கொலை கொலையாய் காரணங்கள்!தமிழகத்தை அதிரவைத்த ராமஜெயத்தின் மரண மர்மங்கள் இன்னமும் நீடிக்கின்றன. கொலை செய்யப்பட்ட விதம் புதிய பாணியில் இருப்பதுதான், அதிர்ச்சி. உதவி கமிஷனர் ஜெயச்சந்திரன் தலைமையில் ஒரு தனிப் படையும், இன்ஸ்பெக்டர்கள் கோடிலிங்கம், சிகாமணி, செந்தில், காமராஜ் ஆகியோர் தலைமையில் தலா ஒரு தனிப்படையும் அமைக்கப்பட்டு புலன் விசாரணை நடந்து வருகிறது. இவர்களில் இன்ஸ்பெக்டர்கள் கோடிலிங்கம் சிகாமணி ஆகியோர் ராமஜெயத்தின் நடவடிக்கைகளை நுணுக்கமாக அறிந்தவர்களாம். பழிக்குப் பழிதான் காரணமா? 'ரியல் எஸ்டேட் அதிபர் துரைராஜ் மற்றும் அவரது சகோதரர் தங்கவேல் கொலை சம்பவத்துக்குப் பழி வாங்குவதற்காக இந்தக் கொலை நடந்திருக்குமா?’ என்கிற கோணத்தில் இன்ஸ்பெக்டர் கோடிலிங்கம் டீம் விசாரிக்கிறது. இந்த டீமில் உள்ளவர்களில் ஒருவர், ''துரைராஜுக்கு பள்ளிக்கூடத்தில் படிக்கும் இரண்டு மகன்கள் உள்ளனர். மர்மமான முறையில் இறந்துபோன அவரது அண்ணன் தங்கவேலுக்கு ஆண் வாரிசுகள் கிடையாது. விசாரணையில், 'ராமஜெயத்தின் கொலைக்கு பின்னணியில் இவர்கள் இருக்க வாய்ப்பு இல்லை’ என்ற முடிவுக்கு. . .
குற்றவாளிகள் கண்டிப்பாக பிடிபடுவார்கள். என்னதான் நாம் தமிழக காவல் துறையை சாதாரணமாக பேசினாலும், பல சமயங்களில் துப்பு கிடைக்காத கொலைகளில் ஈடுபட்டவர்களை மிகத்திறமையாக விசாரித்து கண்டுபிடிப்பார்கள். அதே போல இதிலும் நடக்கும்.
All this for a rowdy who was murdered ? Being a rowdy always deserves an important place in politics especially if he was a brother of another political airhead.
இரு வேறு சமுதாயத்தைச் சேர்ந்த ஒரு காதல் ஜோடி சில காலத்திற்கு முன்பு ராமஜெயம் முன்பு பஞ்சாயத்துக்காக வந்ததாம். அதை சரி செய்து வைத்தாராம் ராமஜெயம். ஆனால் அதன் பின்னர் அவருக்கு வேறு வகையான தொடர்புகள் ஏற்பட்டு விட்டதாக கூறப்படுகிறது.
இதனால் பாதிக்கப்பட்ட தரப்பு கடும் கோபத்தில் இருந்து வந்ததாம். தென் மாவட்டத்தைச் சேர்ந்ததாக கூறப்படும் இந்த தரப்புதான், சமயம் பார்த்து பழி தீர்த்து விட்டதாக கூறுகிறார்கள்.
இந்தத் தகவல் குறித்தும் போலீஸார் விசாரித்து வருவதாக கூறப்படுகிறது. இருப்பினும் பெண் விவகாரம் தொடர்பாக ராமஜெயம் கொல்லப்பட்டார் என்ற தகவல் வெளியானால் நேரு குடும்பத்துக்கு அவப்பெயராகி விடும் என்பதால் எந்தத் தகவலையும் யாரும் அதிகாரப்பூர்வாக தெரிவிக்க மறுக்கிறார்களாம்.
How much money one require to live a decent peaceful happy life? Even if I earn 100 Trillion, I will NOT be able to take even ONE Rupeee after I die. When people are going to understand this simple fact, but most important reality????
வழக்கமாக போலீஸ் கசிய விடும் நீவுஸ் இவ்வளவு சிரத்தையுடன் நீர் போட்டு குழப்புவது நல்லது அல்ல. எல்லாவற்றையும் போட்டு சைலேன்டா வேறு ரூட்டில் பயணிப்பது நம் காவல்துறையின் கில்லாடி வேலை.
