நித்தி(ய) கண்டம் ஸ்டார்ட்! ரஞ்சிதா சி.டி. விவகாரம் வெளியான நேரத்தில், நீண்ட நாட்கள் தலைமறைவாக இருந்தார் நித்தியானந்தா. இப்போது, ஆர்த்தி ராவ் விவகாரத்தில் கேள்வி கேட்ட பத்திரிகையாளர்களைச் சீண்டியதால், மீண்டும் தலைமறைவு வாழ்க்கைக்குத் தள்ளப்பட்டு இருக்கிறார். தினம் தினம் கர்நாடகாவில் நித்தியானந்தா விவகாரம்தான் ஹாட். மதுரை ஆதீன மடத்தைக் கைப்பற்றிய சந்தோஷத்தில் இருந்தவருக்கு பிடதியும் பறிபோகும் சூழ்நிலை! அடுத்த சாட்சி ரெடி! கர்நாடக சி.ஐ.டி. போலீஸின் இரண்டாவது குற்றப் பத்திரிகையில் அமலா என்று குறிக்கப்பட்டுள்ள ஆர்த்தி ராவின் வாக்குமூலம்தான் நித்தியை ஆட்டிப்படைக்கிறது. சில நாட்களில் அமெரிக்காவில் இருந்து இன்னும் ஒரு சாட்சியும் வருகிறாராம். அவர், நித்தியானந்தாவின் அமெரிக்க ஆசிரமத்தின் பொறுப்பாளராக இருந்த விநய் பரத்வாஜ். 'நித்தியானந்தாவுக்கு பெண்களோடு மட்டுமல்ல... ஆண்களோடும் தொடர்பு இருக்கிறது. அமெரிக்காவுக்கு வந்தால் நைட்கிளப், ரேபான் கண்ணாடி, ஜீன்ஸ், டி-ஷர்ட் அணிந்து பப்களில் சுற்றுவார். என்னிடம் அதற்கான அத்தனை ஆதாரங்களும் இருக்கின்றன’ என்று தெரிவித்து இருக்கிறாராம் விநய். அவரை விரைவில். . .
ஒரு உண்மையான சன்னியாசிக்கு தேவை முழுவதுமான கடவுள் சிந்தனை . உடுக்க ஒரு உடை . பசிக்கும் போது யாசித்து பெறும் ஒரு வேளை- உணவு, they are the business people .so they are in need of big show room ( ashram) , advanced technology, advertisement, etc..
@ராஜ்சன் கருத்து வருத்தம் அளிக்கிறது, கிலியூட்டுகிறது. மிகவும் நூதனமாக வெறுப்பு என்ற விதையினை வஞ்சகமாக விதைத்திருக்கிறார். மத வெறுப்பு, மத உட்பிரிவு வெறுப்பு என்று.
ரமண மகிரிஷி. காஞ்சி பெரியவர் என்று சில பெரியவர்களின் பெயரினை துணை கொண்டு.
நமது நாட்டின் சட்டதிட்டம், அடிப்படை உரிமைகள் இவற்றில் ஒன்று (சட்ட திட்டங்களுக்கூட்பட்டு, சட்ட விதிகளை மீறாது) எந்த மதத்தையும் பின்பற்றுதல். நித்தி ஆனாலும் சரி, சத்தி ஆனாலும் சரி அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப (அது இந்து மதத்தை சார்ந்தது ஆனாலும் சரி, இஸ்லாமிய மதமோ, கிருத்துவ மதமோ) கடவுளை உருவகப்படுத்தி வணங்க உரிமையுண்டு. யாரும் மதத்தின் மீது உரிமை கொண்டாட இயலாது.
விகடன் வாசகர்களும் சரி, அரசியல் வாதிகளும் சரி அதனை கட்டுப்படுத்த இயலாது. நித்தியினை சுற்றி வர சிலருக்கு விருப்பம் எனில் அதனை தடுக்க முயலுவதும் சட்டப்படி தவறே.
