• நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் 5 % பங்குகளை விற்க எதிர்ப்பு தெரிவித்து பிரதமருக்கு ஜெ. கடிதம்
  • திருமாவளவனுக்கு தடை: விழுப்புரம் கலெக்டருக்கு ஐகோர்ட் உத்தரவு
  • நோ பால் விவகாரம்: ஸ்ரீசாந்தை மிரட்டிய தரகர்கள்
  • ராமதாஸ், காடுவெட்டி குரு மீது தமிழக அரசு அவதூறு வழக்கு
  • பிளஸ் 1, பிளஸ் 2 புதிய பாடத்திட்டம் இணையதளத்தில் வெளியீடு
  • சேப்பாக்கம் மைதானம்: 3 கேலரிகளுக்கு மீண்டும் சீல்
  • கிரிக்கெட் சூதாட்டம்: பிசிசிஐ தலைவர் ஸ்ரீனிவாசனிடம் மும்பை போலீஸ் விசாரணை
  • இலங்கைக்கு உதவும் நாடுகளில் இந்தியா முதலிடத்தில் உள்ளது: பசில் ராஜபக்சே
  • தனியார் பள்ளிகளில் 25% இடஒதுக்கீடு: தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு
23 May, 2013
தண்ணீரில் மிதக்கும் மக்கள்... தவிக்க விட்ட ஜெ...
தண்ணீரில் மிதக்கும் மக்கள்... தவிக்க விட்ட ஜெ... கூடங்குளத்தின் கடல் ஓரத்தில் நடந்துவந்த போராட்டத்தை, நாடு முழுவதும் பரவ வைத்தது மட்டும்தான் தமிழ்நாடு அரசாங்கத்தின் ஒரே சாதனை. 'ஈரைப் பேன் ஆக்கி பேனைப் பெருமாள் ஆக்குவது’ என்று கிராமத்தில் சொல்வார்கள். போலீஸ் கையில் அதிகாரத்தைக் கொடுத்தால், அமைதிப்படுத்துவதை விட தங்களது அதிகாரத்தை நிலைநாட்டுவதில் மட்டுமே குறியாக இருப்பார்கள் என்பது  ஆட்சியாளர்களுக்கு இன் னமும் தெரியாமல் இருப்பது, தமிழ்நாட்டின் துரதிர்ஷ்டம்!  கூடங்குளத்தில் அணுமின் நிலையத்துக்கான அடிக்கல் நாட்டி, அதற்கான வேலைகள் தொ​டங்கி 20 ஆண்டுகள் ஆகிவிட்டன. அப்போது, இதை எதிர்த்து முழக்கமிட்டவர்கள் சில நூறுபேர்தான். ஆனால், கடந்த 10 ஆண்டுகளாக தமிழகத்தில் சுற்றுச்சூழல் குறித்த ஆர்வம் அதிக மானதைத் தொடர்ந்து, போராட்டத்தில் அதிகம் பேர் ஈடுபடத் தொடங்கினர். திருப்பூர் சாயப் பட்டறைகள், கடலூர் கெமிக்கல் நிறுவனங்கள், திண்​டுக்கல் தோல் பதனிடும் தொழிற்சாலைகள் ஆகியவற்றோடு கூடங்குளமும் பேசப்படும் நிலைக்கு வந்தது. கடந்த ஆண்டு, ஜப்பான் ஃபுகுஷிமாவில். . .
இதை முழுமையாக படிக்க இங்கே Login செய்யவும்
fb iconSign in with Google
twitter iconSign in with Facebook

COMMENT(S): 137

வெளிநாட்டுப் பணத்துல போராட்டம் என்றால், கூடங்குளம் அணு உலையை திறந்தே ஆகவேண்டும் என்கிற இந்திய அரசாங்கம் சும்மா விட்டிருக்குமா? ஆதாரம் இல்லாமல் பேசுவோரின் வக்கிரம் இது. மக்களை மக்களுக்கு எதிராக திருப்பும் வக்கிர வேலை இது. அறப்போராட்டம் நடத்தும் எம்மக்களின் சந்தேகங்களை நிவிர்த்தி செய்ய வக்கில்லா இவ்வரசு, அதிகாரம் கொண்டு அடக்கத் துடிக்கிறது.

மக்கள் போராட்டத்தின் ஆரம்ப புள்ளியையும், மத்திய மாநில அரசாங்கத்தின் அலட்சியத்தையும் ஒருங்கே சொல்லி இம்மக்களின் போராட்டத்தை கொச்சைப்படுத்துவோருக்கு ஒரு விளக்கவுரைப் போல் தொடுத்த உம் நிருபருக்கு சபாஸ்....

