• கிரிக்கெட் சூதாட்டம்: மும்பையில் மேலும் ஒரு புக்கி கைது; ஸ்ரீசாந்த் லேப்டாப் பறிமுதல்
  • தொடங்கியது தென்மேற்கு பருவமழை
  • தொடங்கியது தென்மேற்கு பருவமழை
  • ஒபாமா அழைப்பு: அமெரிக்கா செல்கிறார் மன்மோகன் சிங்
  • சென்னையில் மேலும் 10 கிரிக்கெட் சூதாட்டக்காரர்களுக்கு வலை
  • 24 ம் தேதி ஸ்ரீரங்கம் செல்கிறார் முதல்வர் ஜெயலலிதா: புதிய திட்டங்களுக்கு அடிக்கல்
  • ரூ. 7 லட்சம் லஞ்சம் வாங்கிய நிலக்கரி ஊழல் வழக்கு விசாரணை அதிகாரி கைது
  • 28 புதிய அமைச்சர்களுடன் கர்நாடகா அமைச்சரவை விரிவாக்கம்
  • ஒரு வாட்டர் கேன் 100 ரூபாய்க்கு விற்பனை: பொதுமக்கள் கடும் பாதிப்பு
  • 'பாலியல் வன்கொடுமை வழக்கில் பெண்ணின் நடத்தையை காரணம் காட்டி குற்றவாளி தப்ப முடியாது'
  • வரி ஏய்ப்பு புகார் எதிரொலி: ஹம்மர் காரை சி.பி.ஐ.யிடம் ஒப்படைத்தார் உதயநிதி ஸ்டாலின்
  • ஸ்டாலின் கூட்டத்தில் அழகிரி! - மாறுமா மதுரை மல்லுக்கட்டு?
  • எரவாடா சிறைக்கு மாற்றப்பட்டார் சஞ்சய் தத்
  • கடலூரில் சீமான் கூட்டத்துக்கு தமிழக அரசு திடீர் தடை
19 May, 2013
35 ஆயிரம் கோடி மாமூல் வாங்கியோர் சி.டி.!
35 ஆயிரம் கோடி மாமூல் வாங்கியோர் சி.டி.! இந்தியாவின் தேசிய ஒருமைப்பாட்டை அடையாளப்படுத்தும் முக்கிய அம்சமாக இருப்பது கனிமக் கொள்ளைதான் போலும்! ஆந்திராவில் நடந்தது மாபெரும் கொள்ளை. கர்நாடகாவில் ஆட்சியையும் முதலமைச்சர் களையுமே ஆட்டுவிப்பதும் இதுதான். வடகிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளில் பசுமை வேட்டைக்குத் தூண்டுதலாய் அமைந்ததும் கனிம வளங்கள்தான். அரசாங்கத்தின் சொத்தை தனியார் கொள்ளை அடித்துப் பதுக்கிக்கொள்வது பல ஆண்டுகளாகத் தொடர்கிறது. தமிழகத்தில் இப்போதுதான் முதன்முதலாக இந்த முதலைகள் சிக்க ஆரம்பித்து உள்ளனர்!  கனிம வளங்கள் குவிந்துகிடக்கும் நிலப் பகுதி மலையாக, காடாக, மூன்று போகம் விளையும் நிலமாக இருந்தாலும் அவை உடனடியாக தேசியச் சொத்தாக மாற்றப்படும். அதன் பின் அவை அடிமாட்டு விலைக்கு தனியார் முதலாளிகளுக்குக் குத்தகை என்ற பெயரில் தாரைவார்க்கப்படும். இப்படித்தான் இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் உள்ள கனிம வளங்கள் சுரண்டப்படுகின்றன. இதற்கு ஆப்பு வைப்பதுபோல் ஒரு முடிவு எடுத்து கனிமக் கொள்ளையர்களைக் கதிகலங்க வைத்துள்ளது ஜார்கண்ட். . .
இதை முழுமையாக படிக்க இங்கே Login செய்யவும்
fb iconSign in with Google
twitter iconSign in with Facebook

COMMENT(S): 55

these corrupted fellows should be brought to justice and punished severely along with the private quarry owners.

