• எஸ்.பி. சண்முகநாதன், அப்துல் ரகீம் தமிழக அமைச்சர்களாக பதவியேற்பு
  • ராஜ்யசபா தேர்தலில் விட்டுக்கொடுத்த கே. தங்கமுத்து குடிசை மாற்று வாரிய தலைவராக நியமனம்
  • இந்துத்துவத்தால் மட்டுமே நாட்டை மாற்றி அமைக்க முடியும்: ஆர்.எஸ்.எஸ்.
  • உத்தரகாண்ட்: மீட்பு பணியில் ஈடுபட்ட 5 வீரர்கள் பலி
  • சட்டப்பேரவையில் இருந்து சஸ்பெண்ட்: தேமுதிக எம்எல்ஏக்கள் 6 பேர் மேல்முறையீடு
  • பீகார் பந்த்: பா.ஜனதா - ஐக்கிய ஜனதா தள தொண்டர்கள் மோதல்; பலர் காயம்
  • மாநிலங்களவை தேர்தல்: காங்கிரஸ் ஆதரவை கேட்கிறது தேமுதிக
  • ராஜ்ய சபா தேர்தல்; ஒரு ஓட்டுக்கு ஒரு கோடி - தடதடக்கும் எஸ்.எம்.எஸ். பிரசாரம்
  • அத்வானியுடன் மோடி திடீர் சந்திப்பு
  • முதல்வர் நிதிஷ்குமார் பதவி விலக கோரி பீகாரில் முழு அடைப்பு
19 June, 2013
நித்திக்கு 'வியாழன்' கண்டம்!
நித்திக்கு 'வியாழன்' கண்டம்! கர்நாடக சி.ஐ.டி. போலீஸின் ஆண்மைப் பரிசோதனை, அமெரிக்க கோர்ட்டின் அதிரடித் தீர்ப்பு, ஆர்த்தி ராவின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு என எல்லாமே வரும் ஜூலை 19 அன்றுதான். ஆக, அன்றைய வியாழன்... நித்திக்குச் 'சிக்கல்’ நாள் என்கிறார்கள்!  ஆண்மைப் பரிசோதனைக்கு வராவிட்டால் கைதா? நித்தியானந்தா - ரஞ்சிதா வீடியோ தொடர்பான வழக்கைப் பதிவு செய்து, கடந்த இரண்டு ஆண்டுகளாக விசாரித்து வருகிறது கர்நாடக சி.ஐ.டி. போலீஸ். புலன் விசாரணை, சாட்சிகளிடம் விசாரணை, குற்றப்பத்திரிகை தாக்கல் என்று இந்த வழக்கில் 60 சதவிகித வேலைகள் முடிந்து விட்டன. இந்த வழக்கில் அடுத்த கட்டமாக, வீடியோவில் பதிவாகி இருக்கும் நித்தி, ரஞ்சிதா உள்ளிட்ட எட்டு ஆசிரமவாசிகளுக்கு மருத்துவப் பரிசோதனை செய்ய வேண்டும். இதற்காக, சி.ஐ.டி. போலீஸ் தரப்பில் எட்டு முறை சம்மன் அனுப்பியும், வராமல் டிமிக்கி கொடுக்கிறார்கள். இதனால் நொந்துபோன கர்நாடக சி.ஐ.டி. போலீஸ், ராம்நகர் மாவட்ட அமர்வு. . .
இதை முழுமையாக படிக்க இங்கே Login செய்யவும்
fb iconSign in with Google
twitter iconSign in with Facebook

COMMENT(S): 45

அமெரிக்க கோர்ட்டு முடிவு ஆணித்தரமாயிருக்கும்.

Osho before.Nithi now! What a comedy!!

நித்திக்கும் ஆன்மீகத்துக்கும் ரொம்ப தூரம்? ஆன்மீகம் என்ற போர்வையில் செக்ஸ் வியாபாரம் செய்து,பேர், புகழ் பெற்றதை, தமிழகத்தில் தொடர்ந்து செய்துவரலாம். காரணம் தமிழ்னாட்டில் இவர் எதை செய்தாலும் கண்டு கொள்ள ஆளில்லை.

