• கிரிக்கெட் சூதாட்டம்: மும்பையில் மேலும் ஒரு புக்கி கைது; ஸ்ரீசாந்த் லேப்டாப் பறிமுதல்
  • தொடங்கியது தென்மேற்கு பருவமழை
  • தொடங்கியது தென்மேற்கு பருவமழை
  • ஒபாமா அழைப்பு: அமெரிக்கா செல்கிறார் மன்மோகன் சிங்
  • சென்னையில் மேலும் 10 கிரிக்கெட் சூதாட்டக்காரர்களுக்கு வலை
  • 24 ம் தேதி ஸ்ரீரங்கம் செல்கிறார் முதல்வர் ஜெயலலிதா: புதிய திட்டங்களுக்கு அடிக்கல்
  • ரூ. 7 லட்சம் லஞ்சம் வாங்கிய நிலக்கரி ஊழல் வழக்கு விசாரணை அதிகாரி கைது
  • 28 புதிய அமைச்சர்களுடன் கர்நாடகா அமைச்சரவை விரிவாக்கம்
  • ஒரு வாட்டர் கேன் 100 ரூபாய்க்கு விற்பனை: பொதுமக்கள் கடும் பாதிப்பு
  • 'பாலியல் வன்கொடுமை வழக்கில் பெண்ணின் நடத்தையை காரணம் காட்டி குற்றவாளி தப்ப முடியாது'
  • வரி ஏய்ப்பு புகார் எதிரொலி: ஹம்மர் காரை சி.பி.ஐ.யிடம் ஒப்படைத்தார் உதயநிதி ஸ்டாலின்
  • ஸ்டாலின் கூட்டத்தில் அழகிரி! - மாறுமா மதுரை மல்லுக்கட்டு?
  • எரவாடா சிறைக்கு மாற்றப்பட்டார் சஞ்சய் தத்
  • கடலூரில் சீமான் கூட்டத்துக்கு தமிழக அரசு திடீர் தடை
19 May, 2013
இந்திய அணுசக்தித் திட்டம் - அறிவிப்புகளும் உண்மையும்
இந்திய அணுசக்தித் திட்டம் - அறிவிப்புகளும் உண்மையும் சுவ்ரத் ராஜு (தமிழில்: அனாமதேயன்), முகம், 20/37, 13-வது தெரு, அய்யர் மனைப் பிரிவு, சிங்காநல்லூர், கோவை - 5. விலை . 50  'அணு ஆயுதங்கள் அற்ற உலகத்துக்கு இந்தியா தனது ஆதரவை எப்போதும் வழங்கும்’ என்று, சியோலில் நடந்த அணு பாதுகாப்பு உச்சி மாநாட்டுக்குச் செல்லும் முன், பிரதமர் மன்மோகன் சிங் கூறினார். 'இந்தியாவைப் பொறுத்தமட்டில் அணுப் பாதுகாப்பு, அணு ஆயுதப் பரவல் தடுப்பு ஆகிய இரண்டு விஷயங்களிலும் எவ்வித சமரசத்தையும் ஏற்படுத்திக் கொள்ளாது’ என்பதும் மன்மோகனின் கூற்று. உலக அரங்கில் மிக அதிகக் கவனிப்பைப் பெற்று இருக்கும் சியோல் மாநாடு நட க்கும் நேரத்தில், இந்தப் புத்தகம் வெளிவந்துள்ளது. அணுசக்தி குறித்த ஆங்கிலப் புத்தகங்கள் அதிகம். இதுபற்றி தமிழில் எழுதுபவர்கள் குறைவு என்பதாலும், தகவல்களைத் திரட்டுவது சிரமம் என்ப​தாலும், தமிழில் இதுவரை குறிப்பிடத்தக்க முயற்சிகள் இல்லை. மும்பை அரசியல். . .
இதை முழுமையாக படிக்க இங்கே Login செய்யவும்
fb iconSign in with Google
twitter iconSign in with Facebook

COMMENT(S): 4

"தோல்விக்குப் பின்னரும் அரசின் பேராதரவைப் பெற்றுத் திகழ்வதற்குக் காரணம் இந்தியாவின் அணு குண்டுத் தயாரிப்புக்கு அதன் பங்களிப்புதான்’"-------> இந்தியாவை ஜென்ம எதிரியாகக் கருதி அழிக்கத் துடிக்கும் பகை நாடுகள் அணு ஆயுதங்களை வைத்துக் கொண்டு நம்மை மிரட்டும்போது அகிம்சை பேச வேண்டுமா? 1000 ஆண்டுகளுக்கு முன்பு நம்மிடம் கத்தி மட்டும் இருந்ததால் மொகலாயர் கும்பலும் வெள்ளைக்காரர்களும் நம் முன்னோர்களைக் கொன்று நாட்டை ஆக்கிரமித்து செல்வங்களைக் கொள்ளை அடித்துச் சென்றனர். அந்த வரல்லாறு மீண்டும் வர வேண்டும் என்பதுதான் உங்கள் ஆசையா?

கூடங்குளம் அனு உலைக்கு ஆதரவு தருபவர்கல் ( முக்கியமாக கான்க்ரெச் காரர்கல் ) இதை நன்ராக படிக்கவும்..

'அணு உலைகளின் குறிக்​கோள் மின்சார உற்பத்தி என்​பதாகத் தோன்றவில்லை. மாறாக, ஆயுதத் தொழிற்சாலை என்ற பொருளை மறைப்​பதற்கான மூடியாகவே மின் உற்பத்தி என்ற சொல் பயன்​படுத்தப்படுகிறது. அதுதான் யதார்த்தமான உண்மை.

"பிட் ஹெட்" மின்நிலையங்கள் என்ற அடிப்படையில் எங்கே மூலப்பொருள் கிடைக்கிறதோ அங்கேயே மின் உற்பத்தி செய்வது என்று திட்டம் தீட்டி ஆயிரக்கணக்கான மெகாவாட் நிறுவுதிறன் உள்ள நிலையங்கள் அமைக்கப்பட்டன. ஆனால் அணுமின்நிலையங்கள் அப்படி அல்லாமல் கூடங்குளம் போன்ற இடங்களில் சம்பந்தாசம்பந்தம் இல்லாது நிறுவப்படுவதற்கு அணு அபாயம், எதிரிகள் தாக்குதல், ரகசிய செயல்பாடுகள் இவையே காரணம்.

Displaying 1 - 4 of 4
Only Subscriber Can Post Comments

ஜூனியர் விகடன்
< 08 Apr, 2012 >

அட்டை படம்

சென்ற இதழ்

அதிகம் படித்தவை

Login or Register

LOGIN

fb iconSign in with Google
twitter iconSign in with Facebook

Register or Login

REGISTER

fb iconSign up with Google
twitter iconSign up with Facebook