• மாநிலங்களவை தேர்தல்: காங்கிரஸ் ஆதரவை கோரி சோனியாவை சந்தித்தார் டி.ஆர். பாலு
  • கருணாநிதியுடன் ஜவாஹிருல்லா சந்திப்பு
  • மாநிலங்களவை தேர்தல்: ஆதரவு கோரி அன்புமணியுடன் மு.க.ஸ்டாலின் சந்திப்பு
  • சஸ்பெண்ட் ஆன 6 தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்கள் மாநிலங்களவை தேர்தலில் வாக்களிக்கலாம்: தேர்தல் ஆணையம்
  • பீகார் முதல்வர் நிதிஷ்குமார் இன்று சட்டப்பேரவையில் தமது அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு கோருகிறார்
  • புதுக்கோட்டை அருகே மினி வேன் மீது தனியார் பேருந்து மோதிய விபத்து: 7 குழந்தைகள் பலி
  • பொறியியல் கலந்தாய்வு: விளையாட்டுப் பிரிவுக்கான முடிவை வெளியிட தடை
  • செங்கல்பட்டிலிருந்து 5 இலங்கை தமிழர்கள் திருச்சி முகாமிற்கு அதிரடி மாற்றம்
19 June, 2013
சேனல் 4 காட்டும் கொடூரப் பதிவுகள்
சேனல் 4 காட்டும் கொடூரப் பதிவுகள் உலகத்தின் மனசாட்சியைத் தட்டி எழுப்பி இருக்கிறது சேனல் 4 தொலைக்காட்சி!  நெஞ்சில்ஈரம் உள்ள வர்களைக் கண்ணீர் வடிக்கவும், ரத்தம் சூடானவர்களைக் கொதிக்க வைக்கும் அளவுக்கும் ஈழத்துக் காட்சிகளை அந்தத் தொலைக்காட்சி அம்பலப்படுத்தி உள்ளது. இப்போது, ஈழத்தில் நடந்த போர்க்குற்றங்களையும் மனிதஉரிமை மீறல்களையும் ஐக்கிய நாடுகள் சபை விவாதித்துக்கொண்டு இருக்கிறது. ஆனால், இந்த நேரத்திலும், 'ஈழத்தில் நடந்தது போர்க்குற்றம்தான்’ என்பதை ஒப்புக்கொள்வதற்குக்கூட பல நாடுகள் யோசிக்கின்றன என்பதுதான் வேதனை. வியட்நாம் போர் தாக்குதலில் ஒரு சிறுமி பதறியபடி நிர்வாணமாய் ஓடி வந்த புகைப்படம் வெளியானதற்கே, இந்த உலகம் பதைபதைத்துத் துடித்தெழுந்தது. ஆனால், ஈழத் தமிழர்கள் கொத்துக்கொத்தாய் நிர்வாணக் குவியலாய் லட்சக்கணக்கில் செத்து அழிந்தபோதும்கூட, 'ஒரு புகைப்படத்துக்காக கண்ணீர் வடித்த உலகச் சமூகம்’ அமைதியாகவே இருக்கிறது. இலங்கையின் இனப்படுகொலை களுக்கு ஆயிரமாயிரம் சாட்சியங்கள் இருந்தும், 'தீவிரவாதத்துக்கு எதிரான போர்’ என்று சாயம் பூசியதே தவிர, 'இது மனிதத்துக்கு. . .
இதை முழுமையாக படிக்க இங்கே Login செய்யவும்
fb iconSign in with Google
twitter iconSign in with Facebook

COMMENT(S): 98

I think the only way to make people like Anbu understand these atrocities is to make his family members suffer the same treatment which the innocent Tamils had in Sri Lanka

IT IS BECAUSE PRABAKARAN'S SON WAS KILLED, SIMILARLY LTTE VOLUNTARILY TAKEN YOUNG INNOCENT TAMIL BOYS AND GIRLS TO THEIR ORGANIZATION AND MANY WERE BRUTALLY KILLED LIKE HIS SON. NO BODY BOTHERED TO SHED TEARS FOR THE INNOCENT PEOPLE. SAME THING HAPPENED TO HIS SON, THAT'S ALL.