In India people are not afraid of court summons. Otherwise how a person can refuse to obey the summons from court eight times. In U.S, Canada and other western countries if a person gets a subpoena even to appear as a witness before a court and he disobeys it then an arrest warrant will be issued and he will be fined and incarcerated. People obey law in U.S, Canada and other western countries. NOBODY IS ABOVE LAW. Judges exercise their full powers in U.S and western countries.

பரிசோதனைக்கு வர "ராஜசேகர்" தவிர்பதிலிருந்தே தெரிகிறதே யார் மீது தவறு இருக்கிறதென்று...

கொடைக்கானலில் 'இன்னர் அவேக்னிங்’ வகுப்பாம் - அங்கேயும் யாருக்கும் ஜீவன் முக்தி அ(ழி)ளித்துக்கொண்டிருப்பார்!

இனிமேல் ஆன்மீகத்தில் கவனம் செலுத்தனும். அப்போ இவ்வளவு நாட்களாக ஆண்மை மீகத்தில் இருந்தாரா?

நித்தியினால், பத்திரிக்கைகளுக்கு நல்ல முத்திய வியாபாரம் நடக்கிறது. கடந்த 25 இதழ்களில், அவர் செய்தியில்லாமல் உம்மால் பத்திரிக்கை வெளியிடமுடியவில்லை.இதிலிருந்தே அவரின் மகிமையை புரிந்து கொள்ளும்.

சுவாமி ஜூலை மாதம் முழுவதும் கொடைக்கானலில் 'இன்னர் அவேக்னிங்’ வகுப்பில் பிஸியாக இருப்பார்.
Daaiii Paraadeesii that's why are have all these issues...

இவ்வளவு விளையாடிய சுவாமிகள், ஆடு மாடுகளுக்கு ஜீவன் முக்தி தர முயற்சி செய்யவில்லையா. எஸ்.பி.சி.எ ஆராய்ச்சி செய்யலாமே. இந்த ஒரு டிபார்ட்மென்ட்தான் இவர்(ன்) மேல் கேஸ் போடவில்லை. அதை மட்டும் ஏன் விட்டு வைக்க வேண்டும்.

சிறப்பு யாகம் எல்லாம் பண்ணியாச்சி, ஒன்றும் நடக்காது.

அதே பிராண்ட் சிரிப்புடன் ஜூ.விக்கு பேட்டி கொடுப்பார்.

As they say, You can fool All the people Some time, Some people All the time and not all the people all the time. Time has come for this crook to pay the price. Similar to other crooks from every corner of our humanity who prey on unsuspecting followers belonging every religion. Unfortunately, genuine religious leaders who are true sanyasis in every aspect get to pay a price because of people like Nithi, OBL and other pedophiles.

தமிழ் மக்கள்கிட்ட இருக்க பிரச்சனை என்னன்னா, இவிங்க சமாதி(செத்ததுக்கு அப்புறம்) அடஞ்சப்புறமும் விடாம இவிங்கள போட்டு பிராண்டுவானுங்க. இந்த மக்களுக்கு நிஜமாவே மூளை இருக்கா இல்லையா?

முன்ன ஒரு காலத்துல சுவாமி பிரேமானந்தான்னு ஒருத்தர் இருந்தாராம்...ரொம்ப ஆடி, அப்புறம் கடைசியில ஜெயிலுக்கு போயி அங்கேயே முக்தி அடைஞ்சிட்டாராம்!

"ஆனால், சி.ஐ.டி. போலீஸார் அழைத்தால் சுவாமி நிச்சயம் பரிசோதனைக்கு ஒத்துழைப்பு கொடுப்பார்’ என்று பவ்யம் காட்டு கிறார்கள்."


என்ன தமிழ் இது?

==============




"வராமல் டிமிக்கி கொடுக்கிறார்கள்." - தவறு.

" வராமல் டிமிக்கி கொடுத்துக் கொண்டு இருகிறார்கள்." என்று எழுத வேண்டும்.