ஆங்கிலேயன் ஆன்டபோதும் அவன் நம்ம ஆட்கலையெ போலிசாக்கி அடக்க வச்சான் , சுதந்திரம் கிடச்சும் போலிஸ்காரன் இன்னம் மாரவே இல்லே, அன்ரும் இன்ரும் என்ரும் லஞ்ஜம்வாங்கியே கும்பிவளக்கும் ஆளூங்க ஓசில கிடச்ச தடிய வச்சுன்டு யாரை வெளூக்கலாம்னு அலையுதுங்க ,அப்பாவி மக்கள் கிடச்சால் அம்புடுதான் வெளுக்குவான் , நான் வங்காலத்துலெ இருந்தப்பொ போலிஸுக்கு அம்புட்டுபயம் காரணம் வங்காளத்தான் போலிஸ மஃப்டி லெ பார்த்தா கட்டிவச்சு அடிப்பான் ,அவ்ளோ வெருப்பு.

உள்ளாட்சித் தேர்தல் நேரத்தில்"'உங்களில் ஒருத்தியாக நான் அங்கேயே வந்து போராடத் தயார்’ என்ற அவருடைய அறிக்கைதான், கூடங்குளம் மக்களுக்கு உற்சாகத்தைக் கொடுத்து..."

"சங்கரன்கோவில் இடைத்தேர்தல் முடிந்ததும், கூடங்குளம் அணுமின் நிலையத்தை உடனே திறப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசாங்கத்துக்கு முதல்வர் கோரிக்கை வைத்தார்"...

இது பாட்டியின் வழக்கமான பச்சை த்ரோகம்...அன்னன் சைக்கோ, தாத்தா நெடுமாறன், சின்னபய்யன் சீமான் எல்லாம் இதற்கு உடந்தை....

"பிள்ளையைக் கிள்ளிவிட்டு தொட்டிலை ஆட்டிவிடுவது பாட்டி ஜெயாதான்...தேவை இல்லாமல் முகவை வசைபாடாவிட்டால் ஜுவிக்கு தோக்கம் வராது....

முகவின் சேது சமுத்திரம் திட்டம் ராஜபக்ஷேவுக்காக பாதியில நிக்கிறதுக்கும் பாட்டிதான் காரணம்...

அணு உலை வேண்டுமென்றுதான் பெரும்பாலான தமிழகம் கருதுகிறது. இந்த நிலையில் என்னமோ மொத்த தமிழகமே இதற்கு எதிராக இருப்பது போல் விகடன் சித்தரிக்கிறது. இந்த போராட்டமும் மற்ற பகுதியில் நடக்கவில்லை என்பதுதான் உண்மை.

விகடன் இந்த மாதிரி தூண்டிவிடுவதை விட்டுவிட்டு கூடங்குளம் அணு உலை பிரச்சனையில் நிலை என்ன என்று தெரிவிக்க வேண்டும். இது ஆபத்து என்றால் இந்தியாவுக்கு அணு உலையே தேவையில்லை என்று அர்த்தம். அதனால் அணு உலைகளே வேண்டாமா இல்லை வேண்டுமா என்று தெளிவுபடுத்தட்டும். அதைவிட்டு சென்ஷேசனுக்காக எழுதக்கூடாது. அதே மாதிரி மக்களின் அச்சத்தை போக்கிவிட்டு அணு உலை ந்டத்தலாம் என்று சப்பைக்கட்டு கட்டக்கூடாது. ஏன்னா பல்வேறு நிபுணர்கள் அதை செய்துவிட்டனர். இதுக்கு மேல் யார் எதை விளக்குவது?

'அணு உலை வெடிச்சா, நீங்க என்ன பண்ணணும் தெரியுமா? முகத்தை மூடிக்கிட்டு மூணு கிலோ மீட்டர் தூரத்துக்கு ஓடணும்’ என்று தொடங்கி 'ஆறு மாதங்களுக்கு ஊருக்குள் நீங்கள் வரக்கூடாது’ என்பது வரை வார்த்தைகளால் ரத்தத்தை உறைய வைத்தனர் -

இந்த வார்த்தைகள் திருமாவேலன் மேல் இருந்த மரியாதையை குறைய வைத்துவிட்டது. உலகில் எல்லா நாடுகளிலும் டிரில் என்பது மிகவும் சாதாரணமானது. ஒருவேளை விபத்து ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும் என்று ஒத்திகை பார்க்கப்படும். இதில் ரத்தத்தை உறைய வைக்க என்ன இருக்கிறது. உங்களுக்கெல்லாம் எல்லாத்தையும் மூடி மறைச்சு பண்ணினாத்தான் சரிப்படும். இந்த மாதிரி எண்ணத்தினால் தான் தீப்பிடித்தால் என்ன செய்ய வேண்டும், சுனாமி வந்தால் என்ன செய்ய வேண்டுமென்று தெரியாமல் விபத்தில் இறப்போர் எண்ணிக்கை அதிகமா இருக்கிறது. சமீபத்தில் சிவகாசி வெடிவிபத்தில் ஒழுங்கான பாதுகாப்பு ஒத்திகை பார்த்திருந்தால் இவ்வளவு இழப்பு நேர்ந்திருக்காது. பாதுகாப்பு ஒத்திகை எதுக்காக என்று புரியாமல் இருக்கும் இந்த மக்களின் அறியாமை வருத்தமடைய வைக்கிறது. இந்த லட்சணத்தில் இவர்கள் விஞ்ஞானிகளை கேள்வி கேட்டு மடக்கி விட்டார்கள்னு காமெடி வேற.

