''தலைக்கவசம் அணிந்து இருந்தால்..?'' பிழைப்புத் தேடி வந்தவர்கள் பிணமானதைக் கண்டு காஞ்சிபுரம் சுற்றுவட்டாரமே சோகத்தில் உறைந்து போய் இருக்கிறது! காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் அருகே உள்ள குன்னம் கிராமத்தில் இருக்கிறது, ஜேப்பியார் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி. ஐந்து பாடப்பிரிவுகளோடு கடந்த ஆண்டுதான் இந்தக் கல்லூரி தொடங்கப்பட்டது. மொத்தம் 360 பேர் இங்கு படிக்கின்றனர். கட்டடப் பணிகள் இன்னும் நிறைவடையவில்லை என்பதால், பாடம் நடக்கும் கட்டடங்களில், பணியும் நடக்கிறது. ஒடிசா, அஸ்ஸாம், மேற்கு வங்காளம் போன்ற வட மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்தான் இங்கே கட்டட வேலை செய்து வந்தனர். கட்டட வேலைகளோடு உள் விளையாட்டு அரங்கம் கட்டும் பணியும் நடந்தது. கடந்த 6-ம் தேதி, அரங்கு அமைப்புக்காக 50-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலையில் இருந்தனர். 250 அடி நீளம், 150 அடி அகலம் கொண்ட அரங்குக்கு தூண் களுடன் கூடிய சுவர் எழுப்பப்பட்டு வந்தது. ஹாலோ பிளாக் கொண்டு 30 அடி உயரம் எழுப்பப்பட்ட. . .
டார்ட் சட்டத்தை ஏன் வழக்கறிஞர்கள் பயன்படுட்டுவதில்லை. தலைக்கவசம் தராத காண்ட்ராக்டர்கள், முதலாளி ஆகியோர் மீது கடும் நஷ்ட ஈடு கேட்டு வழக்குட் தொடரவேண்டும். வரிப்பணத்தை நஷ்டஈடாக கொடுப்படு முதலாளிக்கு மான்யம்
All the constuction sites must have the start date end date engineer name (from the govt. side) mobile number emergeny contact should be displayed in front of the construction......
define who are all responsible if anything bad happening at the site and make them accountable for it.
இந்த மாவீரனாகிய மகா கோழை கல்விக் கொள்ளைத்தந்தை நடத்துகிற அனைத்துக் கல்லூரிகளிலும் ஒட்டு மொத்த விதிமீறல்களும்
அராஜகங்களும் இந்த அரசுக்குத் தெரியாதா? செய்வதோ தில்லு முல்லும், மொள்ளமாரி முடிச்சவுக்கிக் குற்றங்களும் ! நடவடிக்கை எடுத்தால் உடனே வந்து விடுமே நெஞ்சு வலியும் , நீரிழிவும் ! கூடவே இருக்கிறது அரசியல் பழிவாங்குதல் என்ற மாமூலான மழுப்பல் வாதம் ! அனைத்து சொத்துக்களையும் பறிமுதல் செய்து ஒரு பத்து வருடம் (குறைந்த பக்ஷம்) கம்பி எண்ணி களியையும் தின்ன வைத்தால் அடங்காதா பணக் கொழுப்பும் , சர்க்கரை வியாதியும்?
இப்போ நடக்கிரதை பார்த்தால் அரசு நடக்கிராதா என்ற சந்தேகம் தான். போன மாதம் ஒரு குழந்தை பஸ்ஸில் இருந்த ஓட்டையில் இருந்து விழுந்து செத்தாள். நேற்று சென்னை மெட்ரோவில் வேலை செய்பவர்க்ள் செதார்கள். இன்று எஞ்ஜினீரிங் கல்லூரியில் வேலை செய்தவர்கள் சாவு. இது எதை சொல்கிரது ?. அரசு செயல் படவில்லை என தெறிகிரது இப்படியே போனால் நாடு என ஆகும் ?.
ஜேப்பியாருக்கு உள்ள பேராசை வேறு எவருக்கும் கிடையாது.. மொத்தம் 5 பொறியியல் கல்லூரிகள், மகன், மருமகள் பெயர்களில்... கொள்ளையோ கொள்ளை..கல்வி தரமே கிடையாது இந்த கல்லூரிகளில்.. சென்ற ஆண்டு ஏ.ஐ.சி.ஈ ஆயிவின் போது பள்ளி ஆசிரியர்களை பொறியியல் பேராசிரியர்களாக கணக்கு காண்பித்து மாட்டினார்... இவரின் கல்லூரிகளில் பிள்ளைகளை படிக்கவைப்பதற்க்கு பதிலாக செங்கல் சூளைக்கு வேலைக்கு அனுப்பலாம்..
