• எஸ்.பி. சண்முகநாதன், அப்துல் ரகீம் தமிழக அமைச்சர்களாக பதவியேற்பு
  • ராஜ்யசபா தேர்தலில் விட்டுக்கொடுத்த கே. தங்கமுத்து குடிசை மாற்று வாரிய தலைவராக நியமனம்
  • இந்துத்துவத்தால் மட்டுமே நாட்டை மாற்றி அமைக்க முடியும்: ஆர்.எஸ்.எஸ்.
  • உத்தரகாண்ட்: மீட்பு பணியில் ஈடுபட்ட 5 வீரர்கள் பலி
  • சட்டப்பேரவையில் இருந்து சஸ்பெண்ட்: தேமுதிக எம்எல்ஏக்கள் 6 பேர் மேல்முறையீடு
  • பீகார் பந்த்: பா.ஜனதா - ஐக்கிய ஜனதா தள தொண்டர்கள் மோதல்; பலர் காயம்
  • மாநிலங்களவை தேர்தல்: காங்கிரஸ் ஆதரவை கேட்கிறது தேமுதிக
  • ராஜ்ய சபா தேர்தல்; ஒரு ஓட்டுக்கு ஒரு கோடி - தடதடக்கும் எஸ்.எம்.எஸ். பிரசாரம்
  • அத்வானியுடன் மோடி திடீர் சந்திப்பு
  • முதல்வர் நிதிஷ்குமார் பதவி விலக கோரி பீகாரில் முழு அடைப்பு
19 June, 2013
''விஜி எனது மகள்... நான் அவளின் தந்தை!''
''விஜி எனது மகள்... நான் அவளின் தந்தை!'' மாற்றுக் கருத்துகொண்ட தோழர்களால்  கூட மதிக்கப்படுபவர் தோழர் தியாகு. எதையும் அறிவுப்பூர்வமாக அணுகும் தியாகு, இளைய தலைமுறையினரின் கொள்கை வகுப்பாளராகவும் மதிக்கப்படுகிறார். நக்சல்பாரி இயக்கத்தில் அழித்தொழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு தூக்குத் தண்டனை பெற்று 13 ஆண்டு காலம் சிறையில் இருந்து, தண்டனை தகர்த்து வெளியில் வந்து, தாய்த் தமிழ்ப் பள்ளியையும் தமிழ் தேச விடுதலை இயக்கத்தையும் நடத்தி வரும் தியாகு மீது சமீப காலமாக அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள். கடந்த சில வாரங்களாகத் தொடர்பு எல்லைக்கு வெளியில் இருந்தவர், தொடர்புக்கு வந்தபோது அவர் மீதான குற்றச்சாட்டுகளை அவரிடமே வைத்தோம்.  ''விஜி என்ற பெண் உங்கள் கட்டுப்பாட்டில் இருப்பதாக வெள்ளக்கோவில் சண்முக சுந்தரம் குற்றம் சாட்டியிருக்கிறாரே?'' ''2011 பிப்ரவரியில் ஈரோட்டைச் சார்ந்த  சார்ந்த ஒரு வழக்கறிஞர் விஜியை என்னிடம் அனுப்பி, இந்தப் பெண்ணுக்கு அவரது குடும்பத்தினரால் ஆபத்து இருக்கிறது. கணவராலும் குடும்பத்தினராலும் துன்புறுத்தப்படுகிறார் என்று கூறி, அவளுக்கு உதவுமாறு. . .
இதை முழுமையாக படிக்க இங்கே Login செய்யவும்
fb iconSign in with Google
twitter iconSign in with Facebook

COMMENT(S): 37

விகடன் என்னமா வார்த்தை பிரயோகம் செய்கிறது. செஞ்சது தீவிரவாத செயல். சொல்வது என்னவோ அழித்தொழிப்பு. ஏன் அவர் பெயர் தியாகு என்பதாலேயா? இதுவே இவர் பெயர் முஹம்மது என்று இருந்திருந்தால் இதே வார்த்தை பிரயோகப்படுத்தி இருப்பீர்களா? அப்படியென்றால ஏன் அஜ்மல் கசாபும் அழித்தொழிப்பு செய்தான், எப்போது சிறையை தகர்த்து வெளியில் வருவான் என்று சொல்லுங்களேன்.

i do say the RAIL RAJA commend

You want to say sorry for having the indian flag... ?.. shame on you.