இப்பொழுது இப்படி தான் வேகமாக பேசுவாங்க... அப்புறமா, அப்படியே உள்ளே போட்டு ஒரே அமுக்காக அமுக்கிவிடுவார்கள்... அலைக்கற்று ஊழல் வழக்கே அநாதையாய் கேட்க நாதியில்லாமல் போனது போல்,இந்த கிரானைட் ஊழலும் மன்னோடு மன்னாக புதைக்கப்பட போவது உறுதியே...

This is not only happening now. When Dhyaneswaran was the TAMIN MD and Renugopal was Industries Joint Secretary, it was going on in full swing in 1991 - 96. Articles also came in JV about how Renugopal was given extension in the Secretariat after retirement?. This is one area known as "sarva Kollhai area" where no caste,creed, political parties etc. Everybody is involved in this joint operation. What happened to Dhyaneswaran's case. Can anyone update on that. Thanks

If they had spent 1 crore per school for having good class rooms, good sanitary facilities,good sports facilities, 35000 schools' students would have been benefited. But, politicians always say that there is no money in the treasure to spend for public. Yes they are being honest because, they steal all these money and put them in their account. Bloddy hell... They never grow up. Why God is NOT punishing them even though they do mistakes deliberately? They live with atmost comfort and luxury.

The law has to be changed and severe first to punish this criminals.
They must go to jail. God Bless India.

முறைகேடாக கனிம வளங்களை தனியார் கொள்ளை அடிப்பாதால் அரசுக்கு வருமானம் இழப்பு என்ற ஒரு விசயம் மட்டுமே பார்க்கப்படுகிறது. ஆனால் இந்த கும்பல் அரசின் தொழிலாளர்கள் சட்டங்களை மதிக்காமல் ,தொழில் பாதுகாப்பை பின்பற்றாமல் எத்தனை தொழிலாளர்களின் உயிர்கள் பறி போயிருக்கும் அது கணக்கில் அடங்காது. இந்த கல் குவாரிகளின் அதிபர்களை ஊழலுக்காக கைது பண்ணாமல் அங்கு நடந்த விபத்துகளை புலன் விசாரணை செய்து கொலை கேசில் உள்ளே தள்ளினால் சில நாட்களாவ்து சிறை வைக்கலாம்.