அதிர்வு என்னவோ உண்மைதான்..." தமிழக "அரசியல்வாதிகளை" அதிரவைத்த ராமஜெயத்தின்.." அப்படி என்று போட மறந்து போனது ஜீ.வி.. எதற்க்கு மக்களிடம் கொள்ளை அடிக்கிறோம் என்று தெரியாமல்கொள்ளை அடிக்கும் அரசியல்வாதிகளுக்கு எதற்க்கு கொலை செய்யபடுகிறோம் என்று தெரியாமல் போவது ஒரு வகையில் நியாம்தான்.
"பசுதானம் வழங்கி பரிகாரம் செய்துவிட்டு வந்தாராம். ஆனால், அப்படியும் அவரால் கொலைகாரர்கள் பிடியில் இருந்து தப்ப முடியவில்லை!"-------> கண்ணா, கெட்டவர்களுக்கு ஆண்டவன் அள்ளிக் கொடுக்கிறதா தெரியும். ஆனா அவர்களை கடைசியில் கை விட்டு விடுவான்.
பத்து பேரு ரா.ஜெ ரொம்ப நல்லவருன்னு சொல்றான், இன்னும் பத்து பேரு ரொம்ப கெட்டவருன்னு சொல்றான். இதுல என்ன மர்மம், வர்மம் அப்படின்னு கதை பண்ணிக்கிட்டு இருக்கு (விகடன் உள்பட) இந்த பத்திரிக்கைகள். ஆக மொத்ததுல காவல் துறைய வேலை செய்யவிடாமல் செய்யுறீங்க.
ராமஜெயம் சும்மாயிருக்கவில்லை, பனம் செல்வாக்கு என்று ஏகப்பட்ட எதிரிகளை சம்பாதித்து இருக்கிறார்... பாதிக்கப்பட்டவர்களில் ஒருவரோ,சிலரோ மென்மேலும் பாதிப்படைய கூடாது என்று சமயம் பார்த்து முடித்து இருக்கிறார்கள்... ராமஜெயத்தின் இந்த கொடூர மரணம், திமுகவில் உள்ள அட்டைக்கத்தி மண்ணர்கள் எல்லோருக்கும் மரணபயத்தை நிச்சயம் ஏற்படுத்தியிருக்கும்...
கைலியோட போனார்னா, அவர் போன வேலை அப்படி....ராமர் தன் பக்கத்தில இருந்த அனுமாரப்போலயே, தன்னோட 'வாலை' யும் சுருட்டி வச்சிருந்தார், இவர் வைக்கல, அது தான் இந்த முடிவு..கடைசியில சப்ப மேடருப்பா...இதுல ஸ்டாலின் சிபிஐ விசாரணை வேறு கேட்கிறார்...என்னத்த சொல்ல....இப்ப சொந்த குடும்பத்தினரே பரிதாபம் பட முடியாத வேலையில பண்ணிட்டுப் போயிருக்காறு....அதுக்குன்னு தெய்வம், இவ்வளவு மோசமா நின்று கொல்லகூடாதுப்பா!
இந்த மேட்டர இப்படியே விட்டுவிடுவது நல்லது... இதுல உண்மை தெரிந்து பொதுமக்களுக்கு என்ன ஆகப்போகிறது?... இன்னொரு 'குட்டி ராமஜெயம்' உருவாகாமல் இருந்தால் சரி... திருச்சி மக்கள் சந்தோசமாக இருப்பார்கள்... (நாங்களும்தான், தேவையில்லாமல் இந்தப்பக்கத்தை படிக்கமாட்டொம்ல)...
இவன் செத்ததிற்கு ஆயிரம் காரணம் இருக்கலாம்... ஆனால் இச்செய்தியால் மக்கள் அதிர அதிர சந்தோஷ ஜூகல் பந்தி நடத்துவதற்கு காரணம் - இவன் ரொம்ப கெட்டவன்டா.......... என்பதால்...
நெப்போலியனின் சகோதரர் கிருபாகரன்...Hey, this guy resembles nepolian a lot...he should have come to movies and may be played a brother role for nepolian..
கொலைகள், கட்டப் பஞ்சாயத்துகள், கொள்ளையடித்தப் பணம், ரவுடிக் கும்பல் தொடர்பு போன்ற எண்ணற்ற நல்ல விஷயங்களுக்குச் சொந்தக்காரரான அண்ணன் ராமஜெயம் மறைந்து விட்டாரா!!! அய்யகோ... நெஞ்சு பொறுக்குதில்லையே!!!
அப்படி இப்பவே கண்ணை கட்டுதே.......இவ்வளவு எதிரிகள் என்றால் எவ்வளவு அக்கிரமங்கள் நடந்திருக்கும். தெரிந்தது இவ்வளவு என்றால், தெரியாத சாமானியர்களிடம் எவ்வளவு அக்கிரமங்கள் நடந்ததோ......
