வருகிறார் ஆர்த்தி... அலறும் நித்தி... சகாக்களோடு கொடைக்கானலில் இருக்கிறார் நித்தியானந்தா. கடுமையான குளிரிலும் வியர்த்துக் கொட்டுகிறதாம் நித்திக்கு. காரணம் கர்நாடக சி.ஐ.டி. போலீஸார் கையில் இருக்கும் ஆர்த்தி ராவின் வாக்குமூலம். 'நித்தியால் 40 முறை கற்பழிக்கப்பட்டேன்’ என்று ஓப்பன் பேட்டி தந்த ஆர்த்தி ராவின் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்ட பக்கங்களின் எண்ணிக்கை 43. அவர் சொல்லி இருக்கும் காம சமாச்சாரங்கள், ஒரு 'பலான’ புத்தகத்தைப் போன்று அங்குலம் அங்குலமாக விரிகிறது. அந்த வாக்குமூலம் முழுவதும் நிர்வாண வார்த்தைகள் மிக அதிகம். அதை அப்படியே வெளியிட முடியாது என்பதால் நாகரிகத் தமிழில் தருகிறோம். அமலா (எ) ஆர்த்தி ராவ் (எ) மா நித்ய பிரமேஸ்வரி மாயி! 43 பக்கங்கள் கொண்ட ஆர்த்தி ராவின் வாக்குமூலத்தில் தன்னைப் பற்றியும், சென்னையில் இருக்கும் தன் குடும்பத்தைப் பற்றியும், அமெரிக்காவில் இருக்கும் தன் கணவர், வேலை பற்றி எல்லாம் சொல்லி இருப்பது மூன்றே பத்திகள்தான்.அதன் பிறகு ராமகிருஷ்ண பரமஹம்சரைப். . .
இந்த பெண்மனி ஆர்த்தி ராவ், அவளின் செக்ஸுவல் லீலைகள் நித்தியுடன் நடந்த்தை செல்லி உள்ளார். இதில் நிந்தியின் தவறு எங்கே உள்ளது.ஒரு பெண் முறைகேடாக நடந்து விட்டு அதை வேரு வெளியே சொல்லி.... இந்த சாமியார்கள், ஆசிரமங்கள் எல்லாம் படித்த, பணக்கார்ரர்களுக்குத்தான். அங்கு தான் இப்படி செக்ஸ் லீலைகள் செய்யலாம் விவாதிக்கலாம். இந்த ஆசிரமத்தில் ஏழைகள் யாரவது இருகிரார்களா ?. அன்ன்னாடுகாட்சிகளுக்கு இங்கு இடம் இல்லை. அன்னாடுகாட்சிகளுக்கு உள்ளூர் கோவில், பூஜாரி, சாமியார் தான் ஆசிரமங்கள் இல்லை. ஆனால் ஒன்று இந்த சாமியார்கள் ஆசிரமங்கள் ஏதோ ஒன்னு பணக்காரகளுக்கு வேண்டியதை செய்கிரார்கள். இதை ஒன்னுதான் செக்ஸ்.
இந்த பொறூமையும் சகிப்புத்தன்மையும் திருமண வாழ்வில் இருந்திருந்தால், குழந்தை குட்டியோடு நிம்மதியாக இருந்திருக்கலாமே!!! Are you all really educated? what made you go to his Ashram again n again?
You are a very good actress arthi. Did you say you are innocent and Nithi did everything as you are very innocent. I agree with Kassim and Sivakumar. Good comment. Evvaluvu nalla nadikurae. Tamil actors should get training from you.
நித்தி ஒரு தமிழன் என்பதால், தமிழ்னாட்டு மக்கள், இத்தனை பித்தலாட்டம், காம வெறி, காவியில் விபச்சாரம் செய்து வரும் நித்தியை எதிர்த்து போராடவோ, எதிர் குரல் கொடுக்கவோ இல்லை. தமிழக மக்கள் கேவலமாக இருக்கிறார்கள்.