கிரனைட்டில் மட்டுமல்ல கொள்ளை.காடுகளில் கூப் கான்ட்ரக்ட் எடுக்கும் பல நபர்கள் ஒரு ஏக்கரில் மரத்தை வெட்டுவதாக உரிமம் பெற்று,அதற்கு அடுத்துள்ள பல ஏக்கரில் உள்ள மரங்களையும் வெட்டிக்கொள்வது இன்றுவரை நடக்கும் அநியாயம்.இதற்கு வன அதிகாரிகளே உடந்தை.பல வருடங்களுக்கு முன் ஒரு ஊரில்,தினமும் மலையில் அதிகாலையில் வாக்கிங் செல்லும் போது,நித்தமும்,இப்படி வெட்டிய மரங்களை ஏற்றிக்கொண்டு ஒரு லாரி எங்களை கடந்து கீழே இறங்கும்.அது போன சில நேரத்தில்,வனத்துறை ஸ்க்வாட் வண்டி சர்ரென்று மேலே செல்லும்.தினமும் நடக்கும் இந்த காமெடியை பார்த்து நாங்கள் ரசித்துள்ளோம்.இதில் கேவலம் என்னவென்றால்,சாதாரண ஏழை ஒருவன் வனத்தில் புல்லோ அல்லது விறகோ வெட்டினால் அவர்களிடம் உள்ள கருக்கறிவாளை பிடுங்கி வைத்துக்கொள்வார்கள்.அதற்கு அம்பது அல்லது நூறு பைன் கட்டிய பின் அறிவாளைக் கொடுப்பார்கள்.இதற்கும் மேல் மகா கேவலமான விஷயம் உள்ளது.வனத்தில் விறகு பொறுக்கும் பெண்கள்,வன சரகர்கள் கண்களில் பட்டுவிட்டால்,அவர்களிடமிருந்து தப்பிக்க வேறு வழியின்றி,இடுப்புவரை துணியை இழுத்து விட்டு கீழே படுத்து விடுவார்கள்.அவர்களும் தங்களது வேட்கையைத் தணித்துக் கொண்டு பேசாமல் போய்விடுவார்களாம்.ஒரு தடவை மேலதிகாரிகள் ஜீப்பில் வந்துள்ளார்கள்.கூட வன சரகர்களும் வந்திருக்கிறார்கள்.அதைப்பார்த்த விறகு பொறுக்க வந்த பெண்கள்,எப்பொதும் போல் கீழே படுத்துவிட்டார்கள்.என்ன ஏதுவென்று புறியாமல் மேலதிகாரிகள் திகைக்க,வன சரகர்கள் மிரண்டு போய்,அவர்களை விரட்டியிருக்கிறார்கள்.விஷயம் தெரிந்த மேலதிகாரிகள் செம டோஸ் விட்டிருக்கிறார்கள்.இந்த காமெடியை,வைகை டேமில் வேலை பார்க்கும் ஒரு அதிகாரியே என்னிடம் கூறியது.

Its a big nexus between politicians , police , bureaucrats and influential persons . How this big loot has not been identified even by media ? A small magazine in madurai area published a report about this loot during DMK regime , but they foisted false cases on those media persons and harassed them . Now Collector has got info. and written it to govt. but he got transferred to a dummy post and another one is in waiting list . If JJ gives some important post to officials like sahayam , balaji then only it will give hope to people .

இத எல்லாம் தனியருக்கு விடுவாங்க ஆணா பஸ் மெய்டனஸ், ரோடு மெய்டனஸ் எல்லாம் கொடுக்கமாட்டாங்க.

வடிவேலு கனவிலும் நினைத்திருக்க மாட்டார்...தான் நடித்த காமெடி இன்று நிஜமாகும் என்று. கன்மாயையை கானவில்லை, கால்வாயை கானவில்லை என புகார்கள்கள் குவிகின்றன..சென்னை சோழிங்க நல்லூரில் ஒரு பூங்காவை கானவில்லை என புகார் கொடுத்திருக்கிறார்கள்...

இந்த அம்மாவிற்க்கு கடுகு போவதுதான் தெரியும். பூசணி போவது தெரியாது.

பல கோடிகளை கொள்ளை அடிக்கும் இந்த சதிகார கும்பலை என்கவுண்டர் செய்தால் என்ன?

பல கோடிகளை கொள்ளை அடிக்கும் இந்த சதிகார கும்பலை என்கவுண்டர் செய்தால் என்ன?

அட விடுங்கப்ப...செத்த ராணுவவீரனுக்கு சவபெட்டி வாங்கியதில் , செத்தவனை புதைப்பதில் கூரை போடுவதில் கூட கொள்ளை அடிக்கிற அரசியல்வியாதிகளும்,அ(ச)திகாரர்கள் உள்ள நாடு இது

