வட்டியில்லாக் கடன்... கறுப்புக் குல்லா! டி.வி-க்கள்... நாளிதழ்கள்... தொடர்ந்து பார்க்கிறவர்கள் அந்த மனிதர் முகத்தைப் பார்க்காமல் இருந்திருக்க முடியாது! கறுப்புக் குல்லா, கறுப்புக் கண்ணாடி, மிகப் பெரிய புன்னகையுடன் சுவரொட்டிகளில், செய்தித் தாள்களில், தொலைக்காட்சியில் நாள்தோறும் காட்சி தரும் அந்த மனிதரின் பெயர் ஐ.பி.யேசுதாஸ். உற்சாகமாகத் தோன்றி கவர்ச்சிகரமான விளம்பரங்கள் தந்து அசத்துகிறார். அவர் நடந்து வரும்போது பெண்கள் பூ போட்டு வரவேற்கிறார்கள். வட்டியே இல்லாமல் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்குக் கடன், வீட்டுக்கடன், தொழில்கடன், வெளிநாடுகளுக்குச் சுற்றுலா செல்வதற்குக் கடன் என்கின்றன அந்த விளம்பரங்கள். ''அடுத்து கட்சி ஆரம்பிக்கப்போகிறார்'' என்றும் சிலர் பீதியைக் கிளப்புகிறார்கள். யார் இந்த யேசுதாஸ்? 'அப்ரோ மைக்ரோ ஃபைனான்ஸ்’ நிறுவனத்தையும் அதன் உரிமையாளரான அந்த ஏழைப் பங்காளரையும் பற்றி நமக்குக் கிடைத்த தகவல்கள் எல்லாமே முன்னுக்குப் பின் முரணாகவேஇருந்தன. கடன் வழங்கும் நிறுவனங்களுக்கான விதிமுறைகள் குறித்து வங்கி அதிகாரி ஒருவரிடம் கேட்டோம். ''கடன் வழங்கும் நிறுவனங்களை நடத்த. . .
விளம்பரத்துக்கு ஆசைப்படும் கயவன்...மடியில் கனமில்லை என்றால் விகடனுக்கு பேட்டி அளிக்கவேண்டியதுதானே....குண்டர் சட்டம் பாய்ச்ச வேண்டிய இன்னொரு ஆள்...பூ தூவும் பெண்களே இவனுக்கு இன்னொரு பக்கம் இருக்கிறது...எச்சரிக்கையாக இருங்கள்.
தமிழ் நாட்டில், போலி சாமியார்கள் பின்னாடி, போலி நடிகர்கள் பின்னாடி, போலி ஃபைனான்சியர்கள் பின்னாடி, போலி அரசியல்வாதிகள் பின்னாடி,....இப்படி பணத்துக்கு பின்னாடி செல்வது தமிழ் மக்களுக்கு பிடித்த விசயம்.
"எங்களுடைய ஸ்பெஷல் டீம், அந்த நிறுவனத்தைத் தொடர்ந்து கண்காணித்து வருகிறது. விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்."- எப்போ எடுப்பீங்க? இந்த ஆள் ஊர் பணத்தையும், நாலு பொண்ணுங்களையும் ஆட்டையப் போட்ட பின்னாடிதானே. ஒண்ணும் அவசரமில்லை மெதுவாவே செய்ங்க.
ஒரு குறிப்பிட்ட டி.வி.யில் ஒரு விளம்பரம் விடாமல் வருகிறதே,இது என்னப்பா என்று என் மகன் கூடக் கேட்டான்.இப்போத்தானே விபரம் தெரிகிறது.உண்மையிலேயே ஜூ.வி.இதை வெளிக்கொண்டு வந்ததைப் பாராட்டுகிறேன்.ஒரு விநாடிக்கு இவ்வளவு லட்சம் என்று விளம்பரத்திற்கு வசூல் செய்யும் டி.வி இந்த ஆசாமிக்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம் தருகிறது.பாம்பின் கால் பாம்பறியுமோ!
நிச்சயமா கவனிக்கப்பட வென்டிய ஆல்தான் ஆனால் எப்பொது கனவனிக்கும் பெராசை பிடித்த மக்கல் இவரிடம் எமாந்துபொய் கம்ப்லைன்ட் கொடுக்கும் பொது நிஷயம் பொலிச் கவனிக்கும் அதுதான் வ்ழக்கம்
தற்போது "தொட்டால்சுடும் நட்சத்திரம்" பல படங்கள் எடுப்பது எப்படியென்று ஜூவி நோண்ட வேண்டும். 2005ல் கமிஷினர் ஆபிஸில் எச்சரிக்கை விடப்பட்டவர் அவர். லோன் வாங்கித் தருவதாக கோடி கோடியாக முன்பணம் பெற்று ஏப்பம் விடுவார். 5 மனைவிகள். இவரை மிஞ்சும் வகையில் அவர்...
வட்டி இல்லா சுற்றுலாக் கடன் என்பதெல்லாம் இதுவரை யாரும் கேள்விப்படாதது.
============
டிப்லோமா நித்திக்கு, பி.ஈ வினாய் கால் அமிக்க உட்ட கதைய இருக்க போகுது.
COMMENT(S): 37
கடன் வழங்கும் விழாக்கள் கிறித்துவ மதப் பிரச்சார மேடைகளாக இருப்பதை பார்க்க முடிகிறது. அதுவும் ஒளிபரப்பாகிறது அதே தொலைக்காட்சியில்.
அப்ரோவின் வங்கி கணக்குகளை ஆராய்ந்தால் குட்டு வெளிவரப்போகிறது. எங்கிருந்தோ வரும் பணம்தானே கடனாக வழங்கப்படுகிறது ?
