பிரபாகரனின் ஆவி! அலறிய சிங்களவர்... விடுதலைப் புலிகள் பயன்படுத்திய சிறிதும் பெரிதுமான நீர்மூழ்கிப் படகுகள், பெரிய தாக்குதல் படகுகள், டாங்கிகள், பீரங்கிகள், ஏவுகணைகள், ராக்கெட்டுகள், கையெறி குண்டுகள், பல்வேறு வகைத் துப்பாக்கிகள், ரவைகள், தற்கொலைத் தாக்குதலுக்காகக் குண்டுகள் பொருத்திக் காலால் மிதித்துச் செல்லும் மிதக்கும் ஸ்கூட்டர்கள், கப்பலில் பயன்படுத்தப்பட்ட எஞ்சின்கள் என அந்த ஆஸ்பெஸ்டாஸ் கூரையிட்ட கட்டடத்துக்கு உள்ளும் வெளியிலும் போர்த் தளவாடங்கள் நிறைந்து இருந்தன. எங்கள் ஓட்டுனர் அந்த எஞ்சின்களைப் பார்த்துவிட்டு அவை எந்த வகைக் கார்களில் இருந்தவை எனச் சொல்லிக்கொண்டு இருந்தார். கார், பஸ் எஞ்சின்களைப் பிரித்து நீர்மூழ்கிப் படகுகளுக்கு மாற்றி அமைத்திருந்தனர். நாங்கள் சென்றபோது இரு பவுத்த பிக்குகளும் பார்வையாளர்களில் இருந்தனர். ஒவ்வொன்றையும் பொறுமையாகப் பார்த்துச் சென்ற அவர்களோடு கூடவே சென்ற ராணுவ வீரன் ஒருவன் அவற்றை விவரித்துச் சொல்லிக்கொண்டு இருந்தான். புலிகள் தண்டனை கொடுப்பதற்காகப் பயன்படுத்திய இரண்டு கம்பிக் கூண்டுகளும் அங்கே இருந்தன. அந்த இடத்தைவிட்டு. . .
இந்த 21ஆம் நூற்றாண்டில் ஒருவன் இப்படி பங்கருக்குள் இருந்து ஆட்சி செய்வான் அதை வேரு புகழ்கிரார்கள். திருமதி ஆண்டன் பலசிங்கம், ஆஸ்திரேலிய பெண் எழுதிய நூலிள் இந்த பங்கரை பற்றி விரிவாக எழுதி உள்ளார். இப்படி விரிவாக எழுதியதை அப்பொதே பிரபாகரனுக்கு பிடிக்கவிலையாம். ஒரு தலைவன் மக்கள் மத்தியில் வாழ வேண்டும். இப்படி பங்கருக்குள் ஆட்சி செய்பவன் கொள்ளைக்காரனாகத்தான் இருப்பான். புலி என்ற இயக்கம், ஈழ போராட்டதிர்க்காக ஏர்ப்பட்ட இயக்கம் காலப்போக்கில் பொதை பொருள் , ரணுவ தளவாடஙள், ஆட்கடத்தல்களை செய்தது. இந்த தொழிலுக்கு தலைவன் பிரபாகரன். இவன் சேட்டிலைட் போனை வைத்து ஆட்சி செய்தான். பிரபாகரன் பங்கருக்குள் இருந்து ஆட்சிசெய்தால் தான், ராஜீவை கொல்வத்தால் என்ன ஆகும் சிந்திக்க முடியவில்லை. புலிகளின் இந்த பண பலத்தால் நிறைய ஈழ மக்கள் பலநாடுகலுக்கு கள்ள தோணியில் அகதியாக சென்றார்கள். இதனால் ஈழ மக்கள் உலகளவும் உள்ளார்கள். இந்த செயளுக்கு இவர்கள் புலிகளின் அனுதாபிகளாக செயல் பட்டார்கள். சில வருடங்களுக்கு முன் புலிகளை பற்றி வெளிப்படையகவோ, பொது இடத்திலொ விமர்சனம் செய்ய முடியாது. செய்தால் பரலொகம் அனுப்பப்ப்டுவார்கள். அதுசரி இப்போ தமிழகதில் நட்ப்பது என்ன ?.