சர்தார் வல்லபாய் படேல் என்றொரு தீர்க்கதரிசி இருந்தார்.இலங்கை ஆங்கிலேயரிடமிருந்து விடுபட்ட பிறகு அதை இந்தியாவுடன் இணைக்க வேண்டும் என்று நேருவிடம் வலியுருத்தினார்.அவரோ அதை நிராகரித்துவிட்டார்.படேலின் விருப்பபடி இலங்கை இணைக்க பட்டிருந்தால் எத்தனை லட்சம் உயிர்கள் பிழைத்திருக்கும். நெஞ்சு பொறுக்குதில்லையே அந்த நிலை கெட்ட மனிதரை( நேரு) நினைத்து விட்டால்.

ஹிட்லர்,இடிஅமின் ,போல்பாட் வரிசையில் --- பிரபாகரன் என்று உலகம் சொல்கிறது - very true

"சுமார் 53:12 நிமிடங்கள் ஓடும் இந்தக் காணொளிக் காட்சிகளை கல்லம் மெக்ரே இயக்கி உள்ளார்."--------> இயக்குனரின் பெயர் உள்ளது. நடிகர்களின் பெயர்களைக் குறிப்பிடவில்லையே.

anbu- nice comments- channel 4 is an independent TV channel- not bound or support politicians without any base-u thought that was part of Jaya TV?
Atleast they had the courage to tell the world what reaaly happend there. Despite knowing India

உலகெங்கும் வாழும் மிக வசதியான ஈழ தமிழர்கள் 'தானே' புயல் பாதித்த கடலூருக்கு செய்த பொருளுதவி என்ன ? முதலில் நம் பக்கத்து வீட்டு பசியை போக்குங்கள். 'தானே' புயல் பாதிப்புக்கு சரியான உதவி செய்யாத மத்திய அரசை எதிர்த்து போராடுங்கள்.முடிந்த பொருளுதவி செய்யுங்கள்.பிறகு வேற்று நாட்டு மக்களுக்காக போராடலாம்.

அதில் முக்கிய கருத்து டிப்ளோமாட்ஸை பற்றியது. உலகின் பலர் திவிரவாதி பிரபாகரன் ஒழிந்தால் போதும் என கண்ணையும் காதையும் மூடிக்கொண்டிருந்தனர் என்ற உண்மை அதில் கூறப்பட்டுள்ளது. இந்த திவிரவாதியால் தமிழ் ஈழ மக்களுக்கு தீராத இன்னல்கள், கெட்டப்பெயர், சொந்த மகனுக்கே சாவு. காரணங்கள் என்ன வலுவாக இருந்தாலும், காந்தீய வழியில் போயிருந்தால், இன்று, இலங்கள் அரசு என ஒரு நாடே இருந்திருக்காது. எல்லாரும் சமமாய் இருந்திருப்பர். ஒருவனின் மூர்க்க முட்டாள்தனம், ஒரு இனத்திற்கே பாதிப்பு.