அவரின் செயல்களை தடுக்க சொல்லுவதும் தவறே - அது தமிழகமானாலும் சரி, கனடா ஆனாலும் சரி..
சிந்தித்து பாருங்கள் - அப்படி தடுத்தால் நாளை ஆர்.எஸ்.எஸ் - இஸ்லாமிய மதத்தை தடுக்க சொல்லலாம் அல்லது சிமி இயக்கம் - வைணவத்தை தடுக்க சொல்லலாம், சி.எஸ்.ஐ - சைவத்தை தடுக்கலாம் - இத்தகைய பிரிவினையை தூண்டும் செயல்.
நித்தியோ. சாய்பாபாவோ, ஆதீனமோ. பங்காரோ (மேல்மருவத்தூர்) - இந்த கடவுள் ஆசாமிகள் (காட்மேன்) அவர்களுக்கு இந்திய அரசால் வழங்கப்பட்ட சுதந்திரத்தை அடிப்படையாக கொண்டு அவர்கள் வழியில் கடவுளை அடைய வழி சொல்லுகிறார்கள். பகுத்தறிவு வாதிக்கு இது எல்லாமே அபத்தம்.
இப்படி இருக்கையில், வெறுப்பினை (ஹேட்ரட்), பெரும்பான்மையினரின் எண்ணத்தை திணித்தலை (MAJORITY VIEW, MOB MINDSET) வன்மையாக கண்டிக்க வேண்டும். இது அடிப்படை உரிமை - நாம் இன்னமும் இந்தியாவில்தான் இருக்கிறோம். கனடா வேறு மாதிரி போலும். பெரும்பான்மையோர் சரி என்றால் எல்லா இந்துக்களும் கிருத்துவர்கள் ஆகி விடுவர் போலும்.
மும்பை அந்தேரியில், சுடிதாரில் ஒரு பெண்ணைப் பார்த்தேன்...( நீர் சைட் அடிக்கறதுதான் தெரிஞ்ச விஷயமாச்சேன்னு சொல்றேளா...?) நான் என்ன சொல்ல் வரேன்னா... அந்தப் பெண் அசப்பில் நித்தி மாதிரியே இருந்தார்... எதுக்கும் நித்தியைத் தேடி, மும்பைக்கும் ஒரு டீமை அனுப்பி வையுங்க...
ஒருத்தன் நல்ல படியா இருந்தால் எவனுக்கும் பொறுக்காதே. ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பில் அடிதடி நடந்தால் அவரின் சொத்துகளை சீல் வைக்குமளவுக்கு அரசாங்கம் செல்லுமா? அப்படி இருந்தால் ஒரு அரசியல்வாதி கூட சொத்துடன் இருக்க முடியாது. பத்திரிக்கைகள் இவரின் மேல் வன்மன் கொண்டு செயல்படுகிறது என்பது மட்டும் தெளிவு. சம்பவம் நடந்தவுடன் புகார் கொடுக்காமல் இப்போது கொடுப்பது பணம் பிடுங்கும் செயலே. நித்தி மதுரை ஆதீனமானது சில பேராசை பிடித்த மனிதர்களுக்கு பிடிக்கவில்லை போல.
அமைதி இல்லை என்ற காரணத்தைக் காட்டி மத அமைப்புகளை அரசு தன் பொறுப்புக்கு ஏற்றுக் கொண்டால், தமிழ்நாட்டில் 6 மாதங்களாக அன்னியக் கூலியாக இயங்கி அணு உலைக்கு எதிராகப் போராட்டம் நடத்திய வெளிநாட்டு மத நிறுவனங்களையும், தூண்டி விட்டு போராளிகளுக்கு அடைக்கலம் கொடுத்த வழிபாட்டு தங்களையும் தமிழக அரசு உடனே கைப்பற்ற வேண்டும். தேச விரோதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதை எல்லோரும் பாராட்டுவார்கள்.
