நித்தி ராஜ்ய மர்மங்கள்! காவி உடைகளால் நிரம்பிக் கிடந்த பிடதி ஆசிரமம் இப்போது காக்கி கூடாரமாக ஆகிவிட்டது! ஆசிரமத்தின் மெயின் கேட் தொடங்கி, மேற்கு மற்றும் கிழக்கு நுழைவாயில்களிலும் நூற்றுக் கணக்கான போலீஸ் நிற்கிறது. ஆசிரமத்தின் 24 மணிநேர நடவடிக்கைகளும் அப்படியே பதிவு செய்யப்படுகிறது. பதிலுக்கு நித்தி தரப்பிலும் வீடியோ பதிவு நடக்கிறது. குறிப்பாக அத்துமீறும் காவல் துறையையும், கன்னட அமைப்புகளையும் மடக்கி மடக்கி படம் எடுக்கிறார்கள் நித்தியின் சீடர்கள்! கடந்த 11-ம் தேதி காலை கர்நாடக முதல்வர் சதானந்தா கவுடா, 'ஆசிரமத்துக்குத் தற்காலிகமாக சீல் வைக்கப்படும்’ என்று அறிவித்த உடனே ராம்நகர மாவட்ட ஆட்சியர் ஸ்ரீராம ரெட்டி தலைமையில் துணை ஆட்சியர் அர்ச்சனா, மாவட்ட எஸ்.பி. அனுபம் அகர்வாலுடன் வருவாய்த் துறை அதிகாரிகளும் ஆசிரமத்துக்குள் நுழைந்தனர். அப்போது ஆசிரமத்தில் இருந்த 200 பேரையும் விசாரித்த அதிகாரிகள், அடுத்து நித்தியின் அறையை சோதனை போட்டனர். ''பெரிய லேசர் டி.வி., ஆறு இரும்பு பீரோக்கள்,. . .
Mr. Appan,
Please read Father in church having domestic partners, messing up with kids etc... in US....... So there is nothing related to religion but rather individuals who know how to exploit humans irrespective of religion...
அப்பன் , .இந்து மதம் மஹா சமுத்திரம்,அதை நீத்தி போல போலிகளால் கழங்க படுத்த முடியாது.
பாதிரியார்கள் பண்ணும் லீலைகள் எவளவோ உள்ளது..நெல்லை யில் ஒரு பாதிரியார்
மருமகளை கற்பழிக்க முயற்சித்து கொன்று ஜெயில் கும் சென்றார்..
திருச்சி யில் சமிபத்தில் ஒரு பிஷப் மீது புகார் வந்த்தது .
எனக்கு தனிப்பட்ட முறையில் தெரிந்த ஒரு பாதிரியாரின் பெண் லீலை கண்டு
வெறுத்து போனேன்
தனி மனித வக்கிரங்களுக்கு மதங்களை குறை சொல்லாதிர்..!
மதம் மனிதனை பண் படுத்த தான்!
யாரும் கோவிலுக்கு போயி ஆகவேண்டும் என்று இந்து மதம் ஒரு போதும் சொல்வதில்லை
கடமை செய்..மாதா, பிதா, குரு தெயவம் என்று தான் சொல்கிறது..
அறிவுள்ள எந்த மனிதனும் நித்ஹி மற்றும் அருணகிரி போன்றவர் பின் செல்ல வே மாட்டான் !
Nityanandar is innocent - people like him are definetly needed in this society - please leave him alone. I'm very surprised how there is no case against any other religious leaders.. its only in hinduism that people are very doubtful....
all these issues are created by the media and media men ... I'm sure if media was so prevalent during vivekananda period - he too would have been in deep trouble ..
ஒரு அப்பாவியை ஏன் எல்லாரும் தொந்தரவு செய்கிறீர்கள்.....அவர் உங்கள் வீட்டீ கொள்ளை அடித்தாரா?........உங்கள் ஆட்களை கொலை பண்ணினாரா ?.....உங்கள் பெண்களிடம் தவறாக நடந்தாரா?...........இல்லையே ...ஏன் இந்த கொதிப்பு அவர் மேல்?..........