இவருக்கு வயதான காரணத்தால் ஷுகரும்,பிபியும் வருவதர்கே இவ்வளவு சொகுசாக சிகிஸ்சையாம் ஆனால் பாவம் இளைஞர்கள் பிழைப்பு தேடிவந்தவர்களுக்கு இவர் தரமற்ற கட்டடம் கட்டியதால் உயிர் போயிற்று. ஜேப்பியாரை ப்போன்றவர்கள் நல்ல கதிக்கே ப்போகமாட்டார்கள்.
Very sad. One more instance of how corruption has spread like cancer. Jeppiar group owns several colleges as if it is there family property. Every year they collect hundreds of crores by cash from middle class family and provide sub standard education. They have no respect or value for human life. Today it is few workers and tomorrow several students are going to face this problem as the Governemnt machinery is totally dishonest and do not conduct proper inspection.
ஜேப்பியார் கல்லூரியில் படித்த இஞ்சினீயர்கள்,ஜேப்பியார் சிமெண்ட்,ஜேப்பியார் இரும்புகம்பி,என அனத்தும் ஜேபியார் என்றால் அ வரது எத்ச்சதிகாரம் எந்த அளவு என்பதை காட்டுகிறது.
அரேபியா,மலேசியா நாட்டிற்க்கு வேலைக்கு சென்று பிணமாக வ்ரும் தமிழர்களை பற்றி எழூதும் பத்திரிக்கைகள், இப்படி நம்மை நம்பி வேலைக்கு வரும் வ்ழியற்ற அப்பாவி இலைஞர்களை நாம் பிணமாக அனுப்புவதை பற்றி கட்டுரை எழுதுமா?.
நம் சிதம்பரம் விரும்புவது இது போன்ற முதலாளிகளையே.?
ஒரு தொழில் செய்பவன் அதன் தொடர்புடைய உப தொழில்களை செய்ய உண்மையான முதலாளித்துவ நடுகள் அனுமதிப்பதில்லை.ஏனெனில் அது எதேச்சாதிகாரத்திற்க்கு வழிக்கோலும் என்பதை அவர்கள் அறிந்திருந்தார்கள்.
அன்னல் நம்மவர்கள் அடிபடையில் எடேச்சாதிகார குணம் படைத்தவர்க்ள். அவர்களிடம் வேரெதை எடிர்பார்க்கமுடியும்
ஐயா மாயவரத்தான் அவர்களே... நீர் திரிகாலமும் அறிந்த தொலை நோக்குப் பார்வை மிகுந்த தீர்க்கதரிசி... டெசோ மாநாட்டுக்கு அனுமதி மறுக்கப்பட்டுவிட்டது. அத்து மீறி நடத்தலாம். கலைஞர் கைதாகலாம்... நீங்கள் கண்ட 'ஐயோ கொல்றாங்களே' செகண்ட் வெர்ஷன் நினைவாகலாம்.
வேலையிடப்பாதுகாப்பு மிக மிக முக்கியம்... அவர்கள் வேற்று மாநிலத்தவர் என்றாலும், அவர்களுக்கு பாதுகாப்பு கொடுக்கவேண்டியது கட்டுமான நிர்வாகம்தான்... அதை நடைமுறைப்படுத்துவது பாதுகாப்பு அலுவலர்கள்தான் (அப்படி ஒன்று நம் ஊரில் இருக்கிறதா?)... தவிர இதில் கட்டுமானப்பொருட்களின் தரம் மற்றும் டிசைன் ஆகியனவும் உள்ளடங்கியுள்ளன... இவர்களின் இந்த நிலையைப்பார்க்கும்போது, வெளி நாடுகளில் நம்மவர்கள் படும் கஷ்டங்களும் தானாகவே நினைவுக்கு வந்துவிடுகிறது...
30 அடி உயர ஹாலோ பிளாக் சுவர் இடிகிறது என்றால்,
முதல் தவறு டிசைனருடையதாக இருக்கலாம்...