நினைச்சு நினச்சு ரெண்டு மூணு வருஷத்துக்கு அப்புரம் ஏன் கம்ப்ளைன்ட் குடுக்கராங்க? ரஞ்சிதா விவகாரம் வெளிய வந்த போதே ஏன் ஆர்த்தி ராவ் புகார் தரலை? கன்னட அமைப்புகள ஆசிரமத்துக்கு போய் தாக்கினார்கள் ஆனா நடவடிக்கை எடுக்கபடரது நித்யானந்தா ஆசிரமம் மேல். ஒழுங்கான கேசு போடாமல் பொய் கேசு போட்டு பணம் பறிக்கும் வேலை மாதிரிதான் தெரியுது. இந்த மாதிரி சாமியார்னு சொல்ரவங்க தனி வாழ்க்கைல ஒழுக்கம் கட்டுப்பாடு கடைபிடிக்கரது ரொம்பப அவசியம்
இவர் ஒரு தமிழகத்தின் முக்கியமான அரசியல் கட்சியின் குடும்ப தொலைக்காட்சி நிறுவனத்தின் பினாமி என கூறப்படுகிறது. அதில் கொஞ்சம் பணத்தில் விளையாடியதால் தான் அந்த நிறுவனம் இப்பொழுது இவரை நடுவீதிக்கு இழுக்கிறது. இவர் பணத்தையும் கொடுக்காமல் மாட்டாமல் தப்ப முயல்கிறார் என்றும் அவர்களும் இவரிடம் எப்படியும் பணத்தை கரந்துவிட ஆவன செய்துவருவதாகவும் தெரிகிறது. இந்த உண்மை எப்பொழுது ஒழுங்காக பத்திரிக்கைகள் வெளிகொணரும் தெரியவில்லை.. ஒருவேளை பதிரிக்கைகளுக்கும் கவர் கொடுக்கப்படுகிறதோ எனறே தோன்ருகிறது.
If somebody says , some sexual allegations, then , police will arrest and put him in jail ? ..Media will take care of remaining things. Utter stupidity. Where is the meterial evidence against Nithyananda.
I have seen the Youtube video, a press reporter does not have rights to show or produce the court or law officials summon to a individual.Total violation of Law.
Probably , In Indian History , he could be the first victim of Media ,saying all crap stories about him ...what is going on ?
எங்கள் ஊர் திருவிழாவிற்கு பெரிய ஆதீனத்தை அழைக்கச்சென்ற போது, அவரைச்சுற்றி இளம்பெண்கள் மசாஜ் செய்துகொண்டிருந்தனர் என்று சென்றவர்கள் நொந்து போயினர்! நல்ல குரு - சிஸ்யன்!
ஒரு விஷயம் புரியலைங்க நாடே காறித்துப்பற ஒருத்தருக்கு ஒரு மடத்தின் வாரிசு பதவியைக் கொடுக்கிறார் என்றால், இந்த ஆள், அந்த ஆள் கேமராவில் எதுவும் சிக்கியிருப்பாரோ?
COMMENT(S): 104
எப்பிடியோ நல்லது நடந்தால் சரி. மதுரை ஆதீனம் style ல சொன்னா.. Over.
ஒரு உண்மையான சன்னியாசிக்கு தேவை முழுவதுமான கடவுள் சிந்தனை . உடுக்க ஒரு உடை . பசிக்கும் போது யாசித்து பெறும் ஒரு வேளை- உணவு, they are the business people .so they are in need of big show room ( ashram) , advanced technology, advertisement, etc..
மடங்களில் பதுக்கப்படும் கள்ளப்பணமே இவை அனைத்துக்கும் காரணம்.
@ராஜ்சன் கருத்து வருத்தம் அளிக்கிறது, கிலியூட்டுகிறது. மிகவும் நூதனமாக வெறுப்பு என்ற விதையினை வஞ்சகமாக விதைத்திருக்கிறார். மத வெறுப்பு, மத உட்பிரிவு வெறுப்பு என்று.
