நித்தியானந்தா ஃபவுண்டேஷன், ஒரு மோசடி நிறுவனம்! கர்நாடக அரசின் காவல்துறையும் நீதித் துறையும் நித்தியானந்தாவை விரட்டி வரும் சூழலில், கலிஃபோர்னியா நீதிமன்றத்தில் அவருக்கு எதிராக தீர்ப்பே வந்து விட்டது! நித்தி வட்டாரத்தை ஆட்டம் காண வைத்திருக்கும் இந்த வழக்குக்குக் காரணகர்த்தா, பாபட்லால் சாவ்லா. குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவர். தொழில் அதிபரான இவர், அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் வசிக்கிறார். இவ ருக்கு 2005-ல் நித்தியின் தொடர்பு ஏற்பட்டது. பார்த்த மாத்திரத்திலேயே நம்பிக்கை பிறக்க, அமெரிக்காவுக்கு நித்தி வரும்போது எல்லாம், மரியாதை நிமித்தமாகச் சந்திப்பாராம். அமெரிக்காவில் வசிக்கும் இந்திய வம்சாவழியினர் அனைவரும் பாரம் பரிய நெறிமுறைகள் பிறழாமல் வாழ வேண்டும் என்பதில் சாவ்லாவுக்கு ஆர்வம் அதிகம். அதைத்தெரிந்து கொண்ட நித்தி, லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் வேதிக் பல்கலைக்கழகம் அமைக்க இருப்பதாகச் சொல்லவும், 1.7 மில்லியன் டாலர் (சுமாராக 9.35 கோடி ரூபாய்) நன்கொடையாகக் கொடுத்து இருக்கிறார் சாவ்லா. இந்த விவகாரம்தான் கோர்ட்டுக்குப் போய்விட்டது. சாவ்லா. . .
". கலிஃபோர்னியா நீதிமன்றம் நித்தி மீது நடவடிக்கை எடுக்க இருக்கும் நிலையில், தமிழக அரசு இன்னமும் பாராமுகமாக இருப்பது வேடிக்கை. "-------> முட்டாள்தனமான வாதம். போபால் விஷவாயு வழக்கில் யூனியன் கார்பைடு கம்பெனியும், அதன் தலைவர் ஆண்டர்சனும் குற்றமற்றவர்கள் என்றும் இறந்தவர்களுக்கு இழப்பீடு தரத் தேவலையில்லை என்று அமெரிக்க நீதி மன்றம் சொன்னது. அந்த ஒருதலைப்பட்சத் தீர்ப்பையும் ஆதரிக்கிறீர்களா? தமிழக அரசு என்ன அமெரிக்க நீதி மன்றத்துக்கு கட்டுப்பட்டதா?
உலகமே நித்தியின் குற்றங்களை கண்டுபிடித்து தண்டித்தாலும், நம்ம தமிழக முதல்வர் ஜெயா எந்த வித நடவடிக்கையையும் நித்தி மீது எடுக்க மாட்டார்.. மாறாக நித்தி பாதுகாப்பாக இருக்க அணைத்து உதவிகளையும் செய்து கொடுக்கிறார்...