நீங்கள் பிரபாகரனைத் திட்டுங்கள் அல்லது வாழ்த்துங்கள்... ஆனால், இன்று அங்கு உயிர் வாழப் போராடிக்கொண்டிருக்கும் தமிழர்களைப் பற்றிக் கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள் நண்பர்களே....
உங்களிடம் உணர்வுபூர்வமாகவும் உரிமையுடனும் முன்வைக்கும் ஒரேயொரு வேண்டுகோள்:
ஒருமுறையாவது இயலுமானால் இறுதிப் போர் நிகழ்ந்த பரந்தன் - முல்லைத்தீவு பாதையாலும் புதுக்குடியிருப்பின் கரையோர ஊர்களாலும் பயணித்து, இன்றும் காட்சிபோருளாக காணக்கிடைக்கும் யுத்தத்தின் எச்ச சொச்சங்களைப் பாருங்கள்...!!!
அப்போதுதான் புரியும், போர் முடிந்து மூன்று ஆண்டுகள் ஆகியும் ஈழத் தமிழர்களின் இன்றைய நிலை..!!!
இலங்கையில் எந்த முஸ்லிமும் தன்னை தமிழன் என்று சொல்வதில்லை. அவர்களே தங்களை தமிழர்கள் என்று சொல்லாதது மட்டுமல்ல அவர்களுக்கு எந்தப்பாதிப்பும் சிங்களவர்களால் வருவதில்லை.
மனிதன் கூறியது மிகவும் சரி. தான் பின்பற்றிய சில வழிமுறைகள் தவறாக இருந்தாலும் தன்னை நம்பிய மக்களுக்காக தன் உயிரை மட்டுமின்றி தன் ஒட்டுமொத்த குடும்பத்தையும் தியாகம் செய்தவர் பிரபாகரன். ஓர் நல்ல தலைவரை தேர்ந்தெடுக்க இயலாத நாம் அவரை குறை கூறத் தகுதியில்லாதவர்கள். அது மட்டுமின்றி சில சமயம் ஒளிந்து வாழ்வதென்பது மன்னர் காலத்திலிருந்தே நடைமுறையில் உள்ள ஒன்று.
இந்திய இராணுவத்தில் மேஜர் ஜெனரலாக இருந்தவர் சதீஸ்நம்பியார். இவர் மேஜர் ஜெனரலாக இருந்த போது இலங்கையின் உயர் பாதுகாப்பு வலயங்களைப் பற்றி ஆய்வு செய்து அது பற்றி இந்தியாவுக்கு கருத்துச் சொல்வதற்காக 2003 இல் அனுப்பப்பட்டார்.
வடக்கு, கிழக்கு மக்களின் மீளக்குடியமர்வு மற்றும் அவர்களின் பாதுபாப்பை உறுதி செய்ய வேண்டுமென்றால் விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் களையப்படவேண்டும் என்பது அவர் அளித்த அறிக்கையின் சாரம். இந்தச் சதீஷ் நம்பியார், இலங்கையரின் நட்பைப் பெற்ற பின் இலங்கையின் இராணுவ ஆலோசகராக பணிபுரிந்தார்.