கூடங்குளம் விசயத்தில் இன்னும் உண்மை வெளிவரவில்லை என்று எண்ணத் தோன்றுகிறது. பல நிபுணர்கள் இந்த கூடங்குளம் அணு உலை பாதுகாப்பனது என்று சொல்லியும் ஏன் இவ்வளவு போரட்டங்கள். இந்த போராட்டங்கள் தூண்டி விடப்படுபவை என்றால் ஏன் இவ்வளவு நாள் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள். நாரயணசாமி சொல்வது போல் உதயகுமாருக்கு வெளிநாட்டில் இருந்து பணம் வருகிறது என்றால் அதை வெளிப்படையான ஆதாரப்பூர்வமான ஆதாரங்களுடன் நிருபிக்கலாமே. கல்பாக்கம் அணு உலை கிட்டத்ட்ட 20 வருடங்களாக இயங்கிக் கொண்டிருக்கிறது. இதுவரை ஒரு பாதிப்பும் இல்லாமல்தான் இருக்கிறது. சென்னையும் அதன் அருகில்தான் இருக்கிறது . இதைச் சொன்னால் கல்பாக்கம் அருகேயுள்ள கிராமங்களைப் போய்ப் பாருங்கள் என்கிறார்கள்.

ஒரு ஜான் பாண்டியனுக்கு பாதுகாப்பு கொடுத்து, அவரைப் பத்திரமாகக் கொண்டுபோய் சேர்க்கத் தெரியாமல்... தடுத்து..... ஜான் பாண்டியனுக்கு பாதுகாப்பு குடுக்கணுமா? ஜான் பாண்டியன் கிட்டேருந்துதான் மற்றவங்கள பாதுகாக்கணும்.

All assurances including the rectification of the power crisis within six months were almost failure, she, Ms. Jayalalithaa handling this issue with irked manner as against her manifesto, where she is supporting the agitation of the Kudankulam people. She has been taking these perpetual issues almost set gloom.

The people having their own right to show their opposition to the government. Whenever the hostilities could take part in the country the government should invite the stifled people to the dialogues. Unless clarify the scare, about the nuclear power plants, it is not a good thing to the government trying to oppress the peoples agitations with the help of police delegates. Absolutism not survives and this should be censure by the next polls.

The Kudankulam Nuclear Power Plant (KKNPP) in Tamil Nadu has become part of the regular news in the recent past. Safety of the public has been given the utmost priority at all stages of the KKNPP construction, including from the selection of the site, designing the processes, and erection of the plant buildings and equipment. The Nuclear Power Corporation of India Limited, which has built the two Russian reactors at Kudankulam, has so far clocked a cumulative 350 years of safe reactor operation in the 20 reactors that are operating in India.

Including Kudankulam there are 27 nuclear reactors in India. We are generating 6730 MW from all these plants. Here, we have noticed that China has been generating 11,141 MWs as against the total capacity of our 6730 MW. It could be realized that 25 reactors were under constructions in China, and one could be realized that how far-off we are in snail stagey in these advancements.

I n these perceptions, my friend Mr. Ebenezer exposes his sensible doubts by indicating the Bhopal incidents where, hundreds and thousands of innocent life were unsustainable lose. Again he pointed out the Kalpak atomic power plant are with lack of safety norms, means even the intensive medical cares are not proper in the site. This would be a reasonable and contemporary notion. In this juncture, I think this would be vital to remain the debates were with the former president Dr. Abdul Kalam by these protesters. Of all these contraindication, he wished-for the commissioning of the atomic plant and also assured the Kudankulam is the safest plant where else.

The project was signed on November 20, 1988 between India and Russia and fruitful after many abstractions, and upheavals of Russia. However, USA had opposed this saying that this agreement was not come under the purviews of the NSG. (Nuclear Supplying Groups)

As observed, due to retire of the reactors, 31 power reactors were closed and decommissioned in USA. However, it would realize that these reactors were decommissioned only because of the aged long say 40 years of services. Since, USA has 65 commercially operating nuclear power plants with 104 nuclear reactors in 31 states. Around these 104 reactors USA getting 807 billion KWhs and it should be the world's largest accounting of nuclear energies.

Whenever studying these, we could grasp the times were how long this could be taking part in achieving the progress.

