• கனிமொழிக்கு புதிய தமிழகம் ஆதரவு: கருணாநிதியை சந்தித்தார் டாக்டர் கிருஷ்ணசாமி
  • தமிழக மீனவர்கள் 49 பேரின் காவல் நீட்டிப்பு
  • பிரிவினைவாதிகளுக்கு இந்தியா உதவி: இலங்கை அமைச்சர் குற்றச்சாட்டு
  • எஸ்.ஆர்.எம். குழுமத்தில் ரூ.6 3/4 கோடி பறிமுதல்: வருமானவரித் துறை தகவல்
  • 42 இலங்கை தமிழர் குடும்பங்களுக்கு உதவித் தொகையை நிறுத்தியது தமிழக அரசு
  • ஜெயலலிதாவுடன் இன்று தே.மு.தி.க எம்.எல்.ஏ.க்கள் 4 பேர் சந்திப்பு?
  • சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்: இறுதிக்கு செல்வது யார்? இந்தியா- இலங்கை இன்று பலபரீட்சை
  • சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்: இறுதியில் இங்கிலாந்து; பரிதாபத்தில் தென் ஆப்பிரிக்கா
20 June, 2013
'என்ன செய்யப் போகிறார் சிதம்பரம்?'
'என்ன செய்யப் போகிறார் சிதம்பரம்?' 'சோதனை மேல் சோதனை போதுமடா சாமி...’ என்று பாடாத குறைதான், உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்துக்கு. டெல்லியில் இருக்கும் சர்ச்சைகள் போதாது என்று உயர் நீதிமன்ற மதுரை கிளையும் ஷாக் கொடுத்து இருக்கிறது.  சிவகங்கை தொகுதியில் சிதம்பரம் வென்றது குறித்து ஆள்ஆளுக்கு மர்மமாகவே பேசிக்கொள்வது இன்னமும் தொடர்கிறது. நாடாளுமன்றத் தேர்தல் ஓட்டு எண்ணிக்கையைப் பார்த்து, 'தோற்றுவிட்டோம்’ என்ற முடிவுக்கே வந்துவிட்ட ப.சிதம்பரம், வாடிப்போன முகத்துடன் வீட்டுக்குச் சென்றுவிட்டார். பிறகு என்ன ஜீபூம்பா வேலைகள் நடந்ததோ, 'கடைசிச் சுற்றில் ஆலங்குடி தொகுதியில் அதிகமான வாக்குகள் கை சின்னத்துக்கு விழுந்தது’ என்று சொல்லி, சிதம்பரம் 3,354 ஓட்டில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. உடனே, சிதம்பரத்தின் வெற்றியை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார், அவரை எதிர்த்துப் போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் ராஜ கண்ணப்பன். இந்த வழக்கைத் தள்ளுபடி செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார் சிதம்பரம். 'உயர் நீதிமன்றத்தில் பரிகாரம் தேடலாம்’. . .
இதை முழுமையாக படிக்க இங்கே Login செய்யவும்
fb iconSign in with Google
twitter iconSign in with Facebook

COMMENT(S): 29

what will happen???????? Nothing.............Another 2 yrs......

இதுக்கெல்லாம் அஞ்ச போகிறவரா சிதம்பரம்??? இது மாதிரி கண்டனங்களையெல்லாம் சிதம்பரத்தின் இருகாதுகளும் கேடகாது...

"தீவிர யோசனையில் மூழ்கிவிட்டாராம் சிதம்பரம்!"--------------> அப்பச்சிக்கு என்ன யோஜனை? எங்கு எப்படி கம்பி எண்ணுவது என்பதா?

"வங்கி அதிகாரிகளை தனது தேர்தல் வெற்றிக்காக முறைகேடாகப் பயன்படுத்தினார் என்பது உள்ளிட்ட ஆட்சேபகரமான சில விஷயங்கள் இருந்தன. அவற்றை மட்டும் நீக்கிய நீதிபதி"--------------> முறையாக விசாரிக்காமல் ஒருதலைப் பட்சமாக நீதிபதி புகார்களை நீக்கலாமா? விதிமுறைகளை மீறிய கடுமையான குற்றங்களைச் சிதம்பரம் செய்ததாக மனுதாரர் ஆவணங்களுடன் பதிவு செய்ததை தள்ளுபடி செய்தது சரியாகத் தெரியவில்லை.

அப்பச்சி இதுக்குதான் ஹார்வார்ட் யுனிவர்சிட்டி போய் படித்தீர்களா???

அப்பச்சி தமிழகத்தின் அவமான சின்னம்.

