• நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் 5 % பங்குகளை விற்க எதிர்ப்பு தெரிவித்து பிரதமருக்கு ஜெ. கடிதம்
  • தோல்வியால் ஆத்திரம்: நடுவரை அடித்த ராஜபக்சே மகன்
  • திருமாவளவனுக்கு தடை: விழுப்புரம் கலெக்டருக்கு ஐகோர்ட் உத்தரவு
  • நோ பால் விவகாரம்: ஸ்ரீசாந்தை மிரட்டிய தரகர்கள்
  • ராமதாஸ், காடுவெட்டி குரு மீது தமிழக அரசு அவதூறு வழக்கு
  • மாசு வெளியேற்ற விவகாரத்தில் இரட்டை நிலை: தமிழக அரசு மீது ஸ்டெர்லைட் புகார்
  • பிளஸ் 1, பிளஸ் 2 புதிய பாடத்திட்டம் இணையதளத்தில் வெளியீடு
  • சேப்பாக்கம் மைதானம்: 3 கேலரிகளுக்கு மீண்டும் சீல்
  • கிரிக்கெட் சூதாட்டம்: பிசிசிஐ தலைவர் ஸ்ரீனிவாசனிடம் மும்பை போலீஸ் விசாரணை
  • இலங்கைக்கு உதவும் நாடுகளில் இந்தியா முதலிடத்தில் உள்ளது: பசில் ராஜபக்சே
  • தனியார் பள்ளிகளில் 25% இடஒதுக்கீடு: தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு
23 May, 2013
நான் சந்தித்த சதிகள்! - ஆச்சார்யா ஸ்பெஷல் பேட்டி
நான் சந்தித்த சதிகள்! - ஆச்சார்யா ஸ்பெஷல் பேட்டி ஆச்சார்யா... தமிழ்நாட்டு முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சிம்ம சொப்பனம். ஒரு வழக்கறிஞர் எப்படி தயவுதாட்சண்யம் பார்க்காமல் செயல்பட வேண்டும் என்பதன் உதாரண மனிதர்.  14 ஆண்டுகளாக கோர்ட் படி மிதிக்காமல் இருந்த ஜெயலலிதாவை, 'சாமூண்டீஸ்வரி கோயிலுக்கு வர முடியும். கோர்ட்டுக்கு வர முடியாதா?’ என்று யதார்த்தமான கேள்வி கேட்டு மடக்கியவர். நொண்டி அடித்துக்கொண்டே இருந்த சொத்துக்குவிப்பு வழக்கின் குடுமியைப் பிடித்து, இறுதிக்கட்டம் வரை இழுத்து வந்தவர். அப்படிப்பட்ட ஆச்சார்யா, திடீரெனக் கடந்த செவ்வாய்க்கிழமை மதியம் 1 மணிக்கு, தனது அரசு வழக்கறிஞர் பதவியை ராஜினாமா செய்தார். பெங்களூரு நீதிமன்றத்தின் அடுத்த நீதிபதி யார் என்ற குழப்பம் நிலவும் நேரத்தில் ஆச்சார்யா ராஜினாமா செய்திருப்பது யாருமே எதிர்பார்க்காத திடீர் திருப்பம். ராஜினாமா செய்த ஒரு மணி நேரத்தில், பெங்களூருவில் உள்ள அவரது இல்லத்தில் அவரைச் சந்தித்தோம். கோர்ட்டில் இருப்பது போலவே, அனல் தெறித்தார்! ''நீங்கள். . .
இதை முழுமையாக படிக்க இங்கே Login செய்யவும்
fb iconSign in with Google
twitter iconSign in with Facebook

COMMENT(S): 101

குற்றம் சாட்டப்பட்டவர்கள் தங்களை தற்காத்துக்கொள்ள சட்டப்படி என்னவெல்லாம் செய்யமுடியுமோ அவற்றை செய்யவே செய்வார்கள். அதிலும் அம்மா போன்ற பவர்ஃபுல் அரசியல்வாதிகள் செய்யக்கூடிய நிழல் மறைவு அதிரடிகள் பற்றிக் கேட்கவே வேண்டாம்.

இதில், இவர் என்னவோ சத்தியத்தின் காவலர் போலவும், அறத்தைக் காக்கவந்த அவதார புருஷர் போலவும் பீலா விடுவது சுத்தப் பிதற்றல். சட்டத்தின் ஓட்டைகளை இவர் போன்ற வக்கீல்கள் எதிர்த் தரப்பில் வாதாடினால் மிகத் திறமையாகப் பயன்படுத்திக் கொள்வதும் சகஜமே.

இந்தக் கூத்தில் என்னவோ இவருக்கு எதிராக பர்சனல் சதிகள் பின்னப்பட்டதுபோல் இவர் சொல்வதோ அல்லது பரபரப்புத் தலைப்புக்காக ஆவி சொல்வதோ ரசிக்கும்படியாக இல்லை.