With regards

Sivashanmugam
USA


அருனம அக்பர் அலி

We all understand the need for generating more electricity. For instance, Dubai which has a population of 2 million produces electricity that is 1.5 times more than the total electricity generated by Tamilnadu that has a population in excess of 60 million. The question is how to go about producing more electricity, using the available resources. France, at one stage was heavily dependent on nuclear energy but they have started reducing their dependency on nuclear energy. On the other hand, advanced gulf countries such as UAE have starting looking at nuclear energy for generating electricity, despite being substantially endowed with fossil fuel. In Japan, the tragedy occurred more due to design error. The back up generators to produce electricity to cool the reactors in the event of a major shut down was kept underground. The designers, thought of an earthquake as the governing peril for the worst case scenario. But what caused the problem was tsunami, that deluged the underground back-up generation system which resulted in complete failure of cooling system. The runaway reaction caused misery and death to people. The nuclear energy itself is not the villain. At the end of the day, it is a sophisticated, although a bit dangerous, way of boiling water which is required to produce electricity.

Can the government come out with a white paper, detailing the safety features put in place, that would allay the fears of those who live in the immediate vicinity of the nuclear plants.

We are all driven by fear. When domestic gas stoves were introduced, people took a while to accept it as a source of energy for cooking. People even now do die of cylinder bursts, but still we use them as we have come to understand the utility value of a gas cylinder far outweighs the exposure to danger.

It is not only the responsibility of the government, be it Central or State, but the news media and statesmen of our land to educate people on the pros and cons of such a facility. The government, on its part, should come out clearly with what safety features that are put in place to a. Avoid occurrence of a disaster b. Measures in place to mitigate the quantum of loss should an event giving raise to a disaster occur c. Disaster recovery plan in place, in the event of a nuclear accident.

This would make people realise that their lives are taken seriously by those who have the power. There is no reward without risk in life. Nonetheless, who bears the risk and who enjoys the reward is the question, the government has the responsibility to answer. I think, we voters, the lesser mortals, deserve that much. Xavier S. Arputharaj

விமானத்தில் பயணம் செய்யும் போது ஒவ்வொரு முறையும், விமான விபத்து நேரத்தில் என்ன செய்ய வேண்டும் என்று சொல்வார்கள்.அதற்காக விமானம் விபத்தில் சிக்க போகிறது என்று அர்த்தமா? முல்லை பெரியார் அனை உடைந்தால் ஊரே மூழ்கும் என்று அவர்கள் அச்சப்பட்ட போது, உடையாது என்று நாம் வாதம் செய்தோம். அதே போல் கூடங்குளம் பாதுகாப்பானது என்று வல்லுநர்கள் சொல்லும் போது ஏன் நம்ப மாட்டேன் என்று அடம் பிடிக்க வேண்டும்?

அணுசக்தி வேண்டாம்; சுஜாதா எழுதியது!!
(முழுமையாக படிக்கவும்!!)

அணுசக்தியைப் பிளப்பதால் ஏற்படும் அபரிமிதமான உஷ்ணத்தைக் கொண்டு டர்பைன்களை இயக்கி மின்சாரம் உண்டாக்குவதை மனிதனின் சக்தித் தேவைகளுக்கு முடிவான விடை என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள். நூற்றுக்கணக்கான அணுமின் நிலையங்களை அமைத்தார்கள்.
எல்லோரும் சந்தோஷமாக இருந்தார்கள்.அணுசக்தியென்னும் ராட்சசனை அடக்கி நம் மனித இனத்தின் நலனுக்குப் பயன்படுத்துகிறோம் என்கிற திருப்தியில் விஞ்ஞானிகள் சிரித்துப் பேசிக்கொண்டிருக்கும் போது, ராட்சசன் அப்படியொன்றும் அடங்கிவிடவில்லை என்பது தெரிந்தது.

விபத்துகள்:-
முதலில் விபத்துகள். அமெரிக்காவில் 'மூன்று மைல் தீவு' என்கிற இடத்தில் வைத்திருந்த அணுமின்நிலையத்தில் விபத்து. அப்புறம் பற்பல அணுமின் நிலையங்களில் தெரிந்த, தெரியாத விபத்துக்கள். கல்பாக்கம் கூட விலக்கல்ல. அதன்பின் சமீபத்தில் செர்னோபில்.
அணுமின் நிலையங்களில் விபத்து என்பதை ஒரு அணுகுண்டு இலவசமாக வெடிபபதற்குச் சமானமாக, அவ்வளவு தீவிரமாகப் போகவிடமாட்டார்கள் என்கிற நம்பிக்கையில் நாமெல்லாம் நகத்தைக் கடித்துக்கொண்டிருக்க, விஞ்ஞானிகள் இன்னமும் கான்க்ரீட், இன்னமும் பாதுகாப்புச் சாதனங்கள், ஏதாவது எங்கேயாவது தப்பு என்றால் உடனே எல்லாவற்றையும் அணைத்து விடும்படியான இருமடங்கு மும்மடங்கு பாதுகாப்புகள் என்றெல்லாம் செய்தும், அணுமின் நிலையத்தில் உள்ள மற்றொரு தீவிரமான பிரச்சினையை அவர்கள் நிஜமாகவே மூடி மறைக்கிறார்கள் - அதன் சாம்பல்.