2005 Feb-la Abortion ?...but ''2005 ஜனவரி 20-ம் தேதியில் இருந்து பிப்ரவரி 23-ம் தேதி வரை நித்தி ஏற்காட்டில் கிராண்ட் பேலஸ் ஹோட்டலில் matter...2005 ஜனவரி மாத இறுதியில் Salem-il...This lady got pregnant because of this guy but bluffing thats because of her husband....
கனவனுக்கும் குடும்பத்துக்கும் துரோகம் செய்து நல்லா அனுபவித்து விட்டு இப்போ பலி மட்டும் நித்யா மேலா?? இந்த வாக்குமூலத்தின் மூலம் நித்யாவின் உன்மையானா மிருக முகம் தெரிகிறது ஆனால் அதே நேரத்தில் ஆர்த்தியும் நேர்மையானவல் என்று சொல்ல முடியவில்லை.
-ப்ரியன் நெதெர்லாஅந்தில் இருந்து-
போதை வஸ்துக்களை கொடுத்து அப்பாவி ஆர்த்தியை அடிமையாக நடத்தியிருக்கிறார் இந்த நித்தி.. இதை ஒதுக்கி விட்டு ஆர்த்தி மீது அபாண்டமாக பழி சுமத்துவது சுத்த அறிவீனமே.. அளவுக்கு அதிகமாக வயாக்ராவை நித்தி உபயோகித்து இருப்பது தெள்ள தெளிவாக தெரிகிறது...
நித்தி செய்த கற்பழிப்பு, அவச்சொல் எல்லாம் தாங்கி கொண்டு அவன் கூட இப்படி டூர் போக பொறுமை உள்ள உனக்கு, எப்படி குடும்ப வாழ்வில் கணவரோடு வாழ தெரியலை? உனக்கு பண ஆசை. அமெரிக்காவில் வேலை, கணவன் என்று அனைத்தும் கிடைத்தும் அதை விட எளிதா கோடி கோடியா சம்பாதித்து வைத்து இருக்கும் போலி சாமியார் மேல் காதல். உன்னை சொல்லி குற்றம் இல்லை, ஒழுக்கமான விஷயங்களை கற்று கொடுக்காமல், அமெரிக்கா வேலைக்கு போக மட்டுமே சொல்லி கொடுத்து வளர்த்த பெற்றோர் தான் குற்றவாளி. எப்படி வேணுமின்னாலும் பணம் சம்பாதிக்கலாம்ன்னு நீ தப்பு கணக்கு போட்டுட்டே. நித்தி கிடைச்சது லாபம்ன்னு என்சாய் பண்ணிட்டான்.அவ்வளவு தான். நல்ல வேளை அவன் முகமூடி கிழிஞ்சது, பல குடும்ப பெண்கள் தப்பி இருந்தால் நல்லது.
'நீ என்னை முக்தி பெற்ற குருவாக நினைக்கிறாயா?’ என்று கேட்டார். 'ஆமாம்’ என்றேன். 'இப்போது உன்னையும் ஜீவன் முக்தி அடையச் செய்யப் போகிறேன். அதற்காக நான் எப்படி வேண்டுமானலும் நடந்து கொள்வேன். நீ அதனை முழு சம்மதத்தோடு அனுபவிக்க வேண்டும். ஏனென்றால் ஜீவன் முக்தி அடைய இதுதான் ஒரே வழி. இது வேத காலம் தொட்டு கடைப்பிடிக்கும் வழக்கம்’
this stupid fellows should be banned to enter into TamilNadu , Mathurai AAthinam should be chased away from TamilNadu all these guys spoiling our image
COMMENT(S): 177
I don't understand why she was quiet for so long.
ஆர்த்திக்கு ரன்சிதா மீது பொறாமை.அதனால் நித்தியை வில்லன் ஆக்கிவிட்டார்.