COMMENT(S): 32
என்னத்த சொல்லறது! அட போங்கப்பா!!
குற்றவாளிகள் கண்டிப்பாக பிடிபடுவார்கள். என்னதான் நாம் தமிழக காவல் துறையை சாதாரணமாக பேசினாலும், பல சமயங்களில் துப்பு கிடைக்காத கொலைகளில் ஈடுபட்டவர்களை மிகத்திறமையாக விசாரித்து கண்டுபிடிப்பார்கள். அதே போல இதிலும் நடக்கும்.
All this for a rowdy who was murdered ? Being a rowdy always deserves an important place in politics especially if he was a brother of another political airhead.
இரு வேறு சமுதாயத்தைச் சேர்ந்த ஒரு காதல் ஜோடி சில காலத்திற்கு முன்பு ராமஜெயம் முன்பு பஞ்சாயத்துக்காக வந்ததாம். அதை சரி செய்து வைத்தாராம் ராமஜெயம். ஆனால் அதன் பின்னர் அவருக்கு வேறு வகையான தொடர்புகள் ஏற்பட்டு விட்டதாக கூறப்படுகிறது.
இதனால் பாதிக்கப்பட்ட தரப்பு கடும் கோபத்தில் இருந்து வந்ததாம். தென் மாவட்டத்தைச் சேர்ந்ததாக கூறப்படும் இந்த தரப்புதான், சமயம் பார்த்து பழி தீர்த்து விட்டதாக கூறுகிறார்கள்.
இந்தத் தகவல் குறித்தும் போலீஸார் விசாரித்து வருவதாக கூறப்படுகிறது. இருப்பினும் பெண் விவகாரம் தொடர்பாக ராமஜெயம் கொல்லப்பட்டார் என்ற தகவல் வெளியானால் நேரு குடும்பத்துக்கு அவப்பெயராகி விடும் என்பதால் எந்தத் தகவலையும் யாரும் அதிகாரப்பூர்வாக தெரிவிக்க மறுக்கிறார்களாம்.
ஏதோ ஒரு தேசிய தியாகியை தேசவிரோதி போட்டு தள்ளியது போல... ராமஜெயத்தின் மரணத்திற்கு இத்துனை முக்கியத்துவம் தேவையா???
How much money one require to live a decent peaceful happy life? Even if I earn 100 Trillion, I will NOT be able to take even ONE Rupeee after I die. When people are going to understand this simple fact, but most important reality????
வழக்கமாக போலீஸ் கசிய விடும் நீவுஸ் இவ்வளவு சிரத்தையுடன் நீர் போட்டு குழப்புவது நல்லது அல்ல. எல்லாவற்றையும் போட்டு சைலேன்டா வேறு ரூட்டில் பயணிப்பது நம் காவல்துறையின் கில்லாடி வேலை.
அதிர்வு என்னவோ உண்மைதான்..." தமிழக "அரசியல்வாதிகளை" அதிரவைத்த ராமஜெயத்தின்.." அப்படி என்று போட மறந்து போனது ஜீ.வி.. எதற்க்கு மக்களிடம் கொள்ளை அடிக்கிறோம் என்று தெரியாமல்கொள்ளை அடிக்கும் அரசியல்வாதிகளுக்கு எதற்க்கு கொலை செய்யபடுகிறோம் என்று தெரியாமல் போவது ஒரு வகையில் நியாம்தான்.
"பரிகாரம் செய்தும் தப்ப முடியவில்லை!"-------> அதிகார முறைகேடுகளில் ஈடுபட்டவர்களுக்கு பரிகாரத்தால் பயனில்லை. பரிகாசம்தான் மிஞ்சும். திராவிடக் கும்பல் எதற்காக பரிகாரம் செய்ய வேண்டும்? ஃபோட்டோவுக்கு மாலை. மேலும் குத்துவிளக்குகள். இது பகுத்தறிவுக்கு விரோதம் இல்லையா?
"பசுதானம் வழங்கி பரிகாரம் செய்துவிட்டு வந்தாராம். ஆனால், அப்படியும் அவரால் கொலைகாரர்கள் பிடியில் இருந்து தப்ப முடியவில்லை!"-------> கண்ணா, கெட்டவர்களுக்கு ஆண்டவன் அள்ளிக் கொடுக்கிறதா தெரியும். ஆனா அவர்களை கடைசியில் கை விட்டு விடுவான்.
பத்து பேரு ரா.ஜெ ரொம்ப நல்லவருன்னு சொல்றான், இன்னும் பத்து பேரு ரொம்ப கெட்டவருன்னு சொல்றான். இதுல என்ன மர்மம், வர்மம் அப்படின்னு கதை பண்ணிக்கிட்டு இருக்கு (விகடன் உள்பட) இந்த பத்திரிக்கைகள். ஆக மொத்ததுல காவல் துறைய வேலை செய்யவிடாமல் செய்யுறீங்க.