ஆபத்தான கதிரியக்கம்:-
அணுமின் நிலையங்களில் எரிபொருளாக உபயோகிக்கப்படும் யுரேனியம், ப்ளுடோனியம் போன்றவை அதீத கதிரியக்கம் கொண்டவை. அதிலிருந்து வெளிப்படும் கதிர்கள் நம்மேல் பட்டால் நம் எலும்புக்குள் இருக்கும் குருத்து அழிக்கப்பட்டு உத்திரவாதமாகச் செத்துப்போவோம்.
அணுமின் நிலையத்தின் சாம்பலில் இவ்வாறான கதிரியக்கம் அதிகப்படியாகவே இருக்கும். அதைத் தண்ணீரில் கரைக்க முடியாது; காற்றில் தூற்ற முடியாது; அதன் கதிரியக்கம் ஆய்ந்து அவிந்து பத்திர அளவுக்கு வர ஆயிரக்கணக்கான வருஷங்கள் ஆகும்.

சாம்பலை என்ன செய்வது:-
அதனால், அந்தச் சாம்பலை வைத்துக்கொண்டு என்ன செய்வது என்று விழிக்கிறார்கள். துப்பறியும் நாவல்களில் 'டெட்பாடி' போல எப்படி மறைப்பது, எங்கே புதைப்பது என்று அலைகிறார்கள். அவைகளை 'நாடுயுல்ஸ்' (னொடுலெச்) என்று கெட்டியாக்கி ஆழக்கடல் தாண்டிச் சென்று சமுத்திரத்திற்குக் கீழே புதைக்கலாம்; இல்லை, பூமியில் பள்ளம் தோண்டிப் பத்திரப்படுத்தலாம்.இவ்வளவு தகிடுதத்தம் ப்ண்ணி அந்தச் சனியனை உற்பத்தி செய்து தான் ஆக வேண்டுமா என்று ஒரு கோஷ்டி கேள்வி கேட்க, அதற்கு விஞ்ஞானிகளிடமிருந்து சரியான பதில் இல்லை. அதுவும் இளைய தலைமுறையினர் இந்தக் கேள்விகளை கேட்கிறார்கள்.

ஆர்ப்பாட்டம், எதிர்ப்பு:-
உலகில் எங்கே அணுமின் நிலையம் வைப்பதாகச் சர்க்கார் அறிவித்தாலும் அங்கே போய் ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள். கர்நாடகத்தில் 'கைகா' வில் ஓர் எதிர்ப்பு இயக்கம் தோன்றியுள்ளது. அதுபோல் தமிழ்நாட்டில் திருநெல்வேலி ஜில்லாவில் கூடங்குளம் என்கிற இடத்தில் சோவியத் உதவியுடன் ஆயிரம் மெகாவாட் அணுமின் சக்தி நிலையம் கொண்டுவரப் போகிறார்கள். அதற்கும் ஓர் எதிர்ப்பு இயக்கம் உருவாகி வருகிறது என்று படித்தேன்.

எரிபொருள்கள்:-
இந்த எதிர்ப்புகள் நியாயமானவை தான் என்றாலும், எதிர்காலத்தில் மின்சாரம் தயாரிக்க எரிபொருள்கள் காலியாகிக் கொண்டிருக்கின்றன என்பதும் உண்மையே. உலகத்தில், கைவசம் உள்ள பெட்ரோலியம் சம்பந்தப்பட்ட எரிபொருள்கள் அடுத்த நூற்றாண்டின் முற்பகுதியில் காலியாகிவிடும். எண்ணெய்க் கிண்றுகள் வற்றிவிடும். நம் இந்தியாவில் மிக அதிகப்படியாக நிலக்கரி இருக்கிறது. அது இன்னும் பல நூற்றாண்டுகளுக்குத் தாங்கும். ஆனால், நிலக்கரியில் சிக்கல்கள் பல உள்ளன. முதலில் நிலக்கரியைத் தோண்டியெடுப்பதில் உள்ள சங்கடங்கள். ஆழமாகத் தோண்ட வேண்டும்; ஆபத்து அதிகம்; தோண்டுபவர்களுக்கு விபத்துக்கள்; அவர்கள் மூச்சில் ஏறும் கார்பன் கலந்த காற்றினால் அவர்கள் சீக்கிரம் இறந்துபோகிறார்கள். இவ்வாறு இரக்கமற்றுத் தோண்டுவதற்குப் பதிலாக முழுக்க முழுக்க ரோபாட் மெஷின்களை வைத்துக் கொண்டே செய்தால் மிக அதிகமான செலவாகும்.