விடுதலைப்புலிகளையும் மக்களையும் அழிக்கும் இந்தியாவின் திட்டத்தைச் செயற்படுத்தவே அவர் அங்கு அனுப்பப்பட்டார் என்பதும் இவரது சகோதரர் விஜய்நம்பியார் ஐ.நா. பொதுச்செயலர் பான் கீ மூனின் சிறப்புச் செயலர் என்பதும் விஜய் நம்பியார் முள்ளிவாய்க்கால் படுகொலையின் போது கொழும்பில் இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
முள்ளிவாய்க்கால் படுகொலை நடைபெற்ற பின் தடயங்கள் இல்லாமல் அளிப்பதில் இந்த இரு நம்பியார்களும் பின்னிருந்து செயற்பட்டார்கள் என்பதும் உண்மை. அப்படிப்பட்ட இந்தியா பாதிக்கப்பட்ட தமிழர்கள் மீது அக்கறை கொள்ளும் என்பது பொய்க்கனவு.
மூன்றாண்டுகள் முடிந்த பின்னும் எந்த சர்வதேச மனித உரிமை அமைப்புகளும் முள்ளிவாய்க்காலுக்குள் சென்று உண்மை நிலையை அறிய முடியவில்லை என்பது யதார்த்த உண்மை. முள்ளிவாய்க்காலில் என்ன நடந்தது என்று முழுமையான தகவல்கள், தகவல் தொடர்பு வசதிகள் நிறைந்த உலகில் வெளிவராமல் ஆழமாகப் புதைக்கப்பட்டுள்ளன.
கொஞ்சம் கொஞ்சமாக
பாம்புகள் இனம் காட்டுகின்றன.
இனி இவர்கள் விதைப்பதை பெறுதலே எமது விதி.
ஒரு தியாக வரலாற்றை ஒரு ஊருக்குள் புதைத்துவிட்டு வினாக்கியானங்கள் செலுத்தப்படுகின்றன.
ஏந்திக்கொள்ளுங்கள்.
இதுவே இனி தமிழரின் விதி.
மனிதன் கூறியது மிகவும் சரி. தான் பின்பற்றிய சில வழிமுறைகள் தவறாக இருந்தாலும் தன்னை நம்பிய மக்களுக்காக தன் உயிரை மட்டும் இன்றி தன் குடும்பத்தையே தியாகம் செய்தவர் பிரபாகரன். அப்படி எந்த தலைவரையும் தேர்ந்தெடுக்க முடியாத நாம் அவரை குறை கூற தகுதி அற்றவர்கள்.
COMMENT(S): 28
இந்த 21ஆம் நூற்றாண்டில் ஒருவன் இப்படி பங்கருக்குள் இருந்து ஆட்சி செய்வான் அதை வேரு புகழ்கிரார்கள். திருமதி ஆண்டன் பலசிங்கம், ஆஸ்திரேலிய பெண் எழுதிய நூலிள் இந்த பங்கரை பற்றி விரிவாக எழுதி உள்ளார். இப்படி விரிவாக எழுதியதை அப்பொதே பிரபாகரனுக்கு பிடிக்கவிலையாம். ஒரு தலைவன் மக்கள் மத்தியில் வாழ வேண்டும். இப்படி பங்கருக்குள் ஆட்சி செய்பவன் கொள்ளைக்காரனாகத்தான் இருப்பான். புலி என்ற இயக்கம், ஈழ போராட்டதிர்க்காக ஏர்ப்பட்ட இயக்கம் காலப்போக்கில் பொதை பொருள் , ரணுவ தளவாடஙள், ஆட்கடத்தல்களை செய்தது. இந்த தொழிலுக்கு தலைவன் பிரபாகரன். இவன் சேட்டிலைட் போனை வைத்து ஆட்சி செய்தான். பிரபாகரன் பங்கருக்குள் இருந்து ஆட்சிசெய்தால் தான், ராஜீவை கொல்வத்தால் என்ன ஆகும் சிந்திக்க முடியவில்லை. புலிகளின் இந்த பண பலத்தால் நிறைய ஈழ மக்கள் பலநாடுகலுக்கு கள்ள தோணியில் அகதியாக சென்றார்கள். இதனால் ஈழ மக்கள் உலகளவும் உள்ளார்கள். இந்த செயளுக்கு இவர்கள் புலிகளின் அனுதாபிகளாக செயல் பட்டார்கள். சில வருடங்களுக்கு முன் புலிகளை பற்றி வெளிப்படையகவோ, பொது இடத்திலொ விமர்சனம் செய்ய முடியாது. செய்தால் பரலொகம் அனுப்பப்ப்டுவார்கள். அதுசரி இப்போ தமிழகதில் நட்ப்பது என்ன ?.