ஓட்டு போட்டு தேர்ந்தெடுத்த எம்.எல்.ஏ உங்கள் ஊருக்கு ஒன்றும் செய்யாமல் கொள்ளை அடித்தபோது வராத கோபம் இவர் மேல் ஏன் ?.....
எல்லாரும் சுயநலக்காரர்கள்..........உங்களால் செய்யமுடியும்...ஆனால் போலிகவுரவம் தடுக்கிறது........இவர் செய்கிறார் அனுபவிக்கிறார்..
என்று கருத்து சொல்ல நான் ஒன்றும் நித்தி சீடன் இல்லை.........
கடவுளை வடிபட இடைத்தரகர் தேவை இல்லை......
படைத்தவனை நம்புங்கள்......படைப்புகளை நம்பாதீர்கள்
பிரச்சன இருக்குதுன்னு தெரிஞ்சும் காண்டம், மது பாட்டில், போதை மருந்துகள ஆசிரமத்துக்குள்ளயே வெச்சிருக்கும் அளவுக்கு .. I dont think Nithi is so naive. This guy is street smart.
மதுரை ஆதினம் ஏதோ வீடியோ மேட்டரில் நித்தியிடம் வசமாக சிக்கியிருப்பதாக டிவி சேனல் 9இல் சொல்லுகிறார்கள்.... விகடனார் தான் விசாரித்து தெளிவுப்படுத்த வேண்டும்....
இவ்வளவும் நடந்த பின்னரும், நித்திக்கு தமிழகத்தில் ஜெயலலிதா அடைக்கலம் கொடுத்திருப்பது மிகுந்த வேதணை தருகிறது.... நித்தியின் கோடிகளுக்கு ஜெயா அடிமையாகிவிட்டாரா???
சத்திய சாயிபாவின் மேலும் செக்ஸ் புகார் வந்தது. அதர்க்காக எத்ர்கெடுதாலும் நித்தியை இப்படி அரெஸ்ட் செய்யலாமா?. இதையெல்லாம் பார்த்தால் இந்துமத வழிபாட்டில் ஏதோகுறைபாடு இருக்கிரது. ரஜினீஸ் போனால் பரமாத்மா , பரமத்மா போனால் நித்தி.. இப்படி விடாமல் இந்த சாமியார்கள் வந்து கொண்டிருக்கிரார்கள். கிரிஸ்து வழிபாட்டில் சர்ச்சிர்க்கு சென்று கூட்டாக பிராத்திப்பார்கள். சர்ச்சில் தனிமனித பயங்களுக்கு பாதிரியார் உதவுகிரார். இஸ்லாமியர்களில் மசூதிகளுக்கு சென்று கூட்டாக வழிபடுகிரார்கள். இங்கு இவர்களின் கடவுள்தான் உண்மை மற்றது எல்லாம் கஃபீர் என்று சொல்கிரார்கள்.அனால் இந்துமததில் கோவிலுக்கு எப்படி, எப்போ செல்லவேண்டும் என்ற விதிமுறைகிடையாது. அதோடு ஒருவன் கோவிலுக்கு சென்று கருவரையில் உள்ள உருவத்தை பார்த்து தனக்கு என்ன வேணும் என்று வேண்டுகிரான். முதலில் தனக்கும், பின் குடும்பம்.. வேண்டுவான். இவனுக்கு இருக்கிர பிரசினையை, பயத்தை யாரிடம் பகிர்ந்துகொள்வான் ?.கிரிஸ்த்துவதிலோ பாதிரியார் உள்ளார். இந்துமதத்தார் யார் உள்ளார்கள் ?. அதனால் சாமியார்கள் உருவாகிரார்கள். கிரிஸ்த்துவத்தில் இந்த சாமியார்கள் முறைபடி உருவாக்கப்படுகிரார். இந்துவில் இப்படி இல்லை. அதனால் இந்த போலி சாமியார்கள் உருவாகிரார்கள்.
