• தொடங்கியது தென்மேற்கு பருவமழை
  • தொடங்கியது தென்மேற்கு பருவமழை
  • ஒபாமா அழைப்பு: அமெரிக்கா செல்கிறார் மன்மோகன் சிங்
  • சென்னையில் மேலும் 10 கிரிக்கெட் சூதாட்டக்காரர்களுக்கு வலை
  • 24 ம் தேதி ஸ்ரீரங்கம் செல்கிறார் முதல்வர் ஜெயலலிதா: புதிய திட்டங்களுக்கு அடிக்கல்
  • ரூ. 7 லட்சம் லஞ்சம் வாங்கிய நிலக்கரி ஊழல் வழக்கு விசாரணை அதிகாரி கைது
  • 28 புதிய அமைச்சர்களுடன் கர்நாடகா அமைச்சரவை விரிவாக்கம்
  • ஒரு வாட்டர் கேன் 100 ரூபாய்க்கு விற்பனை: பொதுமக்கள் கடும் பாதிப்பு
  • 'பாலியல் வன்கொடுமை வழக்கில் பெண்ணின் நடத்தையை காரணம் காட்டி குற்றவாளி தப்ப முடியாது'
  • வரி ஏய்ப்பு புகார் எதிரொலி: ஹம்மர் காரை சி.பி.ஐ.யிடம் ஒப்படைத்தார் உதயநிதி ஸ்டாலின்
  • ஸ்டாலின் கூட்டத்தில் அழகிரி! - மாறுமா மதுரை மல்லுக்கட்டு?
  • எரவாடா சிறைக்கு மாற்றப்பட்டார் சஞ்சய் தத்
  • கடலூரில் சீமான் கூட்டத்துக்கு தமிழக அரசு திடீர் தடை
18 May, 2013
இருட்டிலிருந்து வெளிச்சம்
இருட்டிலிருந்து வெளிச்சம் அசோகமித்திரன், நற்றிணை பதிப்பகம், பழைய எண் 123 ஏ, புதிய எண் 243 ஏ, திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை, திருவல்லிக்கேணி, சென்னை - 5. விலை 240 'என் வாழ்க்கையில், சினிமா பெரும்பங்கு வகித்தது. நான் ஒரு சினிமா தயாரிப்புக் கூடத்​தில் பல ஆண்டுகள் பணிபுரிய நேரா திருந்தால், இந்தத் தொகுப்பில் உள்ள பல கட்டுரைகள் சாத்தியமாகி இருக்​காது. இவற்றில் உள்ள தகவல்கள் அதிகம் அறியப்படாதவை. இந்த நூலே அறியப்படாதவை பற்றித்தான்’ - என்று அசோகமித்திரன் சொல்வது உண்மை. ஏனென்றால், பெரும்பாலான சினிமா புத்தகங்கள்... குறிப்பிட்ட படம் எந்த ஆண்டு வெளியானது, யார் நடித்தது, அதே நடிகர், நடிகையர் முன்னர் நடித்த படங்கள் எவை, அந்தப் படத்தை எடுத்த கம்பெனியின் மற்ற படங்கள் எவை... என்று புள்ளிவிவரங்களைக் கொட்டு​பவையாகவே இருக்கும். அவர்களிடம் இருந்து மாறு​படுகிறார் அசோக​மித்திரன். பழைய பாட்டுப் புத்த​கங்களையோ, சினிமா இதழ்களையோ பக்கத்தில் வைத்துக்கொண்டு எழுதாமல்... தன்னுடைய அனுபவங்களால். . .
இதை முழுமையாக படிக்க இங்கே Login செய்யவும்
fb iconSign in with Google
twitter iconSign in with Facebook

COMMENT(S): 4

யாருப்பா அந்த லேஅவுட்காரர். ஒரு வேளை இதுக்கும் கட்டுரையாளருக்கும் சம்பந்தம் இல்லை என்று அறிக்கைவிடனுமோ...

மொத்தத்தில் சினிமா என்பதை பொழுது போக்காக மட்டும் பார்த்தால் மக்களுக்கு பிரச்சினையில்லை. அதை விட்டு விட்டு திரை வெளிச்சத்தில் தலைவனைத் தேடி அவன் பின்னால் சென்று விட்டு ஏமாறுவதே தமிழன் தலையெழுத்தாகப் போய் விட்டது. அதறு அரசாங்க சலுகைகள் வேறு, இதிலும் எந்தச் சலுகையும் பொது மக்களுக்கு உபயோகமாக இல்லை.

படம் பார்ப்பவன் பற்றி கவலை இருந்தால் இன்று பாதித்த்ரைப்படங்கள் தமிழில் எவரும் எடுத்திருக்க மாட்டார்கள்! முன்பு எம்ஜியாரையோ சிவாஜியையோ வைத்துப்படம் எடுக்க வேண்டும் என விரும்பினார்கள்! இன்று தன்னைத்தானே நடிப்பதற்குப் படம் தயாரித்துக்கொல்கிறார்கள்!

புகைபடஙகலை சரிபர்க்கவும்

Displaying 1 - 4 of 4
Only Subscriber Can Post Comments

ஜூனியர் விகடன்
< 03 Jun, 2012 >

அட்டை படம்

சென்ற இதழ்

அதிகம் படித்தவை

Login or Register

LOGIN

fb iconSign in with Google
twitter iconSign in with Facebook

Register or Login

REGISTER

fb iconSign up with Google
twitter iconSign up with Facebook