என் கைதுக்குக் காரணம் சசிகலா! ஆள் பேரைச் சொல்லி ஏமாற்றுபவர்கள் ஒரே நாளில் அம்பலப்பட்டுப்போவார்கள். ஆனால், பிரியா மகாலட்சுமி விஷயம் இதில் வித்தியாசமாக இருக்கிறது! 'ஜெயலலிதாவின் மகள்’ என்று சொல்லி பிரியா மகாலட்சுமி பல பிரபலங்களைக் கலங்கடித்த கதையை கடந்த ஆண்டு அக்டோபர் மாதமே கழுகார் குறிப்பிட்டார். இப்போது சில வாரங்களுக்கு முன், அவர் போலீஸ் வலையில் சிக்கிய கதையையும் அவரே முதலில் சொன்னார். வேலூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி வட்டாரங்களில் அதிரடி டீலிங்குகளில் இறங்கி, பலரையும் ஏமாற்றிப் பணம் பறிக்கத் தொடங்கியதுதான் அவர் கம்பி எண்ணக் காரணம் ஆனது. ஆனாலும் தனது நிலைப்பாட்டில் கொஞ்சமும் மாறாமல் உள்ளே இருக்கிறார் பிரியா. தான் கைது செய்யப்பட்டது பற்றியோ தன்னைப்பற்றி பத்திரிகைகள் எழுதுவதைப் பற்றியோ கொஞ்சமும் வருத்தம் இல்லாதவராக இதுவரை சொன்னதில் இன்னும் உறுதியாக இருக்கிறாராம் பிரியா. சேலம் சிறையில் இருக்கும் பிரியா தன்னுடைய சக கைதிகளிடமும் தன் இஷ்டத்துக்கும் 'டுமீல்’ விட ஆரம்பித்து இருக்கிறாராம்.. . .
வெளிநாட்டுக்கு அனுப்பி படிக்க வச்சாக என்கிறாரே, எந்த நாடு என்று கொஞ்சம் பாஸ்போர்ட்டை காட்ட சொல்லுங்களேன் பார்ப்போம்... இந்த பிள்ளைக்கு ஏதோ மனவியாதியாக இருக்க வேண்டும்.. அல்லது மனவியாதி நோயாளியாக இந்த பெண் நடிக்க வேண்டும்...
இந்த விஷயத்தில் காவல்துறை மௌனம் சாதிப்பது ஏன்? வீண் பப்ளிசிட்டி கொடுத்துவிடக் கூடாது என்று எண்ணி மௌனம் சாதித்தால்... அதுவே வேண்டாத வில்லங்கத்தை உண்டு பண்ணாதா?
பெண் என்றால் இப்படி வெளிப்படையாக பேச மாட்டார். அதனால் தனக்கும் தன் தாய்க்கும் பிரச்சனைன்னு தெரியும். அதுவும் இல்லாமல் போலீசும் வரம்பு மீறி நடந்துகொள்ள மாட்டார்கள். போலீஸ் பேக்ரவுண்ட் இல்லாதவர்களிடம் தான் மரியாதையின்றி நடந்துகொள்வார்கள், அவர்கள் பயிற்சி அப்படி. ராணுவத்தில் கூட இந்த ஒழுங்கு இருக்காது. ஆனாலும் ஜெ இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
எனக்கெனனவோ இது பெரிய இடத்து சமாச்சாரம் போல தோணுது. முக ஜாடை கூட கொஞ்ஜம் அப்பிடி இப்பிடி ஒத்துப் போகுது. என்னவோ... இந்த அம்மா பண்ணும் கூத்துல கில்லாடி நித்தி கொஞ்ஜம் நிம்மதியா மீடியா வெளிச்சம் படாமல் பதுங்கி வாழலாம்.
இப்படித்தான் முன்னாடி நடிகை ஸ்ரிதேவிக்கு நாந்தான் புருஷன்னு ஒரு ஆள் கிளம்பினான், ஷாருக் அம்மா நாந்தான் ஒரு பெண் வந்தார். எல்லாம் பொய் என்று கோர்ட் சொன்னது. எல்லாம் பப்ளிசிட்டி படுத்தும்பாடு, மன நோயாளிகள்,......
மரபணு சோதனைக்குத் தயார் எனும்போது, செய்து பார்த்துவிட வேண்டியதுதானே? தாய்க்குச் செய்வது அப்புறம்; வேண்டுமானால் தந்தை யாரென்று கண்டுபிடித்து, மிகச்சுலபமாக ஒப்பிட்டுப் பார்த்து விடலாமே?
சரி பிரியா, நாங்க எல்லோரும் முதல்வரை மம்மியிலிருந்து பாட்டின்னு கூப்பிட ஆரம்பிச்சுட்டோம்... சொந்தக்குழந்தைகளுடன் வெறுப்பாக இருப்பவர்கள் பேரக்குழந்தகளிடம் மிகவும் அன்புடன் இருப்பார்களாம்... அதனால், உங்கள் மகளை இந்த தங்கத்தமிழகத்துக்கு அறிமுகப்படுத்துங்கள்... பிறகு பாருங்கள் வேடிக்கையை!... ஹி..ஹி.. சும்மா நானும் உளறிப்பார்த்தேன்...