அடுத்து கட்டுமானப்பொருகளின் தரம் குறவானதாக இருக்கலாம்...
ஏன் சிமென்ட், மணல், தண்ணீர் கலவைகூட ஒரு காரணமாகவும் இருக்கலாம்...
எது எப்படியோ, போன உயிர் திரும்பிவரப்போவது இல்லை... இனியாவது வேலையிடப்பாதுகாப்பையும், கட்டிடப்பொருட்களின் தரத்தையும் முறைப்படுத்தினால் நல்லது...
அதே சமயம் கட்டிடத்தொழிலாளர்களுக்கு சம்பந்தப்பட்ட நிறுவனங்களே இன்சூரன்ஸ் போன்றவற்றையும் செய்துகொடுத்தால் நல்லது...
தலைக்கவசம் மேலேயிருந்து விழும் பொருட்களால் காயம் ஏற்படாமல் இருக்கவே!உடைந்து விழும் சுவரிலிருந்து அல்ல.
சேப்டி சாதனங்கள் கொடுக்க வில்லையெனில் வேலை செய்யாதீர்கள் தோழர்களே.
பரிதாவமாக இருக்கிறது இந்த அப்பாவி தொழிலாளிகளைப்பார்த்தால். குறைவான சம்பளத்திற்க்கு அடிமைகளைப்போல வேலை செய்கிறார்கள். இறந்த தொழிலாளிகளின் ஆத்மா சாந்தி அடையட்டும்.
இரண்டு லட்சம், 50 ஆயிரம் ஒரு உயிரின் விலை. தற்காப்பு கவசம், ஒரு சில ஆயிரங்களே.சீப் லேபர் என்று மனித உயிர்களை செல்லாக் காசாக நினைத்து முதலாளிகள் சுரண்ட ஆரம்பித்துவிட்டார்கள்.
COMMENT(S): 32
டால்மியாபுரதில் நடந்த விபத்தையும் ஒப்பிட்டு பாருங்கள்.
டார்ட் சட்டத்தை ஏன் வழக்கறிஞர்கள் பயன்படுட்டுவதில்லை. தலைக்கவசம் தராத காண்ட்ராக்டர்கள், முதலாளி ஆகியோர் மீது கடும் நஷ்ட ஈடு கேட்டு வழக்குட் தொடரவேண்டும். வரிப்பணத்தை நஷ்டஈடாக கொடுப்படு முதலாளிக்கு மான்யம்
All the constuction sites must have the start date end date engineer name (from the govt. side) mobile number emergeny contact should be displayed in front of the construction......
define who are all responsible if anything bad happening at the site and make them accountable for it.
It is simple and do it by law.
Those who have shouted against migrant labors during bank robbery dint opened their mouth yet about this accident .
தலைவிக்கு மாமிய வேலைக்கே (குத்தமெ கண்டுபிப்பது)னேரம் பத்தலே , இந்த ஆளூ ஆளூங்கச்சிய செர்ந்த மனுஷன் கண்டுக்கவே மாட்டாக
இந்த மாவீரனாகிய மகா கோழை கல்விக் கொள்ளைத்தந்தை நடத்துகிற அனைத்துக் கல்லூரிகளிலும் ஒட்டு மொத்த விதிமீறல்களும்
அராஜகங்களும் இந்த அரசுக்குத் தெரியாதா? செய்வதோ தில்லு முல்லும், மொள்ளமாரி முடிச்சவுக்கிக் குற்றங்களும் ! நடவடிக்கை எடுத்தால் உடனே வந்து விடுமே நெஞ்சு வலியும் , நீரிழிவும் ! கூடவே இருக்கிறது அரசியல் பழிவாங்குதல் என்ற மாமூலான மழுப்பல் வாதம் ! அனைத்து சொத்துக்களையும் பறிமுதல் செய்து ஒரு பத்து வருடம் (குறைந்த பக்ஷம்) கம்பி எண்ணி களியையும் தின்ன வைத்தால் அடங்காதா பணக் கொழுப்பும் , சர்க்கரை வியாதியும்?