ஏங்க.. கேரளாலேல்லே இருந்து ஒரு 'அம்மா' கிருஷ்ண அவதாரமா இந்தக்கட்டிப்பிடி சிகிச்சியை தாராளமா எல்லா இடத்தில்லேயும் இன்றைக்கும் செஞ்சுகிட்டேதான் இருக்கிறாங்க.. அங்கே யாரும் தப்பு சொல்லலையே? அந்தம்மா பேர்லே கோவைலே கல்லூரி, பள்ளி, அப்புறம் எங்கேயெங்கேயோ பணம் பறிப்புக்கூடங்கள், ஆஸ்திரேலியா, அமெரிக்கா என செல்வ நன்கொடைப்பயணங்கள் இன்றைக்கும் இருக்கே.. இதெல்லாம் யாரும் கேட்க்கலையே? அப்ப தமிழ்நாட்டு சாமிங்கன்னா கேவலமா.. எவனோ வேறே மாநிலத்திலேருந்து வந்தவங்கன்னா புனிதமானவங்களா.. சாமி பேரே சொல்லி ஏமாத்துற எல்லா கும்பலையும் மொதல்ல தோலுரிச்சுக்காட்டணும்.. ஏதோ பத்திரிகை சர்க்குலேஷனுக்காக ஒருபக்க நெயாயமா இருக்கிறது சரிப்படலே.. காஞ்சிலே தொடங்கி, புட்டபர்த்தி சாயிபாபா, புனே ஓஷோ, அப்புறம் இந்த அம்மா, ஈஷா பவுண்டேஷன், பங்காரு அடிகளார், கல்கி சாமியார்ன்னு இப்போ ஹைடெக் லாப்டாப் நித்தி வரைக்கும் வந்துகிட்டேதான் இருக்கு.. எல்லோரும் காசு பறிச்சு அக்கௌண்டன்ட், மார்க்கெட்டிங் வச்சு ஒரு குருப்பு காசு பண்ணிகிட்டேதான் இருக்கு.. சிலபேருக்கு வேலை கொடுத்து எம்ப்ளாயின்ட்மென்ட் கொடுக்கிறாங்கண்னா அங்கே போய் ஏன் சிலபேர் வயிறெரியிறாங்க.. பாயைபிறாண்டுறாங்கன்னு புரியவேயில்லையே.. மல்டினேஷனல் கம்பெனிகள், கவர்ன்மென்டு எல்லாம் ஏமாத்தறப்ப இது சும்மா ஜ்ஜுபி சமாச்சாரம்.. தானே போய் ஏமாற்றவங்களை ஏன்யா தடுத்து நிறுத்தணூம்! சுயபுத்தி இல்லாதவனைத் திருத்தவே முடியாது!அதுவரைக்கும் இந்த மாதிரி நடக்கறதத் திருத்தவே முடியாது! காலம் மாற மாற லேபிள் மாறிக்கிட்டேயிருக்கும் அவ்வளவே!
இனியாவது மதுரை ஆதீனம் சுதாரித்துக் கொண்டு, நித்தியிடம் இருந்து இளைய சன்னி தானம் பட்டத்தைப் பறிக்க வேண்டும். அப்போதுதான் மதுரை ஆதீனத்தின் கௌரவம் காப்பற்றப்படும்'' என்று படபடத்தார்.
ஆதினத்தையும் அனுப்பணும். என்ன தொண்டு செய்றாராம் அவரு சைவத்துக்கும், மக்களுக்கும்? வெட்டி பசங்க. இவங்கள்ளாம் தொண்டு செய்யலைன்னு யார் அழுதது? எதிர்ப்பு இல்லைன்னு சொல்லிட்டு, மத்தவங்க வயிறு எரிய இருப்பவர்களுக்கு நல்ல முடிவு ஏற்படாது. மனசால, ஒரு உயிருக்கு உன்னால ஒரு வேளை சோறு போட்டாலும் போதும்.
இந்த மாதிரி வெண்ணைங்க, மருத்தவ உதவியும் செய்ய வேண்டாம். ஒரு குழந்தையை பெத்து எடுத்து, வளர்த்து, படிக்க வச்சு... அதுக்கு அப்புறம் இந்த மாதிரி ஆளுங்க கூட போய்ட்டா என்ன வேதனை படும்?அதும் பெத்த பொண்ணை, இவன் கூட இருக்கற மாதிரி கேட்டாலோ, பார்த்தாலோ என்ன கஷ்டபடும் மனசு? இவங்கள்ளாம், படிச்சு என்ன பண்ண? யார் நல்லவன், கெட்டவன் அப்படின்ற ஒரு சாதாரண அறிவு கூட இல்லையே?
வணக்கம்
எனது பெருமதிப்புக்குரிய திரு நெல்லை கண்ணன் அருள் மிகு மீனாட்சி அம்மனிடம் வேண்டிக் கொண்டார். நல்ல தமிழ் அறிஞரின் வேண்டுகோளை அன்னை மீனாட்சி அலட்சியப் படுத்த வில்லை, அருள் புரிந்து விட்டார். யார் இந்தக் கண்ணன் என்று கேட்டவர்களுக்குத் தக்க பதில் அளித்து விட்டார் மதுரை அரசாளும் மீனாட்சி
அதைவிட கொடுமை,மூன்று நாள் முகாமில்,ஜீவமுக்க்தி,ஹீலிங் வைத்தியம் செய்கிறேன் என்று ,1,600 டாலர்,ஒரு நபருக்கு என்று கொடுத்துவிட்டு,ஜீவனை தொலைத்த கும்பலும் இங்கே கொதித்து போய் இருக்கிறது.....