காற்று மண்டலத் தூய்மைக்கேடு:-
நிலக்கரியைச் சுரங்கங்களிலுருந்து மின் உற்பத்தி ஸ்தலத்திற்குக் கொண்டு வர ஆகும் செலவு, அங்கேயே உற்பத்தி செய்தால் மின்சார விரயம். அது மட்டுமன்றி, நிலக்கரியை எரிப்பதால் நம் காற்று மண்டலத்தில் அதிகமாகும் கார்பன் டையாக்ஸைடின் அளவு ஒரு பெரிய ஆபத்து. 1900-த்தில் நம் காற்று மண்டலத்தில் கார்பன் டையாக்ஸைடு வாயு பத்தாயிரத்தில் 29 பகுதி இருந்தது. இப்போது 32 ஆக உயர்ந்திருக்கிறது. கி.பி. 2000-க்குள் 36 ஆகிவிடும். இந்தக் கார்பன் டையாக்ஸைடு அதிகமானால் பூமி மெல்ல மெல்லச் சூடேறிக் கொண்டு வருகிறது. இதை க்ரீன் ஹவுஸ் எஃபெக்ட் (க்ரேன் ஹொஉசெ எஃப்ஃபெச்ட்) என்று சொல்வார்கள்.

துருவப் பிரதேசப் பனி உருகலாம்:-
அந்த அதிகப்படி உஷ்ணம் நாம் உணராமல் மெல்ல மெல்ல நம் துருவப் பிரதேசங்களில் உள்ள பனிப் பாளங்களை உருக்கி, நம் சமுத்திரங்களில் தண்ணீர் லெவல் அதிகமாகி, கொஞ்சம் கொஞ்சமாக தினமணி ஆபீசின் மாடிக்கு கடல் வந்துவிட சாத்தியக்கூறுகள் உள்ளன!. மேலும் சமுத்திர நீர் அதிக உஷ்ணத்தால் ஆவியாகி, அதில் கரைந்துள்ள கார்பன் டையாக்ஸைடு காற்றில் அதிகமாகி, வீனஸ் கிரகம் போல் சூடு ஆயிரக்கணக்கான டிகிரிகளுக்கு எகிறும்.

மாற்று வழிகள்:-
நிலக்கரி எல்லாவற்றையும் எரிப்பதால் ஆபத்து; அணுசக்தி ஆகாது; பின் என்ன தான் நல்லது? பற்பல மாற்று சாத்தியக்கூறுகள் நம்பிக்கை தருகினறன. முதலில் இங்கிருந்து புரசவாக்கம் போவதற்கு பாட்டரி கார்கள் அமைக்கலாம். ஸோலார் பாய்மரங்கள் விரித்துச் சூரிய ஒளியைப் பயன்படுத்திக் காலேஜ் போகலாம்; இல்லை, சைக்கிள்களை அதிகம் பயன்படுத்தலாம்.

ஹைட்ரஜன் வாயு:-
ஹைட்ரஜன் - ஜலவாயு நம்மிடம் நிறைய இருக்கிறது. பூமியின் கைவசம் உள்ள 3000 கோடி கனமைல் தண்ணீரில் கரைந்திருக்கும் இந்த ஹைட்ரஜன் வாயுவை எப்படியாவது எரி பொருளாக உபயோகிக்க முடிந்தால் நம் பிரச்சினைகள் எல்லாமே தீர்ந்துவிடும். இதனால் நம் வாயுமண்டலம் பாழாகாது. ஹைட்ரஜன் எரியும் போது அது விடுவிக்கிற, பிராண வாயுவுடன், ஆக்ஸிஜனுடன் சேர்ந்து கொண்டு மறுபடி நீராவியாகிறது. ஆனால் விஷயம் அத்தனை சுலபமில்லை. ஜலவாயு ரொம்ப லேசானது. அதைச் சேமித்து வைப்பதற்கு ராட்சசக் குடுவைகள் வேண்டும். மேலும் ஜலவாயு முணுக்கென்றால் பற்றிக்கொள்ளும். ஆரம்பக் காலத்தில் ஹைட்ரஜன் நிரப்பின பிரம்மாண்டமான மிதக்கும் கப்பல்கள் பண்ணி பல பேர் எரிந்து போயிருக்கிறார்கள்.

"சைவ" பெட்ரோல்:-
அதனால் பல மாற்று முறைகளை ஆராய்ந்து கொண்டிருக்கிறார்கள். இரும்பு, டைட்டேனியம் கலந்த ஒரு கலப்பு உலோகத்திற்கு ஜலவாயுவை உறிஞ்சிக் கொள்ளும் குணம் இருப்பதைக் கண்டுபிடித்திருக்கிறார்கள் அல்லது கார்பன் டையாக்ஸைடுடன் கலந்து மிதைல் சாராயம், மீதேன் என்று பொருள்களாக மாற்றிச் சேமித்து வைக்கலாம். அதிலிருந்து அவைகளையே மறுபடி பெட்ரோலாகவும் பண்ணலாமா என்று முயற்சி பண்ணிக் கொண்டிருக்கிறார்கள். இந்தப் பெட்ரோல் 'சைவ பெட்ரோல்'. இதை எரிப்பதால் முதலில் ஆரம்பித்த கார்பன் டையாக்ஸைடைத் திரும்பப் பெறுவோம் அவ்வளவே. சுத்தம்!. இவை யாவும் பரிசோதனைச்சாலைக் கனவுகள்.

