கல்லைக் கரைத்த கலெக்டர்கள்! கிடுகிடு கிரானைட் ஊழல் விசாரணையில் அடுத்து அதிகாரிகள் மீது நடவடிக்கைகள் பாய இருப்பதை கடந்த இதழில் கழுகார் சொல்லி இருந்தார். அப்படியே சீஸன் டூ ஆக்ஷன் ஆரம்பமாகிவிட்டது! கிரானைட் ஊழலில் சம்பந்தப்பட்ட கனிம வளம், வருவாய், பொதுப் பணி, கலால், வணிக வரி ஆகிய துறைகளின் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் என மொத்தம் 34 பேர் சம்பந்தப்பட்ட இடங்கள், பி.ஆர்.பி. மற்றும் அவரது உறவினர்கள் வீடுகள் என மொத்தம் 38 இடங்களில் 15-ம் தேதி அதிரடி சோதனை நடத்தியது லஞ்ச ஒழிப்புத் துறை. இதில் மதுரை மாவட்டத்தில் மட்டுமே 18 இடங்கள். சென்னையிலும் சேலத்திலும் தலா ஆறு இடங்கள். கோவையில் இரண்டு இடங்கள். ராமநாதபுரம், விருதுநகர், கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருச்சி, கரூர் மாவட்டங்களில் சிலரது ஜாகைக்குள் நுழைந்தனர் அதிகாரிகள். பி.ஆர்.பி. அண்ட் கோ-வின் கிரானைட் ஊழலுக்கு உடந்தையாக இருந்ததற்காக, மதுரையின் முன்னாள் கலெக்டர்கள் மதிவாணன், காமராஜ் ஆகியோரும். . .
இந்த அரசு அதிகாரிகளை புது மாதிரி தண்டிக்க வேண்டும்.நிர்வாணமாக ஓடவிட்டு மக்கள் கல்லால் அடித்து கொல்ல வேண்டும்.ஒருத்தனை செய்தால் ஊரில் உள்ளவனெல்லாம் பயப்படுவான்.சைனா என்றால் இதுதான் நடக்கும்.அதுவும் அவர்கள் குடும்பத்தார் முன்னிலையில் இந்த தண்டனை கொடுக்கவேண்டும்.அப்போதுதான் அவர்கள் குடும்பத்தினர் பயப்படுவார்கள்.தப்பு செய்யும் போது தடுக்கவும் செய்வார்கள்.
நமது நாட்டுக்கு இவ்வளவு பெரிய சேவை செய்துள்ள முருகேசனை நாம் பாராடுகிறோம்.இதே முருகேசன் தேர்தலில் நிற்கட்டும் ஒரு பயல் ஓட்டு போடமாட்டான்.இதுதான் நம்முடைய கேவலமான நிலை.முன்னாள் தேர்தல் கமிசனர் சேஷன் தேர்தலில் நின்ற போது இதே பரிதாபமான நிலைதான்.டெபாசிட் கூட வாங்க முடியவில்லை.எப்போது நாம் மாறுகிறோமோ அப்போதுதான் இந்த அவல நிலை மாறும்.நமது முதல் கடமை,எதர்கும் உதவாத அரசியல்வாதிகளை அண்ணனே,தமிழின் முதல் எழுத்தே என்றெல்லாம் பாராட்டுவதை விட்டு விட்டு,இந்த மாதிரி மனிதர்களை போற்ற கற்றுக்கொள்வோம்.சகாயம்,அன்சுல் மிஸ்ரா,முருகேசன்,சேஷன்,பரவாயில்லை,நாட்டில் சில நல்லவர்களும் இருக்கிறார்கள்.
While assessing the way things are going in our Holy Bharat one can very easily make a logical inference or deduction. The fact is that there are people everywhere in the decision making desks who are capable of selling our country for personal gains. It is high time this is taken note of by those who rule the nation and save our country from their eveil hands.
Everyone should understand that this robbery was made with the help of both dmk and admk functionaries , in fact PRP was asked to contest against alagiri by admk but he refused that time
எங்கு பார்த்தாலும் ஊழல் ஊழல் , இது இப்படியே தொடர்ந்தால் இன்னும் பத்து, பதினைந்து ஆண்டுகளில் இந்தியாவில் எங்கு பார்த்தாலும் கொலை கொள்ளை என்றஹிவிடும், மக்கள் சட்டத்தினை கையில் எடுத்துவிடுவர்.
Murugesan has to be protected. It is sure he is in danger. All these officials should be stoned in public till their death by common men on a holiday which will be a holyday? all the department senior officials shuold be brought to see the same in Nehru statium like area.
சகாயம் மாற்றப்பட்ட போது புலம்பிய கழக கண்மனிகள் இப்ப எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு என்ன சொல்கிறார்கள்? முதலில் ஏன் சகாயத்தை மாற்றினார்கள்னு சொன்னார்கள், அப்புறம் பி.ஆர்.பி மீது நடவடிக்கை எடுக்கட்டும்னு சொன்னார்கள், அப்புறம் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கட்டும் பார்க்கலாம்னு சொன்னார்கள். இப்ப அடுத்து என்ன சொல்லப்போகிறார்கள்?