ரெய்கியே ஒரிஜினல் தானா என்ற கேள்வியின் அர்த்தமே புரியவில்லை. ரெய்கி என்பது ஜப்பானியப் பெயர் என்பதைத் தவிர அது ஒரு வித தியான முறை என்பதில் சந்தேகமில்லை.
எதர்கெடுத்தாலும் கைது என்று போலீஸ் செய்வது ஒரு சுதந்திர நாட்டில் நடக்கக் கூடியதல்ல. இம் என்றால் சிறைவாசம் ஏன் என்றால் வனவாசம் என்று ஆட்சி செய்த ஆங்கிலேயர் காலத்தில் கூட இவ்வளவு அடக்கு முறை இல்லை. பத்திரிக்கையாளர் அந்திப்பில் அடிதடி நடந்தால் பேடி கொடுப்பவரை கைது செய்வார்களா? அரசியல்வாதிகளிடம் மீடியாக்கள் இப்படி கேள்வி கேட்டு எரிச்சலூட்ட முடியுமா?
நித்தி மேலான வழக்குகள் கோர்ட்டில் அடி பட்டு போகும் வாய்ப்பு மிக அதிகம். எதிர்ப்பாள்ர்கள் என்ன அவ்வளவு சட்டம் தெரியாதவர்களா? ஒரு பெண் அவரைத்தேடி ஆசிரமம் போகிறார்கள்.கொழுப்புதானே? யாகவா ஜோக்கில் விவெக் இதைத்தான்,"குழந்தையில்லை" என்று வரும் பெண்ணிடம் கூறுவார்.நாம் சிரிக்கிறோம் அவளை கண்டு........கருத்து பதிவு செய்யும் நண்பர்களே........ நித்தியய் "ஹிரோ" ஆக்கும் இச்செயல்கள் என்பது புரிய்வில்லையா?
COMMENT(S): 53
Mr. Appan,
Please read Father in church having domestic partners, messing up with kids etc... in US....... So there is nothing related to religion but rather individuals who know how to exploit humans irrespective of religion...
அப்பன் , .இந்து மதம் மஹா சமுத்திரம்,அதை நீத்தி போல போலிகளால் கழங்க படுத்த முடியாது.
பாதிரியார்கள் பண்ணும் லீலைகள் எவளவோ உள்ளது..நெல்லை யில் ஒரு பாதிரியார்
மருமகளை கற்பழிக்க முயற்சித்து கொன்று ஜெயில் கும் சென்றார்..
திருச்சி யில் சமிபத்தில் ஒரு பிஷப் மீது புகார் வந்த்தது .
எனக்கு தனிப்பட்ட முறையில் தெரிந்த ஒரு பாதிரியாரின் பெண் லீலை கண்டு
வெறுத்து போனேன்
தனி மனித வக்கிரங்களுக்கு மதங்களை குறை சொல்லாதிர்..!
மதம் மனிதனை பண் படுத்த தான்!
யாரும் கோவிலுக்கு போயி ஆகவேண்டும் என்று இந்து மதம் ஒரு போதும் சொல்வதில்லை
கடமை செய்..மாதா, பிதா, குரு தெயவம் என்று தான் சொல்கிறது..
அறிவுள்ள எந்த மனிதனும் நித்ஹி மற்றும் அருணகிரி போன்றவர் பின் செல்ல வே மாட்டான் !
Nityanandar is innocent - people like him are definetly needed in this society - please leave him alone. I'm very surprised how there is no case against any other religious leaders.. its only in hinduism that people are very doubtful....
all these issues are created by the media and media men ... I'm sure if media was so prevalent during vivekananda period - he too would have been in deep trouble ..
ஒரு அப்பாவியை ஏன் எல்லாரும் தொந்தரவு செய்கிறீர்கள்.....அவர் உங்கள் வீட்டீ கொள்ளை அடித்தாரா?........உங்கள் ஆட்களை கொலை பண்ணினாரா ?.....உங்கள் பெண்களிடம் தவறாக நடந்தாரா?...........இல்லையே ...ஏன் இந்த கொதிப்பு அவர் மேல்?..........
