதீர்கள்.

ஆடு நெனையுதேன்னு ஓனாய் அழுவுதாம்...அச்சு-க்கு இங்க என்ன வேலை? இதுவரை தமிழகத்தில் வேறு போராட்டங்களே நடந்த்ததில்லையா, அப்போல்லாம் கருத்து கூட சொல்லாதவரு, இப்போ மட்டும் வர காரணம் என்ன? முல்லைப்பெரியாரை தமிழக மக்கள் முற்றிலும் மறக்க வேண்டும், அதுக்கு கூடங்குளம் நெருப்பு புகைஞ்சுகிட்டே இருக்கனும், அதுக்கு நெய் ஊத்த வாராரு அச்சு....அதுக்கு இந்த உதய குமாரரு சப்போட்டு...போயி வேளையை பாருங்கய்யா, எங்க பிரச்சினைய நாங்க பாத்துக்கிறோம், முடிஞ்சா முல்லைப்பெரியாரை காப்பாத்துங்க அத விட்டுட்டு......

கூடங்குள் பகுதியில் மத்திய தொழிற்சாலைகள் அதிகம் திறக்கப்பட்டு அப்பகுதி மக்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்கினால் தான் இந்த பிரச்சனை தீரும்...

உதயகுமாரன் சார், அச்சு ஏட்டன், உங்களை அவுக ஊருக்கு கூட்டிடுபோய் முல்லைப் பெரியார் ஆபத்தானதுனு சொல்லவைக்கப் போரார் ..... பாத்து நடந்துக்கோங்க .......

அச்சுதானந்தனுக்கு இங்க என்ன வேலை...? மறியல் பண்ணா கல்யாண மண்டபத்தில் வெச்சு சாப்பாடா போடுவாங்க...?

கல்பாக்கத்த மூடலையா...? அது ஆபத்தில்லையா... பூஷன் பாபா அட்டாமிக்க மூடச்சொல்லலாமே..

ஆபத்தே இல்லாத ஒரு மின்நிலையம் அமைக்க 500 கோடி லஞ்சம் தரும் போது மிகவும் ஆபத்தான அனல்மின் நிலையங்கள் இருக்கும் பகுதிகளுக்கு ஒவ்வொன்றுக்கும் குறைந்த பட்சம் 1000 கோடி லஞ்சமாவது கொடுக்க வேண்டாமா?

Displaying 1 - 8 of 8
Only Subscriber Can Post Comments

ஜூனியர் விகடன்
< 08 Apr, 2012 >

அட்டை படம்

சென்ற இதழ்

அதிகம் படித்தவை

Login or Register

LOGIN

fb iconSign in with Google
twitter iconSign in with Facebook

Register or Login

REGISTER

fb iconSign up with Google
twitter iconSign up with Facebook