ரமண மகிரிஷி. காஞ்சி பெரியவர் என்று சில பெரியவர்களின் பெயரினை துணை கொண்டு.
நமது நாட்டின் சட்டதிட்டம், அடிப்படை உரிமைகள் இவற்றில் ஒன்று (சட்ட திட்டங்களுக்கூட்பட்டு, சட்ட விதிகளை மீறாது) எந்த மதத்தையும் பின்பற்றுதல். நித்தி ஆனாலும் சரி, சத்தி ஆனாலும் சரி அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப (அது இந்து மதத்தை சார்ந்தது ஆனாலும் சரி, இஸ்லாமிய மதமோ, கிருத்துவ மதமோ) கடவுளை உருவகப்படுத்தி வணங்க உரிமையுண்டு. யாரும் மதத்தின் மீது உரிமை கொண்டாட இயலாது.
விகடன் வாசகர்களும் சரி, அரசியல் வாதிகளும் சரி அதனை கட்டுப்படுத்த இயலாது. நித்தியினை சுற்றி வர சிலருக்கு விருப்பம் எனில் அதனை தடுக்க முயலுவதும் சட்டப்படி தவறே.
அவரின் செயல்களை தடுக்க சொல்லுவதும் தவறே - அது தமிழகமானாலும் சரி, கனடா ஆனாலும் சரி..
சிந்தித்து பாருங்கள் - அப்படி தடுத்தால் நாளை ஆர்.எஸ்.எஸ் - இஸ்லாமிய மதத்தை தடுக்க சொல்லலாம் அல்லது சிமி இயக்கம் - வைணவத்தை தடுக்க சொல்லலாம், சி.எஸ்.ஐ - சைவத்தை தடுக்கலாம் - இத்தகைய பிரிவினையை தூண்டும் செயல்.
நித்தியோ. சாய்பாபாவோ, ஆதீனமோ. பங்காரோ (மேல்மருவத்தூர்) - இந்த கடவுள் ஆசாமிகள் (காட்மேன்) அவர்களுக்கு இந்திய அரசால் வழங்கப்பட்ட சுதந்திரத்தை அடிப்படையாக கொண்டு அவர்கள் வழியில் கடவுளை அடைய வழி சொல்லுகிறார்கள். பகுத்தறிவு வாதிக்கு இது எல்லாமே அபத்தம்.
இப்படி இருக்கையில், வெறுப்பினை (ஹேட்ரட்), பெரும்பான்மையினரின் எண்ணத்தை திணித்தலை (MAJORITY VIEW, MOB MINDSET) வன்மையாக கண்டிக்க வேண்டும். இது அடிப்படை உரிமை - நாம் இன்னமும் இந்தியாவில்தான் இருக்கிறோம். கனடா வேறு மாதிரி போலும். பெரும்பான்மையோர் சரி என்றால் எல்லா இந்துக்களும் கிருத்துவர்கள் ஆகி விடுவர் போலும்.
மும்பை அந்தேரியில், சுடிதாரில் ஒரு பெண்ணைப் பார்த்தேன்...( நீர் சைட் அடிக்கறதுதான் தெரிஞ்ச விஷயமாச்சேன்னு சொல்றேளா...?) நான் என்ன சொல்ல் வரேன்னா... அந்தப் பெண் அசப்பில் நித்தி மாதிரியே இருந்தார்... எதுக்கும் நித்தியைத் தேடி, மும்பைக்கும் ஒரு டீமை அனுப்பி வையுங்க...
நீத்தியாந்தா ஒரு ஓரின சேர்க்கையாலரா? வினை பரத்வரஜ் வரூவதை பார்தால் அப்படிதான் தோன்ருகிரது.