அம்மா செய்வது அதர்மம் என்று மக்கள் நினைத்தால் அதற்கான தண்டனை அவருக்கு மக்கள் மன்றத்தில் கிடைக்கும்.

இவரும் ஒரு ஹீரோ என்ற நினைப்பில் பிதற்றுவதெல்லாம் காமெடியே.

=லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்

Still he can't justify why he stick with Advocate role and resigned Adv.General role. Something wrong with him too. He would have the same pressure at that time, what he is saying now for the reason for resigning. This guy also got some political support and he might have asked by Mauna Guru (PM) or Delhi ammaiyar to stay focus on this case. Truth will come out one day. Someone will write a book and his real face will come in the light.

எந்த ஒரு அரசு த்ரப்பு வக்கீலும் தான் தோற்றுவிட்டதற்கு இது போன்ற எந்த காரணமாவது சொல்வார். வேறெந்த கேசிலும் இல்லாத அளவு ஆயிரக்கணக்கான கேள்விகளுக்கு எழுத்தில் பதில் வாங்கியும் தீர்ப்பு சொல்ல முடியாமல் ஏன் இழுக்க வேண்டும்? அந்த நீதிபதியும் இவர் பார்வையில் சரியில்லாதவரா?

ரவி டலாஸ்... நீங்க் பல்முறை சொன்ன் கருத்தை பார்த்து.... நான் எதோ நிஙக் ரொம்ப் நல்லவர் நினைச்சென்...ஆனா உங்கலுக்கு கருணா தப்பு பன்ன் ம்ட்டும்தான் துடிக்கிரிங்க்....ஆனா ஜெயா த்ப்பு ப்ண்ண் எதோ உங்கலை தடுக்குதே...அது எது என்று சொன்ன் ந்ல்லா இருக்கும்...சர்ர் என்ன மாம்பலமா...

ஒரு சூடா மான நஷ்ட வழக்கு பார்சல்

ஆடத்தெரியாதவள் முற்றம் கோணல் என்பது போல உள்ளது இவரது பேட்டி

மந்திரிகளைப் பந்த்தாடும் இந்த அம்மாவை யார் தூக்கி வீசுவது?

தப்பு செஞ்சவங்களே திருந்தினாலும், இந்த சொம்படிக்கரவங்க அவங்கள திருந்த விட மாட்டாங்க போல இருக்கே.

வழ வழ பதில்

இது ஒரு அரசியல் காழ்ப்புணர்ச்சியில் தொடுக்கப்பட்ட வழக்கு! இதில் உண்மை 100% இருக்க முடியும் என்பது பொய், வெட்டவெளிச்சம்! இதில் ஆச்சார்யா தலைசிறந்த வழக்கறிஞர் என்றால் நுழைந்திருக்கவே மாட்டார்! ஏதோ தேங்காமூடி வக்கிலுக்கு பாப்புலாரிட்டி கிடைக்க நுழைந்ததுபோல்தான் இருக்கிறது! ஜீவி இவரை பாப்புலராக்கிவிட்டது என்பதே உண்மை!

காழ்ப்புணர்ச்சியில் தொடுக்கப்பட்ட வழக்கு என்றால் எதிர்கொள்ள ஏன் பயமோ....

DSAD, PAL GANDHI,VINOD- SUPER MACHANS !!!!!

திருட்டு கூட்டம் எப்படி எல்லாம் செயல்படுகீஅறது பார்தீர்களா?நீதித்துறை இவ்வளவு லீனியன்டாக இருக்க கூடாது.

சொம்பு டிசாடு, வதேராவோ மஞ்சள் துண்டோ, அம்மாவோ யாரு திருடியிருந்தா என்ன எல்லாரும் தண்டனை அனுபவுக்க வேண்டியது தானெ எதுக்கு சொம்பு அடிக்கனும்?

இந்த வழக்கையும் சுப்ரீம் கோர்ட் மேற்பார்வையில் 2 க் வழக்கு போல் நடத்த வேண்டும் .திருந்தாத ஜென்மங்கள்

Shame to our indian law.......not only this case....all other political case like this , better change our law.........

மிஸ்டர் டிசாட்....நீங்கள் குறிப்பிடும் கொள்ளைக்காரர்கள் யாரும் பொறுப்பான பதவியில் இல்லை. ஆனால் உங்கள் 'இதய தெய்வம்' ???. கோர்ட்டில் ஆதாரத்தை நிருபீக்க வேண்டியது தானேன்னு சொல்றீங்க...கோர்ட்டை நடக்க விட்டால் தானே....வாய்தா மேல வாய்தா போடுவது யார்? அரசியல் சட்டப்படி பதவி பிராமாணம் எடுத்தவர்கள் இப்படி சட்டத்தை சற்றும் மதிக்காமல் நடந்தால் எப்படி?..

இனியும் 'மாண்புமிகு' தேவையா ?