இளிச்ச வாயர்கள் ரெடி. வா நீயும் வந்து தலையில மிளகா அரைக்கலாம்
விளம்பரத்துக்கு ஆசைப்படும் கயவன்...மடியில் கனமில்லை என்றால் விகடனுக்கு பேட்டி அளிக்கவேண்டியதுதானே....குண்டர் சட்டம் பாய்ச்ச வேண்டிய இன்னொரு ஆள்...பூ தூவும் பெண்களே இவனுக்கு இன்னொரு பக்கம் இருக்கிறது...எச்சரிக்கையாக இருங்கள்.
தமிழ் நாட்டில், போலி சாமியார்கள் பின்னாடி, போலி நடிகர்கள் பின்னாடி, போலி ஃபைனான்சியர்கள் பின்னாடி, போலி அரசியல்வாதிகள் பின்னாடி,....இப்படி பணத்துக்கு பின்னாடி செல்வது தமிழ் மக்களுக்கு பிடித்த விசயம்.
கிறிஸ்தவ பிரச்சாரத்திற்கான வெளிநாட்டு பணமா?. மதப்பிரச்சாரம் என்பதை டார்கெட், இன்சென்டிவ்வோட பண்ற ஒரே ஆளுங்க இவங்கதான்.
யாரு பினாமிடா நீ???
கண்டிப்பாக அரசாங்கம் மக்களை இவர்கள் போன்ற கயவர்களிடமிருந்து உடனடியாக காக்க வேண்டும்.
இவருடைய நதிமூலம் என்ன என்று தெரிவித்தால் நல்லது. ஏமறுவதற்க்காகவே பிறந்த இனம் நாம்.
"எங்களுடைய ஸ்பெஷல் டீம், அந்த நிறுவனத்தைத் தொடர்ந்து கண்காணித்து வருகிறது. விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்."- எப்போ எடுப்பீங்க? இந்த ஆள் ஊர் பணத்தையும், நாலு பொண்ணுங்களையும் ஆட்டையப் போட்ட பின்னாடிதானே. ஒண்ணும் அவசரமில்லை மெதுவாவே செய்ங்க.
நித்தி 'சீசன்' முடிஞ்சு அடுத்து 'யெசுதாஸ்' சீசனா?!... எங்க தலையெழுத்து, இந்த மாதிரி கேடுகெட்ட ஆட்களோட நியூஸ் படிக்கனும்னு...
சரி சரி... மண்டகப்படிக்கு ஏற்பாடு பண்ணுங்க!
ஒரு குறிப்பிட்ட டி.வி.யில் ஒரு விளம்பரம் விடாமல் வருகிறதே,இது என்னப்பா என்று என் மகன் கூடக் கேட்டான்.இப்போத்தானே விபரம் தெரிகிறது.உண்மையிலேயே ஜூ.வி.இதை வெளிக்கொண்டு வந்ததைப் பாராட்டுகிறேன்.ஒரு விநாடிக்கு இவ்வளவு லட்சம் என்று விளம்பரத்திற்கு வசூல் செய்யும் டி.வி இந்த ஆசாமிக்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம் தருகிறது.பாம்பின் கால் பாம்பறியுமோ!
என் எண்ணம் தெரிந்து இதை விளக்க வந்த ஜூ.விக்கு நன்றி
நிச்சயமா கவனிக்கப்பட வென்டிய ஆல்தான் ஆனால் எப்பொது கனவனிக்கும் பெராசை பிடித்த மக்கல் இவரிடம் எமாந்துபொய் கம்ப்லைன்ட் கொடுக்கும் பொது நிஷயம் பொலிச் கவனிக்கும் அதுதான் வ்ழக்கம்
இவன் தர்ர காசுக்கு ஒரு டிவி விடாம கூவிக்கிட்டே இருக்கு.
அடுத்த பவர் ஸ்டார் ரெடி.
தற்போது "தொட்டால்சுடும் நட்சத்திரம்" பல படங்கள் எடுப்பது எப்படியென்று ஜூவி நோண்ட வேண்டும். 2005ல் கமிஷினர் ஆபிஸில் எச்சரிக்கை விடப்பட்டவர் அவர். லோன் வாங்கித் தருவதாக கோடி கோடியாக முன்பணம் பெற்று ஏப்பம் விடுவார். 5 மனைவிகள். இவரை மிஞ்சும் வகையில் அவர்...
கொஞசம் 'கன்வர்ஷன்' மேட்டர் இருக்கு - நெறியாளர் இதை பதிக்காவிட்டாலும், இந்த உண்மை கண்டிப்பாக வெளிவரும்...!
அவரிடம் எப்படி அவ்வளவு பணம் வந்தது அதையும் எழுதலாமே
அறியாமையில் உள்ள மகளிர் குழுக்கள் இவரை வளர்த்து விடுகின்றன. பின்னர் எல்லோரும் சேர்ந்து புலம்புவார்கள்.
நல்லது செய்ய விளம்பரம் தேவையில்லை...விளம்பரம் செய்பவர்கள் நல்லவர்கள் என்று சரித்திரம் இல்லை...
புதுசு புதுசா கிளம்பராய்ங்க.
யேசுதாஸ், கவனிக்கப்பட வேண்டிய மனிதர்தான்!
=== சீக்கிரம் ஒரு என்கவுண்டர். யோவ் சீக்கிரம் உயிலை ஏன் பெயரில் எழுதுயா
வட்டி இல்லா சுற்றுலாக் கடன் என்பதெல்லாம் இதுவரை யாரும் கேள்விப்படாதது.
============
டிப்லோமா நித்திக்கு, பி.ஈ வினாய் கால் அமிக்க உட்ட கதைய இருக்க போகுது.