யதார்த்தமா நித்தி கேட்க பதார்த்தமா ஆர்த்தி விட்டு கொடுத்தாராம். அப்புறம் கண்டமனூர் ஜமின் ரேஞ்சுக்கு நித்தி கண்டம் பண்ண ஆர்த்தி அனுமதிச்சாராம்! பின்னாடி தோட்டக்காரனுக்குத் தெரியுமுன் போலீசுக்கும் அவங்க பத்திரிகைக்காரங்களூக்கும் தெரிவித்தார்களாம்! சினிமால சும்மா ஜோக்கு எழுதலைன்னு தெரியுது!
'நித்தியால் 40 முறை கற்பழிக்கப்பட்டேன்’... ஒக்காந்து எண்ணினாரோ?? என்ன காண்ட்ராவிடா சாமி. கடவுளி எஜெண்ட்களால் நாம் படும் பாடு
இந்த பெண்மனி ஆர்த்தி ராவ், அவளின் செக்ஸுவல் லீலைகள் நித்தியுடன் நடந்த்தை செல்லி உள்ளார். இதில் நிந்தியின் தவறு எங்கே உள்ளது.ஒரு பெண் முறைகேடாக நடந்து விட்டு அதை வேரு வெளியே சொல்லி.... இந்த சாமியார்கள், ஆசிரமங்கள் எல்லாம் படித்த, பணக்கார்ரர்களுக்குத்தான். அங்கு தான் இப்படி செக்ஸ் லீலைகள் செய்யலாம் விவாதிக்கலாம். இந்த ஆசிரமத்தில் ஏழைகள் யாரவது இருகிரார்களா ?. அன்ன்னாடுகாட்சிகளுக்கு இங்கு இடம் இல்லை. அன்னாடுகாட்சிகளுக்கு உள்ளூர் கோவில், பூஜாரி, சாமியார் தான் ஆசிரமங்கள் இல்லை. ஆனால் ஒன்று இந்த சாமியார்கள் ஆசிரமங்கள் ஏதோ ஒன்னு பணக்காரகளுக்கு வேண்டியதை செய்கிரார்கள். இதை ஒன்னுதான் செக்ஸ்.
இந்த பொறூமையும் சகிப்புத்தன்மையும் திருமண வாழ்வில் இருந்திருந்தால், குழந்தை குட்டியோடு நிம்மதியாக இருந்திருக்கலாமே!!! Are you all really educated? what made you go to his Ashram again n again?
இவன் ஒரு ஈன பிறவி. போலி சாமியார்கலின் தலைவன்
அவன் என்னமோ எதார்த்தமா கேட்டானம்,
இவள் என்னமோ பதார்த்தமா சரின்னாளாம்!
ஜீவன் முக்தி!
இதென்ன எல் ஐ சி பாலிசியா? சட்டு சட்டுனு எல்லாரும் எடுத்துகிறீங்க?
You are a very good actress arthi. Did you say you are innocent and Nithi did everything as you are very innocent. I agree with Kassim and Sivakumar. Good comment. Evvaluvu nalla nadikurae. Tamil actors should get training from you.
என்ன எழவு!!
Vikatan should collect the Man power and fight against this kind of non-sense things.
மதுரைப் பெருசுக்கும் ஜீவன் முக்தி கொடுத்தானோ என்னவோ, பெருசு பேயரஞ்ச மாதிரி தானே அலையுது??
நித்தி ஒரு தமிழன் என்பதால், தமிழ்னாட்டு மக்கள், இத்தனை பித்தலாட்டம், காம வெறி, காவியில் விபச்சாரம் செய்து வரும் நித்தியை எதிர்த்து போராடவோ, எதிர் குரல் கொடுக்கவோ இல்லை. தமிழக மக்கள் கேவலமாக இருக்கிறார்கள்.
2005 Feb-la Abortion ?...but ''2005 ஜனவரி 20-ம் தேதியில் இருந்து பிப்ரவரி 23-ம் தேதி வரை நித்தி ஏற்காட்டில் கிராண்ட் பேலஸ் ஹோட்டலில் matter...2005 ஜனவரி மாத இறுதியில் Salem-il...This lady got pregnant because of this guy but bluffing thats because of her husband....
Government should castrate Nithi immediately.