ராமஜெயம் சும்மாயிருக்கவில்லை, பனம் செல்வாக்கு என்று ஏகப்பட்ட எதிரிகளை சம்பாதித்து இருக்கிறார்... பாதிக்கப்பட்டவர்களில் ஒருவரோ,சிலரோ மென்மேலும் பாதிப்படைய கூடாது என்று சமயம் பார்த்து முடித்து இருக்கிறார்கள்... ராமஜெயத்தின் இந்த கொடூர மரணம், திமுகவில் உள்ள அட்டைக்கத்தி மண்ணர்கள் எல்லோருக்கும் மரணபயத்தை நிச்சயம் ஏற்படுத்தியிருக்கும்...
இன்று தினமும் மலரும் ஓரு ஊடகத்திலே "'பெண் தொடர்பு காரணம்" என்று செய்தி வெளியிட்டுள்ளார்கள்
மலைகோட்டை வரை வளைத்தவர் சில சின்ன வீடுகளையும் வளைத்ததின் பலன் என்றும்
கைலியோட போனார்னா, அவர் போன வேலை அப்படி....ராமர் தன் பக்கத்தில இருந்த அனுமாரப்போலயே, தன்னோட 'வாலை' யும் சுருட்டி வச்சிருந்தார், இவர் வைக்கல, அது தான் இந்த முடிவு..கடைசியில சப்ப மேடருப்பா...இதுல ஸ்டாலின் சிபிஐ விசாரணை வேறு கேட்கிறார்...என்னத்த சொல்ல....இப்ப சொந்த குடும்பத்தினரே பரிதாபம் பட முடியாத வேலையில பண்ணிட்டுப் போயிருக்காறு....அதுக்குன்னு தெய்வம், இவ்வளவு மோசமா நின்று கொல்லகூடாதுப்பா!
எவனோ ஒரு அப்பாவி குற்றவாளியாகப் போகிறான். நம்ப காவல்துறையின் கைங்கர்யம் அதுதான்.
இந்த மேட்டர இப்படியே விட்டுவிடுவது நல்லது... இதுல உண்மை தெரிந்து பொதுமக்களுக்கு என்ன ஆகப்போகிறது?... இன்னொரு 'குட்டி ராமஜெயம்' உருவாகாமல் இருந்தால் சரி... திருச்சி மக்கள் சந்தோசமாக இருப்பார்கள்... (நாங்களும்தான், தேவையில்லாமல் இந்தப்பக்கத்தை படிக்கமாட்டொம்ல)...
இவன் செத்ததிற்கு ஆயிரம் காரணம் இருக்கலாம்... ஆனால் இச்செய்தியால் மக்கள் அதிர அதிர சந்தோஷ ஜூகல் பந்தி நடத்துவதற்கு காரணம் - இவன் ரொம்ப கெட்டவன்டா.......... என்பதால்...
நெப்போலியனின் சகோதரர் கிருபாகரன்...Hey, this guy resembles nepolian a lot...he should have come to movies and may be played a brother role for nepolian..
கொலை, கொள்ளை, கட்டபஞ்சாயத்து, பெண் தொடர்பு, ரவுடிகளுடன் தொடர்பு........ கடவுளே இந்த ஆளுகிட்ட ஒரு நல்ல குணம் கூட கிடையாதா!
கொலைகள், கட்டப் பஞ்சாயத்துகள், கொள்ளையடித்தப் பணம், ரவுடிக் கும்பல் தொடர்பு போன்ற எண்ணற்ற நல்ல விஷயங்களுக்குச் சொந்தக்காரரான அண்ணன் ராமஜெயம் மறைந்து விட்டாரா!!! அய்யகோ... நெஞ்சு பொறுக்குதில்லையே!!!
இந்த கேஸில் இத்தனை போலீஸ் தேவையே இல்லை. மக்கள் பணம் வீண்.
*தமிழகத்தை அதிரவைத்த ராமஜெயத்தின் மரண ...* அப்படியா? ஜூவி தான் ரொம்ப அதிர்ந்து போய் இருக்கு போல ?
one page waste
அப்படி இப்பவே கண்ணை கட்டுதே.......இவ்வளவு எதிரிகள் என்றால் எவ்வளவு அக்கிரமங்கள் நடந்திருக்கும். தெரிந்தது இவ்வளவு என்றால், தெரியாத சாமானியர்களிடம் எவ்வளவு அக்கிரமங்கள் நடந்ததோ......