ஓட்டு போட்டு தேர்ந்தெடுத்த எம்.எல்.ஏ உங்கள் ஊருக்கு ஒன்றும் செய்யாமல் கொள்ளை அடித்தபோது வராத கோபம் இவர் மேல் ஏன் ?.....
எல்லாரும் சுயநலக்காரர்கள்..........உங்களால் செய்யமுடியும்...ஆனால் போலிகவுரவம் தடுக்கிறது........இவர் செய்கிறார் அனுபவிக்கிறார்..
என்று கருத்து சொல்ல நான் ஒன்றும் நித்தி சீடன் இல்லை.........
கடவுளை வடிபட இடைத்தரகர் தேவை இல்லை......
படைத்தவனை நம்புங்கள்......படைப்புகளை நம்பாதீர்கள்
பிரச்சன இருக்குதுன்னு தெரிஞ்சும் காண்டம், மது பாட்டில், போதை மருந்துகள ஆசிரமத்துக்குள்ளயே வெச்சிருக்கும் அளவுக்கு .. I dont think Nithi is so naive. This guy is street smart.
ரூபாய் பத்து கோடி நஷ்ட ஈடு தரனுமாம்??? சேட்டையை பாருய்யா, சேட்டையை... இந்த நித்தியையெல்லாம் வெளியே வராத மாதிரி போதை வழக்குகளில் உள்ளே போடனும்..
மதுரை ஆதினம் ஏதோ வீடியோ மேட்டரில் நித்தியிடம் வசமாக சிக்கியிருப்பதாக டிவி சேனல் 9இல் சொல்லுகிறார்கள்.... விகடனார் தான் விசாரித்து தெளிவுப்படுத்த வேண்டும்....
இந்த நித்திக்கு கொஞ்சம் கூட சூடோ சுரணையோ இருப்பதாக தெரியவில்லை...
இவ்வளவும் நடந்த பின்னரும், நித்திக்கு தமிழகத்தில் ஜெயலலிதா அடைக்கலம் கொடுத்திருப்பது மிகுந்த வேதணை தருகிறது.... நித்தியின் கோடிகளுக்கு ஜெயா அடிமையாகிவிட்டாரா???
எனக்கென்னவொ நித்தியையும் நயந்தாரவையும் வைத்து ஒரு படம் எடுத்தால் சூப்பரா ஒடுமுன்னு தோனுது.
நித்தியை ஜனாதிபதியாக்கினால் என்ன? இன்றைக்கு இந்தியாவிலேயே பாப்புலரான ஆள் நித்திதான். என்ன ஒரு பிரச்சினை வயதானவர்கள் அனுபவிக்க வேண்டிய பதவி!
Appan sir , Without know about the hindu concepts don't write. Please read full concepts and give your comments.
"பெரியவர்"-WHY THE OTHER FRAUD SHOULD BE ADDRESSED LIKE THIS TO CREATE AN RESPECT FOR THE GUY WHO DANCED ALL NIGHT WITH WOMEN IN NITHYAS ASHRAM
சத்திய சாயிபாவின் மேலும் செக்ஸ் புகார் வந்தது. அதர்க்காக எத்ர்கெடுதாலும் நித்தியை இப்படி அரெஸ்ட் செய்யலாமா?. இதையெல்லாம் பார்த்தால் இந்துமத வழிபாட்டில் ஏதோகுறைபாடு இருக்கிரது. ரஜினீஸ் போனால் பரமாத்மா , பரமத்மா போனால் நித்தி.. இப்படி விடாமல் இந்த சாமியார்கள் வந்து கொண்டிருக்கிரார்கள். கிரிஸ்து வழிபாட்டில் சர்ச்சிர்க்கு சென்று கூட்டாக பிராத்திப்பார்கள். சர்ச்சில் தனிமனித பயங்களுக்கு பாதிரியார் உதவுகிரார். இஸ்லாமியர்களில் மசூதிகளுக்கு சென்று கூட்டாக வழிபடுகிரார்கள். இங்கு இவர்களின் கடவுள்தான் உண்மை மற்றது எல்லாம் கஃபீர் என்று சொல்கிரார்கள்.அனால் இந்துமததில் கோவிலுக்கு எப்படி, எப்போ செல்லவேண்டும் என்ற விதிமுறைகிடையாது. அதோடு ஒருவன் கோவிலுக்கு சென்று கருவரையில் உள்ள உருவத்தை பார்த்து தனக்கு என்ன வேணும் என்று வேண்டுகிரான். முதலில் தனக்கும், பின் குடும்பம்.. வேண்டுவான். இவனுக்கு இருக்கிர பிரசினையை, பயத்தை யாரிடம் பகிர்ந்துகொள்வான் ?.கிரிஸ்த்துவதிலோ பாதிரியார் உள்ளார். இந்துமதத்தார் யார் உள்ளார்கள் ?. அதனால் சாமியார்கள் உருவாகிரார்கள். கிரிஸ்த்துவத்தில் இந்த சாமியார்கள் முறைபடி உருவாக்கப்படுகிரார். இந்துவில் இப்படி இல்லை. அதனால் இந்த போலி சாமியார்கள் உருவாகிரார்கள்.
