இருட்டிலிருந்து வெளிச்சம் அசோகமித்திரன், நற்றிணை பதிப்பகம், பழைய எண் 123 ஏ, புதிய எண் 243 ஏ, திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை, திருவல்லிக்கேணி, சென்னை - 5. விலை 240 'என் வாழ்க்கையில், சினிமா பெரும்பங்கு வகித்தது. நான் ஒரு சினிமா தயாரிப்புக் கூடத்தில் பல ஆண்டுகள் பணிபுரிய நேரா திருந்தால், இந்தத் தொகுப்பில் உள்ள பல கட்டுரைகள் சாத்தியமாகி இருக்காது. இவற்றில் உள்ள தகவல்கள் அதிகம் அறியப்படாதவை. இந்த நூலே அறியப்படாதவை பற்றித்தான்’ - என்று அசோகமித்திரன் சொல்வது உண்மை. ஏனென்றால், பெரும்பாலான சினிமா புத்தகங்கள்... குறிப்பிட்ட படம் எந்த ஆண்டு வெளியானது, யார் நடித்தது, அதே நடிகர், நடிகையர் முன்னர் நடித்த படங்கள் எவை, அந்தப் படத்தை எடுத்த கம்பெனியின் மற்ற படங்கள் எவை... என்று புள்ளிவிவரங்களைக் கொட்டுபவையாகவே இருக்கும். அவர்களிடம் இருந்து மாறுபடுகிறார் அசோகமித்திரன். பழைய பாட்டுப் புத்தகங்களையோ, சினிமா இதழ்களையோ பக்கத்தில் வைத்துக்கொண்டு எழுதாமல்... தன்னுடைய அனுபவங்களால். . .
மொத்தத்தில் சினிமா என்பதை பொழுது போக்காக மட்டும் பார்த்தால் மக்களுக்கு பிரச்சினையில்லை. அதை விட்டு விட்டு திரை வெளிச்சத்தில் தலைவனைத் தேடி அவன் பின்னால் சென்று விட்டு ஏமாறுவதே தமிழன் தலையெழுத்தாகப் போய் விட்டது. அதறு அரசாங்க சலுகைகள் வேறு, இதிலும் எந்தச் சலுகையும் பொது மக்களுக்கு உபயோகமாக இல்லை.
படம் பார்ப்பவன் பற்றி கவலை இருந்தால் இன்று பாதித்த்ரைப்படங்கள் தமிழில் எவரும் எடுத்திருக்க மாட்டார்கள்! முன்பு எம்ஜியாரையோ சிவாஜியையோ வைத்துப்படம் எடுக்க வேண்டும் என விரும்பினார்கள்! இன்று தன்னைத்தானே நடிப்பதற்குப் படம் தயாரித்துக்கொல்கிறார்கள்!
COMMENT(S): 4
யாருப்பா அந்த லேஅவுட்காரர். ஒரு வேளை இதுக்கும் கட்டுரையாளருக்கும் சம்பந்தம் இல்லை என்று அறிக்கைவிடனுமோ...
மொத்தத்தில் சினிமா என்பதை பொழுது போக்காக மட்டும் பார்த்தால் மக்களுக்கு பிரச்சினையில்லை. அதை விட்டு விட்டு திரை வெளிச்சத்தில் தலைவனைத் தேடி அவன் பின்னால் சென்று விட்டு ஏமாறுவதே தமிழன் தலையெழுத்தாகப் போய் விட்டது. அதறு அரசாங்க சலுகைகள் வேறு, இதிலும் எந்தச் சலுகையும் பொது மக்களுக்கு உபயோகமாக இல்லை.
படம் பார்ப்பவன் பற்றி கவலை இருந்தால் இன்று பாதித்த்ரைப்படங்கள் தமிழில் எவரும் எடுத்திருக்க மாட்டார்கள்! முன்பு எம்ஜியாரையோ சிவாஜியையோ வைத்துப்படம் எடுக்க வேண்டும் என விரும்பினார்கள்! இன்று தன்னைத்தானே நடிப்பதற்குப் படம் தயாரித்துக்கொல்கிறார்கள்!
புகைபடஙகலை சரிபர்க்கவும்