JV is projecting him as if he has contributed for Indian independence. After all, he is a criminal who has been forgiven all his felonies. he should be banished from India permanently for claiming he didn't like to wear Indian flag and for trying to enforce his disintegrity perspective. Not sure why JV is following such traitors news shadowly. I completely lost respect on JV.

தேனீர் கோப்பயில் புயல்.

Long time vikatan readers, did Thiagu ever wrote about his prison life in Vikatan?

Yes, he has written articles about his prison life in Vikatan.

For disrespect to the Indian flag this guy should be put again in jail. Every Indian should boycott him. Let him leave India, if he does not respect Indian constitution.

ரொம்பவே குழப்புகிறார்... எப்படியோ தமிழினத்தின் பெயரால் வயிறு வளர்கிறார் என்பது மட்டும் தெளிவாக தெரிகிறது...

Who is this Thiyagu? What he did for Tamil people? Why is he so important?

தமிழ்த் தேசியம் என்றால் அது இந்தியா என்ற தேசத்திற்கு எதிரான தேச விரோத செயல் ! இந்தத் தியாகுவிற்கு உரிய தண்டனை சாகும் வரை ஆயுள் தண்டனை ஒன்று தான் ! முதலில் இவரைத் தூக்கி உள்ளே போட வேண்டும்!
இனி எவனாவது தமிழ்க் கற்பு அது இது என்று மேடையில் பேசினால் காறித் துப்ப வேண்டும் ! குஷ்புவை என்ன பாடு படுத்தினார்கள் இந்தத் தமிழ்க் கற்புக் காவலர்கள்! பிறன் மனை அபகரிப்பை ஊரார் கண்கள் முன்னால் நடத்துவதற்குச் சிறிதும் தயங்காதவர்கள் தான் இந்தத் தமிழ்த் தேசியக் காவலர்கள் என்று சுயத்தம்பட்டம் அடித்துக்கொள்ளும் தலைவர்கள். மனைவி, துணைவி, இணைவி , துக்கடா என்று தெனாவெட்டாகக் கொட்டமடிக்கும் தமிழினக் காவலர்கள் தான், சிறிதும் கூச்ச நாச்சமோ, வெட்கமோ, குற்ற உணர்வோ இல்லாமல் தாங்கள் சோரம் போனதை முற்றிலும் மறந்து ,தமிழ்க் கற்பு பற்றி காது வரை வாயைக் கிழித்துப் பேசுகிறார்கள் ! இதில் மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணமுண்டாம் ! இவர்கள் எந்த அர்த்தத்தில் இதைச் சொல்லுகிறார்கள் என்பது திராவிடர் கலாசாரம் அது இது என்று ஊரை ஏமாற்றிக் கொண்டிருக்கும் தலைவர்களுக்கும், அந்தத் தலைவர்கள் பேச்சை இன்னமும் நம்பிக்கொண்டிருக்கும் ஒரு கூட்டத்திற்கும் நன்றாகவே புரியும்! இந்த அழகில் எவனுக்கும் தமிழ்க் கற்பு கிற்பு என்று பேச அருகதையே கிடையாது

நேத்து முளைத்து, நாளை காணாமல் போகப்போகும் இந்தியாவை விட எனக்கு கல், மண் தோன்றும் முன் தோன்றிய என் தமிழும், தமிழ்நாடும் தான் முக்கியம்!
இந்தியாவை விட்டு வெளியேறு என்று சொல்ல எந்தப் பிராணிக்கும் அதிகாரமில்லை! வேண்டுமென்றால் உனது இந்தியா என் தமிழகத்தைவிட்டு வெளியேறட்டும்!

அழித்தொழிப்பு = terrorism

தேசியக்கொடியை குத்திகிட்டதுக்கு மன்னிப்பு கேட்பவரையெல்லாம் இந்தியாவில் வைச்சிருக்க வேண்டியதில்லை. அப்படியே ஈழத்துக்கோ அல்லது வேற நாட்டுக்கோ அனுப்பிடவேண்டியதுதான்.

Long time vikatan readers, did Thiagu ever wrote about his prison life in Vikatan?

IF he does not like Indian flag, let him go to other country where he likes. Stupid and ideadic people.