நிறையப்பேர் முழு உண்மையும் தெரிந்து பேசினால் நல்லது என்பதால் ஒரு நீ.....ள விளக்கம்: இலங்கையில் பிரச்சனை சுதந்திரம் அடைந்து பல காலம் கழித்து சிங்களம் மட்டுமே ஆட்சிமொழி, சிங்களருக்கே போலீஸ்,ராணுவ வேலை, சிங்களம் படிக்கதவருக்கு வேலை இல்லை என்ற சட்டங்கள் கொண்டுவரப்பட்டன. அவற்றை எதிர்த்து காந்திய போராட்டங்கள் நடந்தன. அவை வன்முறையால் ஒடுக்கப்பட்டன. பல தமிழர் காணாமல் போயினர், கொலை செய்யப்பட்டனர், கற்பழிக்கப்பட்டனர். இந்த அடக்குமுறையை எதிர்த்தே விடுதலைப்புலி இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது. இந்திராகாந்தி விடுதலைப்புலிகளை ஆதரித்ததோடு ஆயுதமும் பயிற்சியும் கொடுத்தார். ராஜீவ்காந்தி வந்த பின் சிங்கள அரசுக்கு சாதகமாக செயல்பட்டார். சமாதானப்படை என ஒரு லட்சம் வீரர்களை அனுப்ப, அவர்கள் சிங்களரை விட மோசமாக நடந்தனர். எனவே சிங்கள அரசும் தமிழரும் சேர்ந்து அந்த சமாதானப்படையை வெளியேற்றினர். மறுபடி ராஜீவ்காந்தி வந்தால் தமிழ்ர் மறுபடியும் பல்லாயிரம் கற்பழிப்பு, கொள்ளை, கொலைக் கொடுமைகளை எதிர்கொள்ள வேண்டும் என்பதால் விடுதலைப்புலிகள் அவரை கொலை செய்தனர். இந்திய அரசில் மாற்றங்கள் ஏற்பட்டன. வெள்ளையர் ஆதிக்கத்துக்கு வந்தது இந்தியா. எட்டப்பன் வெள்ளையனுக்கு உளவாளி ஆனது போலவே தமிழகத்தில் 6 மந்திரி பதவிகளுக்காக ஒரு இயக்கம் தமிழ் துரோக இயக்கமானது. 30000 கோடிகள் சம்பாதிக்க 40000 தமிழரை பலி கொடுத்தனர். இந்த இன அழிப்புக்கு இந்தியா விண்கலங்கள், ராடார்கள், கப்பற்படை, உளவு விமானங்கள் மூலம் பெரும் உதவிகள் செய்ததோடு ராணுவ தளபதிகளை அனுப்பியும் தளவாடங்கள் வாங்க உதவியும் பங்கெடுத்தது. பங்களாதேஷில் நுழையும்போது பாகிஸ்தான், சீனா, அமெரிக்காவிடம் பயப்படாத இந்தியா இலங்கையில் அவர்கள் நுழைந்து விடும் சாத்தியம் இருப்பதால் சிங்களனுக்கு உதவியதாக கதைத்தது. இப்போதோ, போருக்கு எந்த சம்பந்தமும் இல்லாத 40000 அப்பாவி மனிதர்களும் குழந்தைகளும் இன அழிப்புக்கு ஆளானதையும் பல்லாயிரம் பெண்கள் கற்பழித்து கொடூரக்கொலைக்கு உட்பட்டதையும் எதிர்க்க இயலாத மௌனியாகி இருக்கிறது. பாலஸ்தீனத்தில் எவனோ கொல்லப்படுவதையும் ஆப்கானிஸ்தானத்தில் குண்டு வெடிப்பதையும் அடுத்த நிமிஷமே கண்டிக்கும் இந்தியா இலங்கையில் சர்வதேச விதிக்கு எதிராக ரசாயன கொத்து குண்டுகளை அப்பாவிகள் மீது வீசியதை ரசித்து பார்த்தது. இதன் காரணம் ராஜீவ்காந்தி கொலைக்கு பழி என சொன்னால் இந்திராகாந்தி கொலைக்கு ஏன் 40000 சீக்கியர்கள் கொல்லப்படவில்லை என கேள்வி வரும். அதைவிட ஆழமான காரணங்கள் உள்ளன. 30000 கோடி வருமானம் தரும் மந்திரிப்பதவிகளை விட்டுக்கொடுக்க காங்கிரஸ் ஒன்றும் புதிய கட்சியல்ல. எனவே அவர்களுக்கு இதையும்விட முக்கிய காரணங்கள் இருக்க வேண்டும். ஒருபுறம் தமிழர்களுக்கு எதிராக முல்லைப்பெரியாறு, காவிரி, மின்வழித்தட அடைப்பு, கூடங்குளம், ராமேஸ்வர மீனவர் பிரச்சனை, கச்சத்தீவு தாரைவார்ப்பு என நாசகரமான செயல்கள், மற்றொருபுறம் பணத்தாசை காட்டி ஒரு துரோக கூட்டத்தை வளர்ப்பது, இன்னொருபுறம் ஈழத்தமிழர் இன அழிப்புக்கு உதவுவது என காங்கிரஸ் திட்டம் தீட்டுவது எதனால்? எந்த நாடும் பொதுமக்களை கொடுமைப்படுத்துவது சர்வதேச மனித உரிமைகளுக்கு எதிரானது என்று விதிகள் இருக்கும்போது இந்தியா ஏன் அதை ஆதரிக்க மறுக்கிறது? ஒரு வேளை வரும் காலத்தில் தமிழகத்தில் இது போல ஒரு நடவடிக்கை எடுக்க இந்திய அரசு திட்டமிடுகிறதா? இத்தனை ஆயிரம் பெண்களும் குழந்தைகளும் வயோதிகர்களும் ரத்தச்சகதியில் கிடப்பதை கண்டும் அதை கண்டிக்காமல் வியாக்கியானம் பேசுவது மனிதத்தன்மையா?