Arthi,I appreciate your courage. Good Luck!
கனவனுக்கும் குடும்பத்துக்கும் துரோகம் செய்து நல்லா அனுபவித்து விட்டு இப்போ பலி மட்டும் நித்யா மேலா?? இந்த வாக்குமூலத்தின் மூலம் நித்யாவின் உன்மையானா மிருக முகம் தெரிகிறது ஆனால் அதே நேரத்தில் ஆர்த்தியும் நேர்மையானவல் என்று சொல்ல முடியவில்லை.
-ப்ரியன் நெதெர்லாஅந்தில் இருந்து-
போதை வஸ்துக்களை கொடுத்து அப்பாவி ஆர்த்தியை அடிமையாக நடத்தியிருக்கிறார் இந்த நித்தி.. இதை ஒதுக்கி விட்டு ஆர்த்தி மீது அபாண்டமாக பழி சுமத்துவது சுத்த அறிவீனமே.. அளவுக்கு அதிகமாக வயாக்ராவை நித்தி உபயோகித்து இருப்பது தெள்ள தெளிவாக தெரிகிறது...
கோவிலுக்கு போனா சாமிய மட்டும் கும்பிடுங்க, எதுக்கு சாமியார் கூட பழகணும்? எவ்வளவோ அதிகம் படிச்சவங்க கூட , ஒண்ணுமே படிக்காத சாமியார்கள் பேச்சை கேட்ப்பதும், வலையில் விழுவதும் அதிசயமா இருக்கு.
நித்தி செய்த கற்பழிப்பு, அவச்சொல் எல்லாம் தாங்கி கொண்டு அவன் கூட இப்படி டூர் போக பொறுமை உள்ள உனக்கு, எப்படி குடும்ப வாழ்வில் கணவரோடு வாழ தெரியலை? உனக்கு பண ஆசை. அமெரிக்காவில் வேலை, கணவன் என்று அனைத்தும் கிடைத்தும் அதை விட எளிதா கோடி கோடியா சம்பாதித்து வைத்து இருக்கும் போலி சாமியார் மேல் காதல். உன்னை சொல்லி குற்றம் இல்லை, ஒழுக்கமான விஷயங்களை கற்று கொடுக்காமல், அமெரிக்கா வேலைக்கு போக மட்டுமே சொல்லி கொடுத்து வளர்த்த பெற்றோர் தான் குற்றவாளி. எப்படி வேணுமின்னாலும் பணம் சம்பாதிக்கலாம்ன்னு நீ தப்பு கணக்கு போட்டுட்டே. நித்தி கிடைச்சது லாபம்ன்னு என்சாய் பண்ணிட்டான்.அவ்வளவு தான். நல்ல வேளை அவன் முகமூடி கிழிஞ்சது, பல குடும்ப பெண்கள் தப்பி இருந்தால் நல்லது.
the lady???
'நீ என்னை முக்தி பெற்ற குருவாக நினைக்கிறாயா?’ என்று கேட்டார். 'ஆமாம்’ என்றேன். 'இப்போது உன்னையும் ஜீவன் முக்தி அடையச் செய்யப் போகிறேன். அதற்காக நான் எப்படி வேண்டுமானலும் நடந்து கொள்வேன். நீ அதனை முழு சம்மதத்தோடு அனுபவிக்க வேண்டும். ஏனென்றால் ஜீவன் முக்தி அடைய இதுதான் ஒரே வழி. இது வேத காலம் தொட்டு கடைப்பிடிக்கும் வழக்கம்’
மதுரைப் பெருசுக்கும் ஜீவன் முக்தி கொடுத்தானோ என்னவோ, பெருசு பேயரஞ்ச மாதிரி தானே அலையுது??
this stupid fellows should be banned to enter into TamilNadu , Mathurai AAthinam should be chased away from TamilNadu all these guys spoiling our image
ஜீவன் முக்திக்கு ரெடியானு அவரு யதார்த்தமா கேக்க இந்தம்மா பதார்த்தமா விட்டு குடுத்துடுச்சு