சூரியனே கதி

சூரியன் தான் நமக்கு எப்படியும் கடைசி சரணாக இருக்கப் போகிறது. சூரியன், பத்திரமான தூரத்தில் உள்ள அணு உலை என்று தான் சொல்லலாம். பதினைந்து கோடி கிலோமீட்டர் தூரத்தில் உள்ள அணு உலை அதன் சக்தியின் பெரும்பாலான பகுதி விண்வெளியில் வேஸ்ட் ஆகிறது. அதிலிருந்து ஒரு கடுகளவு தான், மொத்தத்தில் 220 கோடியில் ஒரு பகுதி தான், நமக்குக் கிடைக்கிறது. இதுவே நமக்கு ஜாஸ்தி.
இதற்கு இன்றைய ரேட்டில் விலை போட்டால், ஒரு செகண்டுக்கு நூறு கோடி ரூபாய் மதிப்புள்ள சக்தியைச் சூரியன் நம் பக்கம் அனுப்புகிறது. அதைச் சரியாகச் சிறைப்பிடிக்க முடிந்தால் போதும். யோசித்துப் பார்த்தால் நம் வாழ்வின் அத்தனை சக்திகளும் ஆதாரமாக சூரிய வெளிச்சத்திலிருந்து கிடைப்பவையே. மழை, மேகம், ஆறுகள், நிலக்கரி, பெட்ரோல் எல்லாமே சூரிய ஒளியின் வேறு வேறு வடிவங்கள் தாம். விதிவிலக்கு அணுசக்தி. அணுசக்தி ஆதிநாள்களில் சிருஷ்டி சமயத்தில் ஏற்பட்ட மகா வெடிப்பில் அணுக்கருகள் இருக்கும் துகள்கள் ஒட்டிக்கொண்ட போது சேமித்து வைக்கப்பட்டவை.

தமிழ் நாட்டு மாக்களே எப்படா திருந்துவீங்க....உங்களைச் சொல்லி குற்றமில்லை அயோக்கியர்களை தேர்ந்தெடுக்கும் முட்டாள்கள் தானே நீங்கள்

ஆங்கிலத்தில் கருத்து தெரிவித்து இருக்கும் நண்பர்களுக்கு, நாடு வளர்ச்சி பாதையில் செல்லவேண்டும், மக்கள் வாழ்க்கை தரம் உயர வேண்டும் அதற்கு மின் ஆற்றல் மிக முக்கியம். கச்சா எண்ணெய் வளமில்லாத நம் நாடு, மாற்று முறைகளை (அணுசக்தி) நாட வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. அதனால், ஆபத்து கடுமையாக இருப்பினும், அணுமின் நிலையங்கள் நிர்மாணிக்கப்படுகிறது. போரட்டகார்களுக்கு இது நன்றாக தெரியும். போராட்டம் வீரியமடைய முக்கிய காரணம், கடந்த ஆண்டு ஜப்பானின் புகுஷிமா அணுமின் நிலையத்தில் ஏற்பட்ட விபத்தும் அதன் பின்விளைவுகள் பற்றிய விழிப்புணர்வே (awareness). ஆகையால், அணுமின் நிலையங்கள் கட்டப்படும் போது, அதன் சுற்று வட்டார மக்களின் வாழ்வாதாரம், பாதுகாப்பு அம்சம் போன்ற விடயங்களை உறுதிபடுத்த வேண்டியது அரசாங்கத்தின் கடமை! அரசாங்கத்தில் அங்கம்வகிப்பவர்கள் (அ) அங்கம்வகித்தவர்கள் மக்கள் நலனில் அக்கறை இல்லாதவர்கள், போராடும் மக்களை தேச விரோதிகளாக சித்தரிப்பது, உதாசினப்படுத்துவது அதிகாரத்தின் உச்சம் (they are just politician and politicize this for their own interest

ஆங்கிலத்தில் கருத்து தெரிவித்து இருக்கும் நண்பர்களுக்கு, நாடு வளர்ச்சி பாதையில் செல்லவேண்டும், மக்கள் வாழ்க்கை தரம் உயர வேண்டும் அதற்கு மின் ஆற்றல் மிக முக்கியம். கச்சா எண்ணெய் வளமில்லாத நம் நாடு, மாற்று முறைகளை (அணுசக்தி) நாட வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. அதனால், ஆபத்து கடுமையாக இருப்பினும், அணுமின் நிலையங்கள் நிர்மாணிக்கப்படுகிறது. போரட்டகார்களுக்கு இது நன்றாக தெரியும். போராட்டம் வீரியமடைய முக்கிய காரணம், கடந்த ஆண்டு ஜப்பானின் புகுஷிமா அணுமின் நிலையத்தில் ஏற்பட்ட விபத்தும் அதன் பின்விளைவுகள் பற்றிய விழிப்புணர்வே (awareness). ஆகையால், அணுமின் நிலையங்கள் கட்டப்படும் போது, அதன் சுற்று வட்டார மக்களின் வாழ்வாதாரம், பாதுகாப்பு அம்சம் போன்ற விடயங்களை உறுதிபடுத்த வேண்டியது அரசாங்கத்தின் கடமை! அரசாங்கத்தில் அங்கம்வகிப்பவர்கள் (அ) அங்கம்வகித்தவர்கள் மக்கள் நலனில் அக்கறை இல்லாதவர்கள், போராடும் மக்களை தேச விரோதிகளாக சித்தரிப்பது, உதாசினப்படுத்துவது அதிகாரத்தின் உச்சம் (They are just politician and politicize this affair for their own interest

இதிலும் அரசியல் லாபம் பார்கிறார்கள். அப்படிதான் இருக்கு.