டாட்டா அப்புச்சி.. வீட்டில ஆச்சிய கேட்டதா சொல்லுங்க... ஆமா இது கிரிமினல் குற்றச்சாட்டுன்னு சொல்லுராங்களே.. அப்படியா?

கோர்ட் கேசில் ஜெ. செய்யாததையா இவர் செய்து விட்டார்? ரெண்டு பேருமே ஒரே மாதிரிதான் நடக்கிறார்கள். இவர் ராஜினாமா செய்ய வேண்டும். ஆனால் அதை ஜெ. கேட்பது விசித்திரமே!!

ஓ அதனால்தான் அப்பச்சி அரசியல்ல் இருந்து விலகப்போறேன்னு சொன்னாரா?

இந்த மனு மீதான தீர்ப்பை வழங்கிய நீதிபதி வெங்கட்ராமன்...வாழ்க,உண்மை வெளிவரப்போகுது,ஆனாலும் தண்டனை கிடைக்காது இதுதான் யதார்த்தம்....

பசிக்கு ரொம்ப பணப்பசி!

all of us know...for kannappan he is better anytime.moreover it is ordered for an enquery so where is the question of resignation...if that was parameter what about JJ for bangalore case.She should have resugned long back


இந்த கேசில் ஜெயலலிதா

சின்னப் பையன் சிதம்பரம்(மு கவின் அறிவிப்பு) பெரிய பையன் (மு.க) போலவே ஊழல் செய்வதில் மன்னன்.

பெங்களூர்ல 15 வருஷம் ஒரு கேசை இழுக்க முடியும்னா, இன்னும் 2 வருஷம் இழுக்க தெரியாதா ப. சி க்கு

He is a war criminal.He did lie to Ealam tamils.now god give it to him

இவரை இவரது சமூகத்தினரே விலக்கி வைத்துள்ளார்கள்.இப்பொது தமிழக மக்களும் ஒதுக்கிவிடுவார்கள்.1998 முதல் 2000 வரையும் அதன் பின் 2004 முதல் இன்றுவரையும் மத்திய அமைச்சராக இருந்து இவர் தமிழகத்துக்கென்று என்ன செய்தார்.

இந்த சிதம்பரத்தின் 'ரகசியம்' அதிக நாட்கள் தங்காது போலிருக்கே...

நியாயமான வெற்றியே நல்லது.

ஏன்னமமொ நடக்குது...

ஒரு வழக்கின் ஆரம்ப கட்டத்திலேயே, அவரை பதவி விலகச் சொல்வது முறையல்ல. அப்படியானால், குற்றம் சாட்டப்பட்டு, வழக்குகளைச் சந்தித்துக் கொண்டிருக்கும் மற்ற அரசியல் தலைவர்கள் ஆட்சியில் இருப்பது மட்டும் முறையா? இருப்பினும், தேர்தல் தில்லுமுல்லு பற்றிய வழக்குகள் தேர்தல் முடிந்த ஒரு வருடத்திற்குள் முடிக்கப்பட வேண்டும். ஒருவேளை சிதம்பரம், முறைதவறிய முறையில்தான் வெற்றி பெற்றார் என்று நிரூபிக்கப்பட்டால், அவர் இந்தியாவின் உள்துறை அமைச்சராக இத்தனை ஆண்டுகள் எடுத்த முடிவுகள், அரசு அங்கீகாரங்கள், ஆணைகள் என்ன ஆகும்? 'சுவாமி'தான் சொல்ல வேண்டும்.

ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும்னு சும்மா சொன்னாங்களா? காத்திருங்க! இன்னும் இருக்கு!

This corrupt and venal politician should be banished from Indian politics. What is the point of justice after three years of being an MP, if disqualified will the government take back all the salary and perks from him? What about the millions of money he earned illegally during this time also?

தீவிர யோசனையில் மூழ்கிவிட்டாராம் சிதம்பரம்!!!!!!!!!!!!!!!!!!!!!

இதுல யோசிக்க என்ன இருக்கு ராஜினாமா செய்ய வேண்டியதுதான்????

சிதம்ப்ரத்தின் அரசியல் வாழ்க்கை முடிவுக்கு வரும் போல் தெறிகிரது. சிதம்பரம் அரசியலை விட மற்றதுகளில் ஆர்வம் காட்டுகிரார். பேசாமல் இவர் ரிசைன் செய்தால் மறியாதையாவது இருக்கும்.

 Displaying 1 - 25 of 27
Only Subscriber Can Post Comments
ஜூனியர் விகடன்
< 13 Jun, 2012 >

அட்டை படம்

சென்ற இதழ்

அதிகம் படித்தவை

Login or Register

LOGIN

fb iconSign in with Google
twitter iconSign in with Facebook

Register or Login

REGISTER

fb iconSign up with Google
twitter iconSign up with Facebook