ஹிட்லர்,இடிஅமின் ,போல்பாட் வரிசையில் --- பிரபாகரன் என்று உலகம் சொல்கிறது... நடிக்க வேண்டாம். இது இந்தியத் தமிழர்கள் பிரச்சனை இல்லை... நாம் ஒதுங்கிபோவது சாலச் சிறந்தது...

இரக்கம் இல்லாத மிருகங்களின் பேச்சுக்கள் நமது கவணத்தை திசை திருப்பவே.... அவர்களை கணக்கில் எடுத்து கொள்ளாதீர்கள்... ஈழத்தில் சிந்திய ஒவ்வொரு துளி தமிழ் குருதிக்கும் சோனியாவின் குடும்பம் பதில் சொல்லியே ஆக வேண்டும்... ஈழத்தில் கொல்லப்பட்ட ஒவ்வொரு உயிருக்கும் கருணாநிதியின் குடும்பம் பொறுப்பேற்ற ஆக வேண்டும்... ஈழத்தில் சிதைக்கப்பட்ட ஒவ்வொரு கண்ணகியின் கற்பிற்கும் ராஜபக்ஷேவின் குடும்பம் களங்கம் சுமந்தே ஆக வேண்டும்.... தமிழீழ விடுதலை போர் தொடர தான் செய்யும், இனி இவ்விடுதலை போரின் முறைகளும் மாறும்... எதிரிகளின் போர் தந்திரங்களும் இன்னமும் கொடூரமாக மாறவே செய்யும்.. அதற்காக சுதந்திர வேள்வி ஓயாது... அண்ணை பாரதத்திற்கு அரனாக தமிழீழம் ஒன்றே பாடுபடும் என்பதே உண்மை...

"மே 17-ம் தேதி விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் 12 வயது இளைய மகன் பாலச்சந்திரன் படுகொலை செய்யப்பட்டது அழுத்தமாக இந்தக் காணொளியில் பதிவாகி உள்ளது."-----------> அந்த நாளில்தான் நீரா நிராடியாவுடன் பதவி பேரம் நடத்தப்பட்டது. மற்றொருபுறம் பாசக்காரத் தலைவர் தனக்கு குறிப்பிட்ட பதவிகள்தாம் வேண்டும் என்று டில்லியில் முரண்டு செய்துகொண்டிருந்தார்.

"இப்போது நீதிக்காகப் போராடும் ஈழத் தமிழர்களுக்கு, பக்கபலமாக இருப்பது இந்தக் காணொளிக் காட்சிகள்தான்."---------> இதை ஸ்டூடியோவில் தயாரிக்க அந்தச் சேனலுக்கு எவ்வளவு செலவு ஆனது?

பிரபாகரன் கொல்லப்பட்டது பிரச்சனை என்று சேனல் 4 சொல்லவில்லை. பிரபாகரன் செய்தது தவறே என்று வைத்துக் கொண்டாலும் அவர் உயிருடன் இல்லை. நடந்தது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு என்று தன்னை சொல்லிக் கொள்ளும் அரசு நிகழ்த்திய மனிதப் பேரழிவு. அதை நிகழ்த்தியவர்கள் இன்னும் உயிருடன் இருக்கிறார்கள். நாட்டை ஆள்கிறார்கள். ராஜபக்சேவும் ஹிட்லர் தான். ஆனால், அழிக்கப்படவோ, ஆட்சியை விட்டு இறக்கப்படவோ இல்லை.

இலங்கை தமிழர்களுக்கு பிரச்சனை - நாம் அந்த நாட்டின் தமிழர்கள் இல்லை.

தேனி, கம்பம், மதுரை, தஞ்சாவூர், நாகர்கோவில், கூடங்குளம் தமிழர்களுக்கு பிரச்சனை - நாம் அந்த மாவட்ட தமிழர்கள் இல்லை.

பக்கத்து ஊரில் ஜாதிப் பிரச்சனை - நாம் அந்த ஊர் தமிழர்கள் இல்லை.

பக்கத்து தெருவில் பங்காளி சண்டை - நாம் அந்த தெரு தமிழர்கள் இல்லை.

பிரச்சனை நமக்கு வராத வரை....