California court ? Nithi is now a convict. Extradition is next. Enjoy america mr. nithi......only difference this time would be you will be left alone with all other fellow men of your (other convicts from america)
சிங்கக் குட்டிகள். ஆடுகளை போல் இல்லாமல் கர்ஜிக்க வேண்டும். நான் ஏற்கெனவே சொன்னது போல் நிரூபித்துக் காட்டி வருகிறேன்....... அம்மா கை வைக்கும் போது "ம்மே...ம்மே ம்மேன்னு கதறும் காலத்தை தான் உண்மையான பக்தர்கள் எதிர்பார்த்து காத்துக்கிடக்கிறார்கள்... காலம் தான் பதில் சொல்லும்...உனக்கு.
நித்தி சரியோ தவறோ யாருக்கு கவலை - ஆனால் - இந்த நியூஸே தவறு போல - ஸ்டீபன் வில்சன் சென்ட்ரல் டிஸ்டிரிக்ட் நீதிபதிதான் - ஆனால் இப்படி ஒரு வழக்கு தீர்ர்பு வந்ததாக ஒரு செய்தியும் கானோம் - நீதிமன்ற குறிப்புகளில் கூட.. அது எல்லாம் கூகுளில் கிட்டுமே?
லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் வேதிக் பல்கலைக்கழகம் அமைக்க இருப்பதாகச் சொல்லவும், 1.7 மில்லியன் டாலர் (சுமாராக 9.35 கோடி ரூபாய்) நன்கொடையாகக் கொடுத்து இருக்கிறார் சாவ்லா. === இந்த அயோக்கிய படேல், வரி ஏய்ப்பதற்காக ஒரு 420 க்கு பணம் கொடுத்து ஏமந்துள்ளான்.
COMMENT(S): 32
". கலிஃபோர்னியா நீதிமன்றம் நித்தி மீது நடவடிக்கை எடுக்க இருக்கும் நிலையில், தமிழக அரசு இன்னமும் பாராமுகமாக இருப்பது வேடிக்கை. "-------> முட்டாள்தனமான வாதம். போபால் விஷவாயு வழக்கில் யூனியன் கார்பைடு கம்பெனியும், அதன் தலைவர் ஆண்டர்சனும் குற்றமற்றவர்கள் என்றும் இறந்தவர்களுக்கு இழப்பீடு தரத் தேவலையில்லை என்று அமெரிக்க நீதி மன்றம் சொன்னது. அந்த ஒருதலைப்பட்சத் தீர்ப்பையும் ஆதரிக்கிறீர்களா? தமிழக அரசு என்ன அமெரிக்க நீதி மன்றத்துக்கு கட்டுப்பட்டதா?
என்னடா பூவுக்குள்ள நடக்குது ???? How long this cheat going to be outside ???
உலகமே நித்தியின் குற்றங்களை கண்டுபிடித்து தண்டித்தாலும், நம்ம தமிழக முதல்வர் ஜெயா எந்த வித நடவடிக்கையையும் நித்தி மீது எடுக்க மாட்டார்.. மாறாக நித்தி பாதுகாப்பாக இருக்க அணைத்து உதவிகளையும் செய்து கொடுக்கிறார்...