ஒரு மாநில அரசு கடந்த ஒரு ஆண்டு காலத்தில் மக்கள்மீது சுமத்திய வரிச்சுமை எவ்வளவு? விலையேற்றப்பட்ட மின்சாரம், போக்குவரத்து, பச்சைக் குழந்தை குடிக்கும் பால், இத்யாதி...இத்யாதி...ஆனால் கிரைனட் ஊழல் மூலம் அரசுக்கு ஏற்பட்ட இழப்பு அந்த விலையெற்றத்தால் கிடைத்த வருமானத்தை விட பன்மடங்கு அதிகம்...ஆக அரசின் நிர்வாக லட்சணம் மிக அருமை...இதற்காகத்தான் நம் வரிப்பணம் பல கோடி செலவு செய்து நாளிதழ்களில் விளம்பரம் தந்து பெருமை பட்டுக் கொண்டனரோ?

all the people who are involved in this mega looting should be punished and their property should be seized

ஒன்னும் விளங்கவில்லை!... இது எங்குபோய் முடியுமோ! மனிதனின் பேராசை பேயாட்டம் போடுகிறது! யார்வருவாரோ இந்த பேயை ஓட்ட! அதற்க்குள் நம்மைபோல் சாமானியர் யாரும் உயிருடன் இருப்போமோ இல்லயோ!... ஒன்று நிச்சயம்... பேரளிவு காத்திருக்கிறது...

கடந்த வருடங்களில் ஜெ அரசும் பதவியில் இருந்ததை சரியாக மறந்துவிட்டார், திரு DSAD

டாஸ்மாக்கை மூடவதற்க்கு வேறு வருமானம் இல்லை என ஜெ யோசிக்க தேவை இல்லை. இது போன்ற வருமானத்தை சரியாக பயன்படுத்திக்கொண்டால் சரி.

இவ்வளவு பெரும்தலைகள் ஈடுபட்டுள்ள ஊழலில் அனைவருக்கும் தண்டனை கிடைப்பது கடினமே. ஏன் என்றால் நமது வரலாற்றில் ஊழல் வழக்குகளில் யாருக்கும் பெரிதாக தண்டனை கிடைத்ததாக தெரியவில்லை.

அது சரி. இவ்வளவு பெரிய பூதத்தை வெளியே கொண்டு வந்த சகாயத்தை ஏன் பந்தாடினார் ஜெ? சகாயத்திற்க்கு முக்கியமான பதவி மீண்டும் கொடுத்தால் அது அனைவருக்கும் நல்லது. இது போன்ற நியாயமான அதிகாரிகளுக்கும் ஊக்கமாக இருக்கும்.

இந்த ஊழல் பூதத்தை வெளியில் கொண்டு வந்த சகாயத்தையே தூக்கி பந்தாடிவிட்டாரே ஜெயலலிதா. இவரை என்னவென்று சொல்வது?

In many third world democracies, this game of looting, piracy, bribery, corruption, taking over Govt lands at terribly low prices go on unabetted. When a new administration under a different political party comes to power they try to expose this theft and bring new rules.


But the fact is that the game of stealing and corruption goes on under the new administration.

CONCLUSION: THE GAME IS SAME ONLY THE PLAYERS ARE DIFFERENT

THE STEALING IS THE SAME BUT THE THIEVES ARE DIFFERENT

இந்த ஊழல் பூதத்தை வெளியில் கொண்டு வந்த சகாயத்தையே தூக்கி பந்தாடிவிட்டாரே ஜெயலலிதா. இவரை என்னவென்று சொல்வது?

காக்கா ஆய் போனாலே அதுக்கு ஒரு கேள்வி பதில் அறிக்கை விடுவாரே...இவ்வளவு பெரிய பூதம் வெளிவந்திருக்கிறது....பேச்சு மூச்சையே காணோம்??? .... தேள் கொட்டிய மாதிரி அமுங்கி விட்டாரோ.....

 Displaying 1 - 25 of 43
Only Subscriber Can Post Comments

ஜூனியர் விகடன்
< 15 Aug, 2012 >

அட்டை படம்

சென்ற இதழ்

அதிகம் படித்தவை

Login or Register

LOGIN

fb iconSign in with Google
twitter iconSign in with Facebook

Register or Login

REGISTER

fb iconSign up with Google
twitter iconSign up with Facebook