ஆஆஆஆஆஆஆஆஆஆ
தமிழக அரசு செய்யாதது கர்நாடக அரசு செய்து காட்டியது!
கர்நாடகாவை கலக்கும் தமிழன் நித்தி வாழ்க!!!
கூந்தல் உள்ளவன் அள்ளி முடிகிறான். ஒரு வகையில் நமக்கெல்லாம் நித்தி மேல் பொறாமையாக இருக்கிறது என்பது தான் உண்மை.
ரெய்கியே ஒரிஜினல் தானா என்ற கேள்வியின் அர்த்தமே புரியவில்லை. ரெய்கி என்பது ஜப்பானியப் பெயர் என்பதைத் தவிர அது ஒரு வித தியான முறை என்பதில் சந்தேகமில்லை.
அந்தாளு சிரிக்கிற மாதிரி இருக்கிற போட்டோவைப் பாத்தாலே கடுப்பாகுது...
எதர்கெடுத்தாலும் கைது என்று போலீஸ் செய்வது ஒரு சுதந்திர நாட்டில் நடக்கக் கூடியதல்ல. இம் என்றால் சிறைவாசம் ஏன் என்றால் வனவாசம் என்று ஆட்சி செய்த ஆங்கிலேயர் காலத்தில் கூட இவ்வளவு அடக்கு முறை இல்லை. பத்திரிக்கையாளர் அந்திப்பில் அடிதடி நடந்தால் பேடி கொடுப்பவரை கைது செய்வார்களா? அரசியல்வாதிகளிடம் மீடியாக்கள் இப்படி கேள்வி கேட்டு எரிச்சலூட்ட முடியுமா?
Ambani's total income was 15 crores and Nithyi's income was 90 crores. I don't know why his disciples still believe this "fake" smile thief?
நித்தி மேலான வழக்குகள் கோர்ட்டில் அடி பட்டு போகும் வாய்ப்பு மிக அதிகம். எதிர்ப்பாள்ர்கள் என்ன அவ்வளவு சட்டம் தெரியாதவர்களா? ஒரு பெண் அவரைத்தேடி ஆசிரமம் போகிறார்கள்.கொழுப்புதானே? யாகவா ஜோக்கில் விவெக் இதைத்தான்,"குழந்தையில்லை" என்று வரும் பெண்ணிடம் கூறுவார்.நாம் சிரிக்கிறோம் அவளை கண்டு........கருத்து பதிவு செய்யும் நண்பர்களே........ நித்தியய் "ஹிரோ" ஆக்கும் இச்செயல்கள் என்பது புரிய்வில்லையா?
பாதி உண்மை பாதி கதை
'மந்தகாச சிரிப்பு' என்று விகடன் சரியாக சொன்னது. அந்த சிரிப்பு எரிச்சல் ஊட்டுவதாக உள்ளது.