ஏங்க.. கேரளாலேல்லே இருந்து ஒரு 'அம்மா' கிருஷ்ண அவதாரமா இந்தக்கட்டிப்பிடி சிகிச்சியை தாராளமா எல்லா இடத்தில்லேயும் இன்றைக்கும் செஞ்சுகிட்டேதான் இருக்கிறாங்க.. அங்கே யாரும் தப்பு சொல்லலையே? அந்தம்மா பேர்லே கோவைலே கல்லூரி, பள்ளி, அப்புறம் எங்கேயெங்கேயோ பணம் பறிப்புக்கூடங்கள், ஆஸ்திரேலியா, அமெரிக்கா என செல்வ நன்கொடைப்பயணங்கள் இன்றைக்கும் இருக்கே.. இதெல்லாம் யாரும் கேட்க்கலையே? அப்ப தமிழ்நாட்டு சாமிங்கன்னா கேவலமா.. எவனோ வேறே மாநிலத்திலேருந்து வந்தவங்கன்னா புனிதமானவங்களா.. சாமி பேரே சொல்லி ஏமாத்துற எல்லா கும்பலையும் மொதல்ல தோலுரிச்சுக்காட்டணும்.. ஏதோ பத்திரிகை சர்க்குலேஷனுக்காக ஒருபக்க நெயாயமா இருக்கிறது சரிப்படலே.. காஞ்சிலே தொடங்கி, புட்டபர்த்தி சாயிபாபா, புனே ஓஷோ, அப்புறம் இந்த அம்மா, ஈஷா பவுண்டேஷன், பங்காரு அடிகளார், கல்கி சாமியார்ன்னு இப்போ ஹைடெக் லாப்டாப் நித்தி வரைக்கும் வந்துகிட்டேதான் இருக்கு.. எல்லோரும் காசு பறிச்சு அக்கௌண்டன்ட், மார்க்கெட்டிங் வச்சு ஒரு குருப்பு காசு பண்ணிகிட்டேதான் இருக்கு.. சிலபேருக்கு வேலை கொடுத்து எம்ப்ளாயின்ட்மென்ட் கொடுக்கிறாங்கண்னா அங்கே போய் ஏன் சிலபேர் வயிறெரியிறாங்க.. பாயைபிறாண்டுறாங்கன்னு புரியவேயில்லையே.. மல்டினேஷனல் கம்பெனிகள், கவர்ன்மென்டு எல்லாம் ஏமாத்தறப்ப இது சும்மா ஜ்ஜுபி சமாச்சாரம்.. தானே போய் ஏமாற்றவங்களை ஏன்யா தடுத்து நிறுத்தணூம்! சுயபுத்தி இல்லாதவனைத் திருத்தவே முடியாது!அதுவரைக்கும் இந்த மாதிரி நடக்கறதத் திருத்தவே முடியாது! காலம் மாற மாற லேபிள் மாறிக்கிட்டேயிருக்கும் அவ்வளவே!
ஓ..இதத்தான் ஞானப்பால் கொடுக்கிறதுன்ங்கிறதா?!!
அந்த சிரிப்பு.. அதான் அதுதான் நித்தி....
இன்னுமாடா நீ திருந்தல்லே??
இனியாவது மதுரை ஆதீனம் சுதாரித்துக் கொண்டு, நித்தியிடம் இருந்து இளைய சன்னி தானம் பட்டத்தைப் பறிக்க வேண்டும். அப்போதுதான் மதுரை ஆதீனத்தின் கௌரவம் காப்பற்றப்படும்'' என்று படபடத்தார்.
ஆதினத்தையும் அனுப்பணும். என்ன தொண்டு செய்றாராம் அவரு சைவத்துக்கும், மக்களுக்கும்? வெட்டி பசங்க. இவங்கள்ளாம் தொண்டு செய்யலைன்னு யார் அழுதது? எதிர்ப்பு இல்லைன்னு சொல்லிட்டு, மத்தவங்க வயிறு எரிய இருப்பவர்களுக்கு நல்ல முடிவு ஏற்படாது. மனசால, ஒரு உயிருக்கு உன்னால ஒரு வேளை சோறு போட்டாலும் போதும்.
இந்த மாதிரி வெண்ணைங்க, மருத்தவ உதவியும் செய்ய வேண்டாம். ஒரு குழந்தையை பெத்து எடுத்து, வளர்த்து, படிக்க வச்சு... அதுக்கு அப்புறம் இந்த மாதிரி ஆளுங்க கூட போய்ட்டா என்ன வேதனை படும்?அதும் பெத்த பொண்ணை, இவன் கூட இருக்கற மாதிரி கேட்டாலோ, பார்த்தாலோ என்ன கஷ்டபடும் மனசு? இவங்கள்ளாம், படிச்சு என்ன பண்ண? யார் நல்லவன், கெட்டவன் அப்படின்ற ஒரு சாதாரண அறிவு கூட இல்லையே?
ஏன் இந்த விசுவாமித்திர வேசம் நித்தி சார்?
வணக்கம்
எனது பெருமதிப்புக்குரிய திரு நெல்லை கண்ணன் அருள் மிகு மீனாட்சி அம்மனிடம் வேண்டிக் கொண்டார். நல்ல தமிழ் அறிஞரின் வேண்டுகோளை அன்னை மீனாட்சி அலட்சியப் படுத்த வில்லை, அருள் புரிந்து விட்டார். யார் இந்தக் கண்ணன் என்று கேட்டவர்களுக்குத் தக்க பதில் அளித்து விட்டார் மதுரை அரசாளும் மீனாட்சி
"ஆனால், இந்தத் தருணத்தில் கூட, அவர் என் மேல் சாய முடியாது" - ஏன்னா சுத்தி கேமரா இருக்கு, நமக்கு கேமரான்னாலே அலர்ஜி!