COMMENT(S): 35
வெளிநாட்டுக்கு அனுப்பி படிக்க வச்சாக என்கிறாரே, எந்த நாடு என்று கொஞ்சம் பாஸ்போர்ட்டை காட்ட சொல்லுங்களேன் பார்ப்போம்... இந்த பிள்ளைக்கு ஏதோ மனவியாதியாக இருக்க வேண்டும்.. அல்லது மனவியாதி நோயாளியாக இந்த பெண் நடிக்க வேண்டும்...
டாடி மம்மி வீட்டில் இல்ல, தட போட யாரும் இல்ல.......
ஏன் இன்னும் மரபணு சோதனை நடத்தவில்லை?
இந்த விஷயத்தில் காவல்துறை மௌனம் சாதிப்பது ஏன்? வீண் பப்ளிசிட்டி கொடுத்துவிடக் கூடாது என்று எண்ணி மௌனம் சாதித்தால்... அதுவே வேண்டாத வில்லங்கத்தை உண்டு பண்ணாதா?
கருணாவுக்கு சம்பந்தம் உண்டா? ஏந்த வகையில.................?
உண்மையோ, பொய்யொ...உடனடியாக இதற்குத் தீர்வு காணவேண்டும்...
rubbish
ஏய்..என்னப்பா சொல்றீங்க எல்லாரும், மகனையோ மகளையோ தான் தத்து எடுக்கனுமா, பிரியா அம்மாவை தத்து எடுத்துருச்சு அவ்ளதான், நடுவுல சித்தீதீதீ...ன்னு ஏன் அலறுதுன்னு தான் தெரியல.
மனநிலை சரியில்லாதவர். விகடன் நல்ல லீடு எடுத்து கொடுத்திருக்கிறார். ஆகரது சீக்கிரம் ஆகட்டும்..
டாடி மம்மி வீட்டில் இல்லே.. பாட்டுதான் நினைவுக்கு வருது..
நல்லாத்தான்! கிறுக்குபய மவ பாவம்!
இந்த பைத்தியத்தை வெச்சி மூணு வாராம் ஓட்டியாச்சு... இது இன்னும் தொடருமா....
r.m.v knows
இந்த லூஸூ, மம்மியை அம்மியில் வைத்து அரைக்காமல் விடாது போல இருக்கே.....
பெண் என்றால் இப்படி வெளிப்படையாக பேச மாட்டார். அதனால் தனக்கும் தன் தாய்க்கும் பிரச்சனைன்னு தெரியும். அதுவும் இல்லாமல் போலீசும் வரம்பு மீறி நடந்துகொள்ள மாட்டார்கள். போலீஸ் பேக்ரவுண்ட் இல்லாதவர்களிடம் தான் மரியாதையின்றி நடந்துகொள்வார்கள், அவர்கள் பயிற்சி அப்படி. ராணுவத்தில் கூட இந்த ஒழுங்கு இருக்காது. ஆனாலும் ஜெ இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
எனக்கெனனவோ இது பெரிய இடத்து சமாச்சாரம் போல தோணுது. முக ஜாடை கூட கொஞ்ஜம் அப்பிடி இப்பிடி ஒத்துப் போகுது. என்னவோ... இந்த அம்மா பண்ணும் கூத்துல கில்லாடி நித்தி கொஞ்ஜம் நிம்மதியா மீடியா வெளிச்சம் படாமல் பதுங்கி வாழலாம்.
சரியான பைத்தியம்,முதலில் இந்தம்மாவின் மனநிலையை பரிசோதிக்க வேண்டும்.....
இந்த பொண்ணு மம்மி மம்மின்னு ஒரே மம்மியா சொல்லிக்கிட்டு இருக்கு, எண்ணி பார்த்தேன் மொத்தம் 14 தடவை மம்மின்னு சொல்லிருக்கு
இப்படித்தான் முன்னாடி நடிகை ஸ்ரிதேவிக்கு நாந்தான் புருஷன்னு ஒரு ஆள் கிளம்பினான், ஷாருக் அம்மா நாந்தான் ஒரு பெண் வந்தார். எல்லாம் பொய் என்று கோர்ட் சொன்னது. எல்லாம் பப்ளிசிட்டி படுத்தும்பாடு, மன நோயாளிகள்,......
மரபணு சோதனைக்குத் தயார் எனும்போது, செய்து பார்த்துவிட வேண்டியதுதானே? தாய்க்குச் செய்வது அப்புறம்; வேண்டுமானால் தந்தை யாரென்று கண்டுபிடித்து, மிகச்சுலபமாக ஒப்பிட்டுப் பார்த்து விடலாமே?
சரி பிரியா, நாங்க எல்லோரும் முதல்வரை மம்மியிலிருந்து பாட்டின்னு கூப்பிட ஆரம்பிச்சுட்டோம்... சொந்தக்குழந்தைகளுடன் வெறுப்பாக இருப்பவர்கள் பேரக்குழந்தகளிடம் மிகவும் அன்புடன் இருப்பார்களாம்... அதனால், உங்கள் மகளை இந்த தங்கத்தமிழகத்துக்கு அறிமுகப்படுத்துங்கள்... பிறகு பாருங்கள் வேடிக்கையை!... ஹி..ஹி.. சும்மா நானும் உளறிப்பார்த்தேன்...
நெருப்பில்லாமல் புகையுமா?
டாடி யாரு ப்ரியா?
சரி அப்பா யாரு
(பெற்ற) அம்மாவுக்கே வெளிச்சம்.