=============

"சந்தேகம்தான்’ என்று திகில் கிளப்புகிறார்கள்" - இப்படி ஆனால் யாருக்கு திகில் ஏற்படும்? எங்களுக்க? நிதிக்கா? முன்னாள் சகாக்களுக்கா? என்ன சொல்ல வருகிறீர்கள்?

===========

ஆர்த்தி ராவும் ஃப்ராடுதான். இத்தன வருஷமா நித்யானந்தத்தில் வாழ்ந்து நித்யானந்தத்தில் மகிழ்ந்து நித்யானந்தம் பெற்று கடசீல சில்லறை தேரலேன்னதும் "என்ன பலாத்காரம் பண்ணான், கைய புடிச்சு இழுத்தான், ஜீவன் முக்திக்கு ட்ரை பண்ணான்னு கேசு போட வேண்டியது. ஒண்ணும் தெரியாடஹ் பாப்பா போட்டாளாம் தாப்பா.

திருட்டபய செருப்பால அடிக்கனும்

"இனிமேல் ஆன்மிகத்தில் மட்டுமே தீவிரமாகக் கவனம் செலுத்தவும் முடிவு எடுத்திருக்கிறார் என்கிறார்கள்" - அதுதானே பிரச்சனையே, நீ சும்மா இரு நித்தி!

'இன்னர் அவேக்னிங்’ - "உள்ள எழுப்புதல்" : இது தானே அர்த்தம் ?!?

யாருடா சாமி மூஞ்சியில அறைந்தது?

கதவை திற காத்து வரும் - அது அப்போ, சும்மா இரு களி வரும் - இது இப்போ

நித்தியின் ஆங்கில புலமை புல்லரிக்கிம், இந்த இங்கலீஸ் வைத்துக் கொண்டு வெள்ளக்காரிகளை மயக்கியது சாதனைதான். 1.1.1978 பிறந்த இவர் 1993 டிப்ளோமா முடித்தார் (??? 12 வயதில்), 2000த்தில் சுவாமிஜி அவதாராம் எடுத்தார். நம்மோட சட்டம் படி பாலியல் குற்றத்தில் சிக்கும் வரை எல்லா சுவாமிகளும் கடவுளுக்கு பக்கதுவீட்டுகாரர் என்று நம்புவதால் பிராடு மன்னனை சிவப்பு கம்பளத்தில் வரவேற்றார்கள் நம் மக்கள். இளம்பெண்கள், குடும்ப பெண்கள்,ஆண் மகன் என்று சல்லாபித்துவிட்டு இப்போது நான் ஆறு வயது சிறுவன் எனக்கு ஆண்மை அதாவது அந்த மேட்டர்க்கு போகும் அளவுக்கு மன பக்குவம் இல்லை என்று புன்சிர்ப்போடு பேட்டிக்கொடுகிறான், ஆங்கிலத்தில் ஒரு பழமொழி இருக்கிறது " "டோன்ட் இன்ஸ்ல்ட் மை இன்டாலிஜனஸ்" வேற என்னத்த சொல்ல!!

எல்லாப் பரிசோதனைகளையும் செய்ய ஒரு மல்டி ஸ்பெஷாலிடி சென்ட்டர் தேவை போலிருக்கே!

ஒரு பிரச்சினையும் இன்றி தொடர்ந்து இவர் இதே வேலைகளை செய்துகொண்டிருப்பார். பக்தர்கள் கூட்டம் வரிசையில் நின்று தரிசிக்கும். வரிசையில் நிற்கும் நேரம் பொழுது போக ஜூ வியில் நித்தியின் கதையையும் படிக்கும். வேறு ஒரு ம..ரும் ஆவாது.

இந்த வாரம் மேட்டர் 'சப்' என்று சுவாரசியமில்லாமல் இருக்கிறது....

 Displaying 1 - 25 of 37
Only Subscriber Can Post Comments
ஜூனியர் விகடன்
< 22 Jul, 2012 >

அட்டை படம்

சென்ற இதழ்

அதிகம் படித்தவை

Login or Register

LOGIN

fb iconSign in with Google
twitter iconSign in with Facebook

Register or Login

REGISTER

fb iconSign up with Google
twitter iconSign up with Facebook