அய்யோ தமிழ் காவலர்களே,..சீமானே, சுப.வீ,வைகோ..வேகமா வாங்க...இந்த கன்னடர்கள் தமிழனான என்னை படுத்தும் பாட்டை தட்டி கேக்க ஆளில்லையா,, தமிழா விழித்தெழு..தீ குளித்திடு.போர்..போர்.கர்னாடகத்துடன் போர்.பிடதியை மீட்கும் போர்..வாரீர்..வாரீர்
ஒருத்தன் நல்ல படியா இருந்தால் எவனுக்கும் பொறுக்காதே. ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பில் அடிதடி நடந்தால் அவரின் சொத்துகளை சீல் வைக்குமளவுக்கு அரசாங்கம் செல்லுமா? அப்படி இருந்தால் ஒரு அரசியல்வாதி கூட சொத்துடன் இருக்க முடியாது. பத்திரிக்கைகள் இவரின் மேல் வன்மன் கொண்டு செயல்படுகிறது என்பது மட்டும் தெளிவு. சம்பவம் நடந்தவுடன் புகார் கொடுக்காமல் இப்போது கொடுப்பது பணம் பிடுங்கும் செயலே. நித்தி மதுரை ஆதீனமானது சில பேராசை பிடித்த மனிதர்களுக்கு பிடிக்கவில்லை போல.
அமைதி இல்லை என்ற காரணத்தைக் காட்டி மத அமைப்புகளை அரசு தன் பொறுப்புக்கு ஏற்றுக் கொண்டால், தமிழ்நாட்டில் 6 மாதங்களாக அன்னியக் கூலியாக இயங்கி அணு உலைக்கு எதிராகப் போராட்டம் நடத்திய வெளிநாட்டு மத நிறுவனங்களையும், தூண்டி விட்டு போராளிகளுக்கு அடைக்கலம் கொடுத்த வழிபாட்டு தங்களையும் தமிழக அரசு உடனே கைப்பற்ற வேண்டும். தேச விரோதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதை எல்லோரும் பாராட்டுவார்கள்.
இவனுக்கு சீடர்களா இருக்கறது யாரு தெரியுமா? அன்றாடம் காய்ச்சிகள் கிடையாது. அடுத்தவனுக்கு அஞ்சு பைசா செலவழிக்காத கஞ்ச பிசினாரி, வீட்டுல வேலை செய்யறவங்க நூறு ரூபா ஏத்தி கேட்டா எரிஞ்சு விழுந்துட்டு ஐநூறு கிலோ மீட்டர் தூரத்துல இருக்கிற அடுத்த மாநிலத்து சாமி உண்டியல்ல அஞ்சு லட்ச, பத்து லட்சம்னு போடுற பணக்கார கூட்டம். பாடுபட்டு உழைக்காமல் உக்காந்த சேர்லயே ஓபி அடிச்சுட்டு யோகா, மெடிடேசன் போறதா பக்கத்து சீட்டுல உள்ளவங்க கிட்ட பெருமையா பேசற ப்ரொபெஷனல் கூட்டம். தப்பு பண்றதையே தொழிலா வச்சுக்கிட்டு இருக்கிற அரசியல்வாதிகள் கூட்டம்.
இப்பொழுதாவது தமிழக அரசு மதுரை ஆதினத்தை மீட்க நடவடிக்கை எடுக்குமா??? அல்லாது நித்தி சொன்னது போல ஜெயாவும் ஒரு பக்தை தானா???
நித்திக்கு நச்சென்று ஒரு ஆப்பு... மதுரை அருனாவும் இனிமேல் விடாது டூப்பு....
நித்திக்கு நச்சென்று ஒரு ஆப்பு... மதுரை அருனாவும் இனிமேல் விடாது டூப்பு....
நித்ய ஆணந்தம் போய் இனியென்றும் நித்ய வேதணையே....
நித்தி ஒரு வகையாக இரண்டாவது முறையாக சிறைசாலைக்கு போய்விட்டார்.......