இப்போ நடக்கிரதை பார்த்தால் அரசு நடக்கிராதா என்ற சந்தேகம் தான். போன மாதம் ஒரு குழந்தை பஸ்ஸில் இருந்த ஓட்டையில் இருந்து விழுந்து செத்தாள். நேற்று சென்னை மெட்ரோவில் வேலை செய்பவர்க்ள் செதார்கள். இன்று எஞ்ஜினீரிங் கல்லூரியில் வேலை செய்தவர்கள் சாவு. இது எதை சொல்கிரது ?. அரசு செயல் படவில்லை என தெறிகிரது இப்படியே போனால் நாடு என ஆகும் ?.
ஜேப்பியாருக்கு உள்ள பேராசை வேறு எவருக்கும் கிடையாது.. மொத்தம் 5 பொறியியல் கல்லூரிகள், மகன், மருமகள் பெயர்களில்... கொள்ளையோ கொள்ளை..கல்வி தரமே கிடையாது இந்த கல்லூரிகளில்.. சென்ற ஆண்டு ஏ.ஐ.சி.ஈ ஆயிவின் போது பள்ளி ஆசிரியர்களை பொறியியல் பேராசிரியர்களாக கணக்கு காண்பித்து மாட்டினார்... இவரின் கல்லூரிகளில் பிள்ளைகளை படிக்கவைப்பதற்க்கு பதிலாக செங்கல் சூளைக்கு வேலைக்கு அனுப்பலாம்..
தயை கூர்ந்து ஜெ பி ஆர் பற்றி ஜூவி ஒரு ஸ்பெஷல் வெளியிட வேண்டும். அது சாம்ராஜ்யமா இல்லை என்னவென்று உலகறிய வேண்டும்.
இவருக்கு வயதான காரணத்தால் ஷுகரும்,பிபியும் வருவதர்கே இவ்வளவு சொகுசாக சிகிஸ்சையாம் ஆனால் பாவம் இளைஞர்கள் பிழைப்பு தேடிவந்தவர்களுக்கு இவர் தரமற்ற கட்டடம் கட்டியதால் உயிர் போயிற்று. ஜேப்பியாரை ப்போன்றவர்கள் நல்ல கதிக்கே ப்போகமாட்டார்கள்.
முன்னாள்.....இந்நாள் கல்வித்தந்தைகள்.
Very sad. One more instance of how corruption has spread like cancer. Jeppiar group owns several colleges as if it is there family property. Every year they collect hundreds of crores by cash from middle class family and provide sub standard education. They have no respect or value for human life. Today it is few workers and tomorrow several students are going to face this problem as the Governemnt machinery is totally dishonest and do not conduct proper inspection.
ஜேப்பியார் கல்லூரியில் படித்த இஞ்சினீயர்கள்,ஜேப்பியார் சிமெண்ட்,ஜேப்பியார் இரும்புகம்பி,என அனத்தும் ஜேபியார் என்றால் அ வரது எத்ச்சதிகாரம் எந்த அளவு என்பதை காட்டுகிறது.
அரேபியா,மலேசியா நாட்டிற்க்கு வேலைக்கு சென்று பிணமாக வ்ரும் தமிழர்களை பற்றி எழூதும் பத்திரிக்கைகள், இப்படி நம்மை நம்பி வேலைக்கு வரும் வ்ழியற்ற அப்பாவி இலைஞர்களை நாம் பிணமாக அனுப்புவதை பற்றி கட்டுரை எழுதுமா?.
நம் சிதம்பரம் விரும்புவது இது போன்ற முதலாளிகளையே.?
ஒரு தொழில் செய்பவன் அதன் தொடர்புடைய உப தொழில்களை செய்ய உண்மையான முதலாளித்துவ நடுகள் அனுமதிப்பதில்லை.ஏனெனில் அது எதேச்சாதிகாரத்திற்க்கு வழிக்கோலும் என்பதை அவர்கள் அறிந்திருந்தார்கள்.
அன்னல் நம்மவர்கள் அடிபடையில் எடேச்சாதிகார குணம் படைத்தவர்க்ள். அவர்களிடம் வேரெதை எடிர்பார்க்கமுடியும்
ஜேப்பியாரின் கள்ளச்சாராய போலீஸ் சரித்திரம் தெரிந்தவர்களுக்கு இது ஒன்றும் அதிசயமல்ல.