எனக்கும் கவிஞர் தாமரைக்கும் இடையில் எந்தப் பிரச்னையும் இல்லை

கேள்வி உங்களுக்கும் உங்கள் மனைவி தாமரைக்கும் இடையில் பிரச்னை என்ன என்பது தான்.

உங்களுக்கும் ‘கவிஞர்’ தாமரைக்கும் இடையில் பிரச்னையா என்பதல்ல? கருணாநிதித்தனமான பதிலா இல்ல இருக்குது?!

Please stop publishing news about this ...

இந்திய தேசியக் கொடியை குத்தினார்கள். நான் விரும்பாதபோதிலும், இன்று குடியரசு தினம் அனைவரும் குத்திக்கொள்கிறார்கள் என்றார்கள். நான் முகதாட்சண்யத்துக்காகக் குத்திக்கொண்டேன். ஆனால், என் செயலுக்கு எவ்வித நியாயமும் கற்பிக்க முடியாது. இப்போதும் சொல்கிறேன் அந்தச் செயலுக்காக வருந்தி மன்னிப்புக் கேட்கிறேன்.''

Iam also supporter of Tamil Elam But First iam a Indian Then only Tamilan i strongly condemned of his word. and he as arrest of this word for national Integrity

யார் இந்த 'தியாகு'? இவருக்கு போய் ஏன் இவ்வளவு விளம்பரம்? ஓன்றுக்கும் உதவாத தமிழ் தேசியவாதம பேசுபவர்களை தேவை இல்லாமல் வளர்த்து விடார்தீகள்...இந்திய இறையாண்மைக்கு கேடு விளைவிக்காதீர்கள்..

"நக்சல்பாரி இயக்கத்தில் அழித்தொழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு தூக்குத் தண்டனை பெற்று 13 ஆண்டு காலம் சிறையில் இருந்து, தண்டனை தகர்த்து வெளியில் வந்து"
அடடா.விகடன் வாங்கும் வக்காலத்து விகடனாரின் மதிப்பைக்குறைக்கிரது. கொலை செய்து தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு இந்திய அரசாங்கத்தால் மன்னிக்கப்பட்டு ( இதெ அரசாங்கத்தின் கொடியை குத்திக் கொண்டதற்காக வெட்கப்படுகிறாராம்) ஆயுள் தண்டனை முடிந்து வெளி வந்தவரை எதோ பெரும் போராடி தர்த்து வந்தார் என செய்தி போடுவதில் விகடனுக்கு என்ன ஆனந்தமோ.மூன்று வாரங்களாக எஆதோ தமிழகமே தியாகுவின் குடும்ப பிரச்சனைகளுக்காக ஏங்குவது போல் அதற்கென பக்கங்கலை ஒதுக்கி வேதனைப்படுத்துகிறது. யார் கேட்டார்கள் இவரின் குடும்ப விசயங்களை.

இந்திய தேசியக் கொடியை குத்தியதற்கு மன்னிப்பு கேட்கிறாரா? இவர் முன்னேடுக்கும் கம்யூனிச ஆட்சியில் கொடியைக் குத்தாவிடில் உயிரோடு இருக்க விடுவார்களா?

தியாகு சொல்வது எதையும் நம்பும்படி இல்லையே.

If he is sorry for keeping India`s National flag, then we should deport such people out of India. They should roam around as refugies. Why he is in India?? Let him go to so called Elam. We should not encourage such traitors. Krishnan

Vikatan, this person is a killer,court punished him for that. But you continue to portray him as a good person.
This guy has not changed a bit, he can only destroy Tamils, Tamilnadu. I stongly object Vikatan for calling him a tamil lover.
A new culture is getting created in tamil media that who dont believe in Indian nationalism, Hinduism are called as tamil lovers.This needs to be corrected, who will bell the cat

ஆமாம்! மிகசரியாக சொன்னீர்கள் தியாகு உதடு கிழிந்தாலே அது குளியல் அறையில் வழுக்கி விழுந்ததாக இருக்கத்தான் வேண்டும்

 Displaying 1 - 25 of 29
Only Subscriber Can Post Comments
ஜூனியர் விகடன்
< 03 Jun, 2012 >

அட்டை படம்

சென்ற இதழ்

அதிகம் படித்தவை

Login or Register

LOGIN

fb iconSign in with Google
twitter iconSign in with Facebook

Register or Login

REGISTER

fb iconSign up with Google
twitter iconSign up with Facebook