ஏமாற்று வேலை, அறிவற்ற செய்கைகளை ஆதரிக்காது அமெரிக்க நீதிமன்றம். அதிகதொகை அபராதம் கட்டி கடனாளி ஆகவேண்டியிருக்கும்.
இதுபோல் ஆண்களை கட்டிப்பிடிப்பதும் அசிங்கம்தான்..
பக்தர்களா ...? இன்னும்மா ...?.... அந்த புகைபடத்தை போட்டுருக்கலாமே ...!! வடிகட்டின முட்டாள்களை பார்த்த பாக்கியம் எங்களுக்கும் கிடைத்திருக்குமே ...!!!
அதைவிட கொடுமை,மூன்று நாள் முகாமில்,ஜீவமுக்க்தி,ஹீலிங் வைத்தியம் செய்கிறேன் என்று ,1,600 டாலர்,ஒரு நபருக்கு என்று கொடுத்துவிட்டு,ஜீவனை தொலைத்த கும்பலும் இங்கே கொதித்து போய் இருக்கிறது.....
""ஹக்'" பன்ன முடியலனு மட்டுமா ஃபீல் சென்ஞான் நித்தி??????
California court ? Nithi is now a convict. Extradition is next. Enjoy america mr. nithi......only difference this time would be you will be left alone with all other fellow men of your (other convicts from america)
நித்தியின் மடியில் "பூவுக்குள் பூகம்பம்"...
சிங்கக் குட்டிகள். ஆடுகளை போல் இல்லாமல் கர்ஜிக்க வேண்டும். நான் ஏற்கெனவே சொன்னது போல் நிரூபித்துக் காட்டி வருகிறேன்....... அம்மா கை வைக்கும் போது "ம்மே...ம்மே ம்மேன்னு கதறும் காலத்தை தான் உண்மையான பக்தர்கள் எதிர்பார்த்து காத்துக்கிடக்கிறார்கள்... காலம் தான் பதில் சொல்லும்...உனக்கு.
ம்ம்ம்... என்னவோ நடக்குது... மர்மமாய் இருக்குது... ஒன்றும் புரியாத உலகத்திலே... வீனாப்போன நாய்களா... இப்படி இவன்கிட்ட கால்ல விழுகிறதையும், கட்டிப்பிடிப்பதையும் செய்வதற்குப்பதிலா உங்க அம்மா, அப்பாவிடம் செய்துபாருங்கடா...
நித்தி சரியோ தவறோ யாருக்கு கவலை - ஆனால் - இந்த நியூஸே தவறு போல - ஸ்டீபன் வில்சன் சென்ட்ரல் டிஸ்டிரிக்ட் நீதிபதிதான் - ஆனால் இப்படி ஒரு வழக்கு தீர்ர்பு வந்ததாக ஒரு செய்தியும் கானோம் - நீதிமன்ற குறிப்புகளில் கூட.. அது எல்லாம் கூகுளில் கிட்டுமே?
இதில் எத்தனை சதவீதம் கற்பனை, ஊகம்?
நமக்கு மட்டும் 1008 வெரிஃபிக்கேசன்....' for Passport....
இந்த டூபாக்கூர்களை நம்பும் மக்கள் ஆடுகள்தான்
விசா கொடுத்தவர்கள், பாஸ்போர்ட்டில் இருக்கும் தேதியைப் போடாமல், அவர்கள் இஷ்டத்துக்கு ஒரு தேதியைப் போட்டால், நித்தி என்ன செய்வார்..?
லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் வேதிக் பல்கலைக்கழகம் அமைக்க இருப்பதாகச் சொல்லவும், 1.7 மில்லியன் டாலர் (சுமாராக 9.35 கோடி ரூபாய்) நன்கொடையாகக் கொடுத்து இருக்கிறார் சாவ்லா. === இந்த அயோக்கிய படேல், வரி ஏய்ப்பதற்காக ஒரு 420 க்கு பணம் கொடுத்து ஏமந்துள்ளான்.