ஐயா மாயவரத்தான் அவர்களே... நீர் திரிகாலமும் அறிந்த தொலை நோக்குப் பார்வை மிகுந்த தீர்க்கதரிசி... டெசோ மாநாட்டுக்கு அனுமதி மறுக்கப்பட்டுவிட்டது. அத்து மீறி நடத்தலாம். கலைஞர் கைதாகலாம்... நீங்கள் கண்ட 'ஐயோ கொல்றாங்களே' செகண்ட் வெர்ஷன் நினைவாகலாம்.
வேலையிடப்பாதுகாப்பு மிக மிக முக்கியம்... அவர்கள் வேற்று மாநிலத்தவர் என்றாலும், அவர்களுக்கு பாதுகாப்பு கொடுக்கவேண்டியது கட்டுமான நிர்வாகம்தான்... அதை நடைமுறைப்படுத்துவது பாதுகாப்பு அலுவலர்கள்தான் (அப்படி ஒன்று நம் ஊரில் இருக்கிறதா?)... தவிர இதில் கட்டுமானப்பொருட்களின் தரம் மற்றும் டிசைன் ஆகியனவும் உள்ளடங்கியுள்ளன... இவர்களின் இந்த நிலையைப்பார்க்கும்போது, வெளி நாடுகளில் நம்மவர்கள் படும் கஷ்டங்களும் தானாகவே நினைவுக்கு வந்துவிடுகிறது...
30 அடி உயர ஹாலோ பிளாக் சுவர் இடிகிறது என்றால்,
முதல் தவறு டிசைனருடையதாக இருக்கலாம்...
அடுத்து கட்டுமானப்பொருகளின் தரம் குறவானதாக இருக்கலாம்...
ஏன் சிமென்ட், மணல், தண்ணீர் கலவைகூட ஒரு காரணமாகவும் இருக்கலாம்...
எது எப்படியோ, போன உயிர் திரும்பிவரப்போவது இல்லை... இனியாவது வேலையிடப்பாதுகாப்பையும், கட்டிடப்பொருட்களின் தரத்தையும் முறைப்படுத்தினால் நல்லது...
அதே சமயம் கட்டிடத்தொழிலாளர்களுக்கு சம்பந்தப்பட்ட நிறுவனங்களே இன்சூரன்ஸ் போன்றவற்றையும் செய்துகொடுத்தால் நல்லது...
இதில் அரசியல் பழி வாங்கும் நடவடிக்கை எங்கே வருகிறது? தவறு செய்தவரை அரெஸ்ட் செய்யாமல் என்ன செய்திருக்க வேண்டும்?
தலைக்கவசம் மேலேயிருந்து விழும் பொருட்களால் காயம் ஏற்படாமல் இருக்கவே!உடைந்து விழும் சுவரிலிருந்து அல்ல.
சேப்டி சாதனங்கள் கொடுக்க வில்லையெனில் வேலை செய்யாதீர்கள் தோழர்களே.
அப்பன் அவர்களே, கண்ணம்மா பேட்டையில் நின்று கணக்கெடுத்தால் அரசு முழுவதுமாகச் செயல்படவில்லை என்று முழு நீள விவரம் கிடைக்கும்....
அய்யா ஜேப்பியாரெ ஒரு டம்ளர் கேப்பை கஞ்சி குடிக்கவா,அதுவும் பி.பி இருக்கிறதாலா உப்பு இல்லாம வேறு குடிக்கனும்,அதுக்கா இத்தனை தில்லு முல்லு......
பரிதாவமாக இருக்கிறது இந்த அப்பாவி தொழிலாளிகளைப்பார்த்தால். குறைவான சம்பளத்திற்க்கு அடிமைகளைப்போல வேலை செய்கிறார்கள். இறந்த தொழிலாளிகளின் ஆத்மா சாந்தி அடையட்டும்.
Boss has lot of money, he can hire the best advocates, They can place the best facts before the court.That is all. Only the poor man need to worry.
இரண்டு லட்சம், 50 ஆயிரம் ஒரு உயிரின் விலை. தற்காப்பு கவசம், ஒரு சில ஆயிரங்களே.சீப் லேபர் என்று மனித உயிர்களை செல்லாக் காசாக நினைத்து முதலாளிகள் சுரண்ட ஆரம்பித்துவிட்டார்கள்.
புகைப்படத்தைப் பார்த்தால் ’ஐயோ கொல்றாங்களே’ செகண்ட் வெர்ஷன் மாதிரி திடீர்னு தோணிச்சு. நல்லா உத்துப் பார்த்தா தான் ‘ஜேப்பியார்’.