வாழக தமிழ்.... வளர்க பாரதம்!!!!!

கூடன்குளத்தை ஒரு சமூதாய அல்லது மத சம்பத்தப்பட்ட போராட்டமாய் முன்னிறுத்துகின்றனர் முன்னனி நண்பர் சிலர்.
குறிப்பிட்ட ஒரு மததினர் கூடுதலாக கூடங்குளம் சுற்றி கூடி வாழுதல் கடலின் வாழ்வாதரங்கள் நம்பி.
இந்தியாவில் உள்ள மற்ற அணு உலைகளுக்கு எதிராக ஏன் வெளினாட்டு மிஷனரிகள் பணம் அனுப்ப வில்லை.நாரயணசாமிகளாய் ஆதாரமில்லாமல் எதோ கூறி விட்டு அதை நிருபிக்கமுடியாது தடுமாறக்கூடாது.
கிருத்தவர் அதிக விழுக்காடு கலந்து கொள்வதால் போராட்டம் தவறாகி விடுமா வீணர்களின் கண்களில் அதுவும் ஆச்சரிமான ஒர் இந்து நண்பரின் எழுச்சி மிக்க தலைமையில்.
ஒட்டு வங்கிகளின் ஆதரவு வைத்தே நல்லது தீயதாகும் தீயது நல்லதாகும் அரசியல் கட்சிகளுக்கு. ஆனால் அதையும் தாண்டீ மனிதனேயத்துடன் அணுகும் அரசியல் கட்சிகளும் நாட்டில் உண்டு.
மீனவனது ஒட்டு எந்த ஒரு தொகுதியிலும் பெரும்பான்மை ஆகிட முடியததுதான் அலட்சியத்திற்கு காரணம்.579 மீனவ உயிர்களை சின்கள்வன் எடுத்த பின்னும் அமைதி காப்பதும் இதனால்தான்.
முன்னனி நண்பர்களெ அணு உலைக்கு ஆதரவாக ஆயிரம் கருத்து கூறுங்கள்.மாற்றுக்கருத்தை நாங்கள் கூறுகிறோம்.
மததுவேஷங்கள் காட்டி கொச்சை படுத்திவிடாதீர்கள் 400 நாட்களின் அறவழி போராட்டத்தை

இம்மக்களை நன்றாக அறிந்தவன்.இவர்கள் நூறுசதம் உடல் உழைப்பையே நம்பி வாழ்பவர்கள்.எளிதில் கோபம கொள்பவர்கள்.கடவுளைதவிர யாருக்கும் அஞ்சாதவர்கள்.முரட்டு மக்கள்.இவர்களை உதயகுமார் இத்தனை நாள் கட்டுகோ்ப்பாக வைத்திருப்பதே பெரிய காரியம்.இவர்கள் நினைத்து இருந்தால் ராஜேஷ்தாசை் அன்றே தூக்கி்இருப்பார்கள். இவர் என்ன உதயனை தூக்குவது.

இந்த தேச துரோக கும்பலுக்கு வக்காலத்து வாஙகும் விகடனனுக்கு ஒரு இந்தியனின் கன்டனம். நாங்கலும் அதே பகுதியில் தான் வசிக்கிரோம்.

நிச்சயமா இந்த ராஜெஷ் தாசு ஒரு கோமாளி! அவனால் அவனையே கட்டுப்படுத்த முடியலை. இதுல மக்களை எங்கருந்து கட்டுப்படுத்த போறான்?!ஒரே தீர்வு மக்கள் எல்லோரும் சேர்ந்து அவனை போட்டு தள்ளிடுங்க!

இவ்வளவு தாழப்பறந்து மக்களை மிரட்டும் இவ்விமானம். எம் மக்கள் நடுகடலில் சுடப்படும் போது என்ன புடுங்கி கொண்டு இருந்தது.

Please do not include Karunanidhi sort of traitors in this discussion. He and his party not fit for talking about tamil peoples.

   Displaying 1 - 25 of 91
Only Subscriber Can Post Comments

ஜூனியர் விகடன்
< 19 Sep, 2012 >

அட்டை படம்

சென்ற இதழ்

அதிகம் படித்தவை

Login or Register

LOGIN

fb iconSign in with Google
twitter iconSign in with Facebook

Register or Login

REGISTER

fb iconSign up with Google
twitter iconSign up with Facebook