மொத்ததில் நம்மில் பலர் மனிதர்கள் இல்லை.


பிளாட்பார ஓரத்தில் பிணத்தை வைத்து பிச்சை எடுப்போர் உலகில் உண்டு. இந்த ஏழை ஈழர்களின் பிணங்களை காட்டியும் தங்களின் சுயலாப வியாபாரத்தை சிலர் செய்கிறார்கள்.இவர்கள். இந்தியா இந்த மாய்மாலத்திற்கு அடி பணிய கூடாது. இதெற்கெல்லாம் மூலகாரணாம் யார் என்பது பற்றி தொடர்ந்து உலக் அரங்கில் தெரியப்படுத்த வேண்டும். கொத்து கொத்தாய் தமிழர்களை , இந்தியர்களை, சிங்களர்களை கொன்றது யார் என்று உலகறியும். அப்படி உண்மையில் அக்கறையிருக்கு எனில், இலங்கைக்கு திரும்பி போராடி வாழட்டும். குமரன்கள் இங்கு சலுகை விலையில் கிடைப்பார்கள் என்ற மனநிலையை இந்தியர்கள் உடைக்க வேண்டும். வெற்றி பெறாதவன், பத்து நாள் ஒரு வேலையில் இருந்து காசு சம்பாரிக்கதவன் எல்லாம் நடத்தும் வியாபாரம் இது....

கமென்ட் செய்யும் வாசகர்கள் கவனிக்கவும். அன்னியர் ஆள முன் இலண்கை தமிழ் சின்கள என்று இரண்டு ராஜ ஆட்சியாக இருந்தது மட்டுமல்ல. சின்கலவர்கல் விஜயன் எனும் இளவரசன் தகப்பனால் நாடு கடத்தப்பட்டு வந்து குடியெரியபொது அவனது மொழியெ சின்களமாகும். தமிழர்கழின் பூர்வீகமே இலன்கை. இண்தியா ஏன் அரசுகக்கு படை உதவி செய்தது அப்போது அது எம்படை உதவி செய்யவெண்டும் ணாமல் ராஜபக்சவிற்க்கு கெளரவபட்டம் கொடுக்கவவெண்ண்டும்

சுரேஷ், பக்ரைனிலிருந்து, கொலைக்கள காட்சிகளுக்கு ஈடான கருத்துக்களை இங்கே "வெங்கியும்" "மனிதன்" என்பவரும் வைத்திருக்கிறார்கள்.., ஆம் ராசபக்சேக்கள் எல்லா இடத்திலும் இருக்கிறார்கள் என்பதை இவர்கள் நிருப்பிக்கிறார்கள்...,

திருச்சிக்காரன் போன்றோர்கள் இன்னும் கனிமொழியை பாராட்டிக்கொன்டிருங்கள்.
விளங்கிடும்.

I thought it is fineshed, how long we going to say Tamilan, Tamilan? if this was real worl community will helped, may be the world thinging that killing Cylone Tamils is right...may be it is right....may be they have to eliminate from the world...why Cylone Tamils not able to gain any support from other community? because may be they are not good people? think.....

Let us leave the matter to Sri Lankan government's own handling. The USA has killed lakhs of people in many countries and it is now bringing condemning motion against Sri Lanka. Prabhakharan lead LTTE movement has also killed thousands of public including Tamilians. For the last two years Sri Lanka is peaceful without any bomb blast and firing. What is going to happen to the thousands of land mines burried by LTTE? The people living in northern Sri Lanka can not even walk in those areas

இந்தியன் என்பதில் வெட்கபடுகிறேன்

TamilNadu will become a SEPERATECOUNTRY, if INDIA doesn't support US allegations against Srilanka...

நாம் இந்தியாவில் இருக்கீன்றோமா அல்லது ஆப்கானிஸ்தானில் இருக்கிறோமா,

இந்தியனாக பிற்ந்ததுக்காக நாம் வெட்க பட வேண்டும்,

   Displaying 1 - 25 of 76
Only Subscriber Can Post Comments
ஜூனியர் விகடன்
< 21 Mar, 2012 >

அட்டை படம்

சென்ற இதழ்

அதிகம் படித்தவை

Login or Register

LOGIN

fb iconSign in with Google
twitter iconSign in with Facebook

Register or Login

REGISTER

fb iconSign up with Google
twitter iconSign up with Facebook