நினைச்சு நினச்சு ரெண்டு மூணு வருஷத்துக்கு அப்புரம் ஏன் கம்ப்ளைன்ட் குடுக்கராங்க? ரஞ்சிதா விவகாரம் வெளிய வந்த போதே ஏன் ஆர்த்தி ராவ் புகார் தரலை? கன்னட அமைப்புகள ஆசிரமத்துக்கு போய் தாக்கினார்கள் ஆனா நடவடிக்கை எடுக்கபடரது நித்யானந்தா ஆசிரமம் மேல். ஒழுங்கான கேசு போடாமல் பொய் கேசு போட்டு பணம் பறிக்கும் வேலை மாதிரிதான் தெரியுது. இந்த மாதிரி சாமியார்னு சொல்ரவங்க தனி வாழ்க்கைல ஒழுக்கம் கட்டுப்பாடு கடைபிடிக்கரது ரொம்பப அவசியம்
கடவுளையும் மீருகிறது மொழி பிரிவினை.
எது பெரியது? கடவுளா இல்லை மொழியா?
இவர் ஒரு தமிழகத்தின் முக்கியமான அரசியல் கட்சியின் குடும்ப தொலைக்காட்சி நிறுவனத்தின் பினாமி என கூறப்படுகிறது. அதில் கொஞ்சம் பணத்தில் விளையாடியதால் தான் அந்த நிறுவனம் இப்பொழுது இவரை நடுவீதிக்கு இழுக்கிறது. இவர் பணத்தையும் கொடுக்காமல் மாட்டாமல் தப்ப முயல்கிறார் என்றும் அவர்களும் இவரிடம் எப்படியும் பணத்தை கரந்துவிட ஆவன செய்துவருவதாகவும் தெரிகிறது. இந்த உண்மை எப்பொழுது ஒழுங்காக பத்திரிக்கைகள் வெளிகொணரும் தெரியவில்லை.. ஒருவேளை பதிரிக்கைகளுக்கும் கவர் கொடுக்கப்படுகிறதோ எனறே தோன்ருகிறது.
மதுரை வந்து பிடதி போனது..டும் டும் டும்....
India is undoubtedly a democratic country, but with unlimited freedom in every aspect. Media, religious organizations, political sources, LAW
Nothing is going to happen.
If somebody says , some sexual allegations, then , police will arrest and put him in jail ? ..Media will take care of remaining things. Utter stupidity. Where is the meterial evidence against Nithyananda.
I have seen the Youtube video, a press reporter does not have rights to show or produce the court or law officials summon to a individual.Total violation of Law.
Probably , In Indian History , he could be the first victim of Media ,saying all crap stories about him ...what is going on ?
Really a very pathetic situation.
.
Any way truth always wins .
எங்கள் ஊர் திருவிழாவிற்கு பெரிய ஆதீனத்தை அழைக்கச்சென்ற போது, அவரைச்சுற்றி இளம்பெண்கள் மசாஜ் செய்துகொண்டிருந்தனர் என்று சென்றவர்கள் நொந்து போயினர்! நல்ல குரு - சிஸ்யன்!
ஒரு விஷயம் புரியலைங்க நாடே காறித்துப்பற ஒருத்தருக்கு ஒரு மடத்தின் வாரிசு பதவியைக் கொடுக்கிறார் என்றால், இந்த ஆள், அந்த ஆள் கேமராவில் எதுவும் சிக்கியிருப்பாரோ?
நித்ய சதானந்தா, நித்ய பிரானானந்தா, நித்ய சாந்தானந்தா ...
ஸ்....ப்பா ... சர்வம் நித்தி மயம் !!!!
டூ மச் யுவர் ஆனர் :)
நித்தி எப்படி 27 வயதில் இவ்வளவு பணத்தையும் பக்தர்களையும் (குறிப்பாக அழகான இளம் பெண்) சம்பாதித்தார் ????????????