இந்துக்கள் யாரும் மார்க்ஸ் கண்ணில் படவில்லை. போலி மதச்சார்பின்மை கண்ணாடியை போட்டதால் உண்மைகள் கண்ணுக்குத் தெரியாது.
நீங்கள் பிரபாகரனைத் திட்டுங்கள் அல்லது வாழ்த்துங்கள்... ஆனால், இன்று அங்கு உயிர் வாழப் போராடிக்கொண்டிருக்கும் தமிழர்களைப் பற்றிக் கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள் நண்பர்களே....
Need of the hour is an organized, constructive, co-operative effort at the grass-root level, similar to "Habitat-for-Humanity" operating in USA.
என்ன பங்கருக்குள் வாழ்ந்து என்ன பயன். தவறான ஒரு செயலால், இன்று உயிருடன் இல்லை.
ஈழப்பிரச்சனையும் அவர்களின் வேதனையும் எல்லோருக்கும் விளையாட்டாப் போச்சு.... தவறான மனோபாவம்...
சூப்பர் அப்பன்..
இந்தியத் தமிழர்களே,
உங்களிடம் உணர்வுபூர்வமாகவும் உரிமையுடனும் முன்வைக்கும் ஒரேயொரு வேண்டுகோள்:
ஒருமுறையாவது இயலுமானால் இறுதிப் போர் நிகழ்ந்த பரந்தன் - முல்லைத்தீவு பாதையாலும் புதுக்குடியிருப்பின் கரையோர ஊர்களாலும் பயணித்து, இன்றும் காட்சிபோருளாக காணக்கிடைக்கும் யுத்தத்தின் எச்ச சொச்சங்களைப் பாருங்கள்...!!!
அப்போதுதான் புரியும், போர் முடிந்து மூன்று ஆண்டுகள் ஆகியும் ஈழத் தமிழர்களின் இன்றைய நிலை..!!!
இலங்கையில் எந்த முஸ்லிமும் தன்னை தமிழன் என்று சொல்வதில்லை. அவர்களே தங்களை தமிழர்கள் என்று சொல்லாதது மட்டுமல்ல அவர்களுக்கு எந்தப்பாதிப்பும் சிங்களவர்களால் வருவதில்லை.
அப்பன் அவர்கள் சொலவது சரி. கம்பிக்கூண்டே சாட்சி. யாரையெல்லாம் தண்டித்தனரோ?
குண்டு மழை பொழியும் ஆபத்தான சமயத்தில் உயிரை காப்பாற்றி கொள்ள சிங்கப்பூரில் ஒவ்வொரு வீட்டிலும் பங்கர் அறை இருக்கிறது.
பங்கரை வைத்து பிரபாகரனை விமர்சனம் செய்வது இழிவான செயல்.
மனிதன் கூறியது மிகவும் சரி. தான் பின்பற்றிய சில வழிமுறைகள் தவறாக இருந்தாலும் தன்னை நம்பிய மக்களுக்காக தன் உயிரை மட்டுமின்றி தன் ஒட்டுமொத்த குடும்பத்தையும் தியாகம் செய்தவர் பிரபாகரன். ஓர் நல்ல தலைவரை தேர்ந்தெடுக்க இயலாத நாம் அவரை குறை கூறத் தகுதியில்லாதவர்கள். அது மட்டுமின்றி சில சமயம் ஒளிந்து வாழ்வதென்பது மன்னர் காலத்திலிருந்தே நடைமுறையில் உள்ள ஒன்று.
ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹா...ஹ்ஹ்ஹ்ஹ்ஹா....ஹ்ஹ்ஹ்ஹ்ஹா.... தொப்பி....தொப்பி...தொப்ப்பி.....
நல்லதமாசு...... ஈழ பிரச்சனை எல்லோருக்கும் நல்ல "வரும்" படி.... அப்பாவி ஈழ தமிழரை தவிர.....
இந்திய இராணுவத்தில் மேஜர் ஜெனரலாக இருந்தவர் சதீஸ்நம்பியார். இவர் மேஜர் ஜெனரலாக இருந்த போது இலங்கையின் உயர் பாதுகாப்பு வலயங்களைப் பற்றி ஆய்வு செய்து அது பற்றி இந்தியாவுக்கு கருத்துச் சொல்வதற்காக 2003 இல் அனுப்பப்பட்டார்.
வடக்கு, கிழக்கு மக்களின் மீளக்குடியமர்வு மற்றும் அவர்களின் பாதுபாப்பை உறுதி செய்ய வேண்டுமென்றால் விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் களையப்படவேண்டும் என்பது அவர் அளித்த அறிக்கையின் சாரம். இந்தச் சதீஷ் நம்பியார், இலங்கையரின் நட்பைப் பெற்ற பின் இலங்கையின் இராணுவ ஆலோசகராக பணிபுரிந்தார்.
விடுதலைப்புலிகளையும் மக்களையும் அழிக்கும் இந்தியாவின் திட்டத்தைச் செயற்படுத்தவே அவர் அங்கு அனுப்பப்பட்டார் என்பதும் இவரது சகோதரர் விஜய்நம்பியார் ஐ.நா. பொதுச்செயலர் பான் கீ மூனின் சிறப்புச் செயலர் என்பதும் விஜய் நம்பியார் முள்ளிவாய்க்கால் படுகொலையின் போது கொழும்பில் இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
முள்ளிவாய்க்கால் படுகொலை நடைபெற்ற பின் தடயங்கள் இல்லாமல் அளிப்பதில் இந்த இரு நம்பியார்களும் பின்னிருந்து செயற்பட்டார்கள் என்பதும் உண்மை. அப்படிப்பட்ட இந்தியா பாதிக்கப்பட்ட தமிழர்கள் மீது அக்கறை கொள்ளும் என்பது பொய்க்கனவு.
மூன்றாண்டுகள் முடிந்த பின்னும் எந்த சர்வதேச மனித உரிமை அமைப்புகளும் முள்ளிவாய்க்காலுக்குள் சென்று உண்மை நிலையை அறிய முடியவில்லை என்பது யதார்த்த உண்மை. முள்ளிவாய்க்காலில் என்ன நடந்தது என்று முழுமையான தகவல்கள், தகவல் தொடர்பு வசதிகள் நிறைந்த உலகில் வெளிவராமல் ஆழமாகப் புதைக்கப்பட்டுள்ளன.
கொஞ்சம் கொஞ்சமாக
பாம்புகள் இனம் காட்டுகின்றன.
இனி இவர்கள் விதைப்பதை பெறுதலே எமது விதி.
ஒரு தியாக வரலாற்றை ஒரு ஊருக்குள் புதைத்துவிட்டு வினாக்கியானங்கள் செலுத்தப்படுகின்றன.
ஏந்திக்கொள்ளுங்கள்.
இதுவே இனி தமிழரின் விதி.
மனிதன் கூறியது மிகவும் சரி. தான் பின்பற்றிய சில வழிமுறைகள் தவறாக இருந்தாலும் தன்னை நம்பிய மக்களுக்காக தன் உயிரை மட்டும் இன்றி தன் குடும்பத்தையே தியாகம் செய்தவர் பிரபாகரன். அப்படி எந்த தலைவரையும் தேர்ந்தெடுக்க முடியாத நாம் அவரை குறை கூற தகுதி அற்றவர்கள்.
அப்பாடா முடிந்ததே!