என்ன சொல்வது? இந்திய ஜனநாயகமும், நீதித்துறையும் இருக்கும் அவலமான நிலை இது. இந்தியா சரிந்து கொண்டிருக்கும் தேசம். காங்கிரஸின் தயவால் அது சீரும் சிறப்புடனும் நடந்து கொண்டிருக்கின்றது. மத்திய மாநில அரசாங்கங்களின் செயல்பாடுகள், நீதித்துறை, காவல்துறை போன்றவற்றின் மீது மக்கள் நம்பிக்கையிழந்து விட்டனர் என்பதினையே வட கிழக்கு மக்களின் இடப்பெயர்ச்சி நமக்கு உணர்த்துகின்றது.

ட்சட் நீங்கள் ஆதிமுக அனுதாபியாக இருக்கலாம், அதுக்காக இப்படியா !!!

சசிகலா தமிழகத்தைப் பிடித்து ஆட்டும் பீடை..

சொம்பு டிசாடு, வதேராவோ மஞ்சள் துண்டோ, அம்மாவோ யாரு திருடியிருந்தா என்ன எல்லாரும் தண்டனை அனுபவுக்க வேண்டியது தானெ எதுக்கு சொம்பு அடிக்கனும்?

ஒழுங்கா கேசு நடந்திருந்தா என்னிக்கோ இந்த கேச தூக்கி குப்பைல போட்டு பொய் கேசு போட்டவங்க மேல அபராதம் போட்டுருப்பாங்க. போங்கப்பா போங்க ராபர்ட் வதெரா எப்படி 10 வருஷத்துல 40,000 கோடி பண்ணாருன்னு பார்த்து கேசு போடுங்க. மஞ்சளார் குடும்பம் எப்படி மாசம் 50 கோடி, 60 கோடினு படம் எடுக்கராங்க, எப்படி டீ ஸ்டால், பொட்டி கடை மாதிரி டிவி சேனல் தொடங்கராங்க, சீனா பான பையன் எப்படி மாக்சிஸ்ல 50 லட்சம் போட்டு ஆறே மாசத்துல 300 கோடி பண்ணான்னு பார்த்து கேசு போடுங்க. கேஜி பலகிருஷ்ணன் மருமகன்கள் ரெண்டு பேரும் அவரு சீஃப் ஜசஸ்டிசா இருந்த போது எப்படி 100 கோடி ரூவாக்கு சொத்து சேர்த்தாங்கன்னு பார்த்து கேசு போடுங்க.

வினோத் சொல்வது நடைமுறை இல்லை. அது போகட்டும்.
'என்னதான் போரில் ஒரு வீரன் ஜெயித்துக்கொண்டே போனாலும், ஒரு கட்டத்தில் விரக்தியும், வெறுப்பும் ஏற்படும் இல்லையா? '
~ வாஸ்தவம் ஸார். நிம்மதி நாடுங்கள்.

The DMK or the AIDMK have been the ruling party in Tamilnadu consequently from the year 1989 to 2011. In fact this would be realizing the Kerala state politics,there the Cong and the Communists capture the powers one after another.In case the people elected the DMK instead of the AIDMK in 2015, Ms Jayalalithaa should liable to answer these slapsticks were she had done all in the Bangalore courts.

Nowadays, the corruption is common to the both sects say politicians and to the officers.The volume and the style of the corruption may be varied but the practice is none.

Think this is an important time to note that Ms. Jayalalithaa and her close aide friend Mrs.Sasikala Natarajan was censured in the TANSI case as,

''ARASU NILATHAI ATHIKARATHIL IRUPAVARGAL VANGAKOODATHU ENDRA MARABU ILAVITALUM MANASATCHIPADI VANGIYATHU THAVARU''

The above court verdicts clearly proof that Jayalalithaa and her close aide friend Mrs.Sasikala Natarajan had done the great blunder in their regimes by the way of purchased the government land.

On the eve of the reassignment of the former advocate general Mr.BV Acharya, Jayalalithaa immediately filed a similar petition on July 14. The petitions filed by Jayalalithaa, her close aide Sasikala Natarajan, her estranged foster son V. Sudakaran and Ilavarasi sought a quo warrant against Special Judge BM Malikarjunaiah trying the case and writ of declaration declaring his appointment as the Special Judge as ''null and void''.The court adjourned the matter to August 28 for the government to file its ojections.

In fact Jayalalithaa and her close aide Sasikala Natarajan are not willing to put an end to this disaportionate assets cases.However the judicial will not.

With Regards

Sivashanmugam

Camp Hill PA
USA

   Displaying 1 - 25 of 85
Only Subscriber Can Post Comments

ஜூனியர் விகடன்
< 22 Aug, 2012 >

அட்டை படம்

சென்ற இதழ்

அதிகம் படித்தவை

Login or Register

LOGIN

fb iconSign in with Google
twitter iconSign in with Facebook

Register or Login

REGISTER

fb iconSign up with Google
twitter iconSign up with Facebook