ஒரு ######ம் நடக்கப்போவதில்லை. எத்தனையோ ஊழல் கம்மனாட்டிங்க மாட்டுறது, அதுக்கு அப்புறம் அப்படியே அமுங்கிபோறதோட மர்மமும் இன்னைய வரைக்கும் தெரியல, பாஸ்போர்ட் ஆபிசர் சுமதி, டி என் பி எஸ் சி உ ஊழியர்கள், இன்னும் பல..... எல்லாம் பணம் செய்யும் மாயம். ஒரு லட்சம் கோடி அநியாயமா சம்பாதிச்ச சிமென்ட் கம்பெனிகளுக்கு 1% அபராதம் போட்ட திருட்டு நா##கள். திருடறவனுக்கு என்ன பயம் இருக்கும். இந்த நாடு நாசமா போயிடுச்சு, மீறி கேள்வி கேட்டா தீவிரவாதின்னு உள்ள வச்சு நொங்கெடுப்பானுங்க, இல்லன்னா அடையாளம் தெரியாத வாகனம் வந்து மோதும். உலகம் 2012ல் அழியட்டும்.
Collector name is Kamaraj. Oh my god !! His family should think twice continuing their lives for his corruptions that too after keeping his name as Kamaraj. Cheeeeee....... Thooooooooooooooooo Vetkam kettavan
Murugesan has boldly brought out this great scandal. The state exchequer has lost lot of revenue. When there is recovery a fitting reward based on the recovery made must be given to Mr.Murugesan. In United States when a whistle blower reveals a tax fraud to the IRS he is rewarded suitably based on the penalties recovered from the person who committed tax fraud.
சகாயத்துக்கு முன்பே இதற்கு ஆரம்பம் போட்ட முருகேசனுக்கும் சாதாரண பொதுஜெனமெனும் வகையில் தமிழன் அனைவரும் கடமை பட்டிருக்கிரோம் என்றே சொல்ல வேண்டும். இன்றைய நிலையில் ஓரளவு எல்லா விஷயங்களும் வெளியேறிய நிலையில் சகாயத்தை அரசு மீண்டும் கொண்டு வந்து போதிய பாதுகாப்பு கொடுத்து முழு ஊழலையும் வெளிக்கொணர வேண்டும். கடந்த திமுக ஆட்சியில் இந்த ஊழலிற்கு நீரூற்றி வளர்த்திருப்பதால் அந்த ஊழல் குடும்பத்துக்கு பெரிய அளவிலான பணம் போயிருக்கும். அதனையும் கண்டுபிடித்து மொத்த குடும்ப சொத்தையும் வளைக்க முயலலாம்.
காமராஜ் என்று பெயரை வைத்துக் கொண்டு, மதிவாணன் என்ற பெயரை வைத்துக் கொண்டு இப்படி ஒரு கொள்ளை. இருவரையும் உடனடியாக பதவி நீக்கம் செய்து சொத்துக்களை ( மனைவி மற்றும் குடும்பத்தார் பெயரில் உள்ள சொத்துக்களை) பறிமுதல் செய்து அரசு கஜானாவில் சேர்க்க வேண்டும்.
சுமார் மூன்று தலைமுறைக்கு இவர்களது குடும்பத்தாருக்கு அரசாங்க வேலை உட்பட எந்த சலுகைகளும் வழங்கக்கூடாது.
சட்டம் இங்கே கொள்ளையடிப்பதற்க்கு வசதியாகவும், தண்டனைகளிலிருந்து தப்புவதற்க்கு வசதியாக இருக்கும் வரை, இந்த திருடர்கள் திருந்த மாட்டார்கள்.
Interesting.. After making all these illegal money, these officials decided to live in India and finally Karma caught up with them..They should have moved the funds and moved out of india post retirement or in the past 3 weeks as this issue came out.. Not sure why they did not think abt this.. Prob this is another small issue that will not impact them much :)
கருணாவிற்கு க்ரானைட் ஒரு தங்க சுரங்கம் என்று தெரிந்துதான், அழகிரியை கட்சியை வளர்க்க என்று காரணம் சொல்லி, மதுரைக்கு இடம் பெயர செய்தாரோ? ஆரம்பம் முதலே அழகிரிக்கு இதில் பெரிய லாபம் கிட்டியிருக்கும் என்று நினைக்கிறேன்...........
COMMENT(S): 92
இந்த அரசு அதிகாரிகளை புது மாதிரி தண்டிக்க வேண்டும்.நிர்வாணமாக ஓடவிட்டு மக்கள் கல்லால் அடித்து கொல்ல வேண்டும்.ஒருத்தனை செய்தால் ஊரில் உள்ளவனெல்லாம் பயப்படுவான்.சைனா என்றால் இதுதான் நடக்கும்.அதுவும் அவர்கள் குடும்பத்தார் முன்னிலையில் இந்த தண்டனை கொடுக்கவேண்டும்.அப்போதுதான் அவர்கள் குடும்பத்தினர் பயப்படுவார்கள்.தப்பு செய்யும் போது தடுக்கவும் செய்வார்கள்.
நமது நாட்டுக்கு இவ்வளவு பெரிய சேவை செய்துள்ள முருகேசனை நாம் பாராடுகிறோம்.இதே முருகேசன் தேர்தலில் நிற்கட்டும் ஒரு பயல் ஓட்டு போடமாட்டான்.இதுதான் நம்முடைய கேவலமான நிலை.முன்னாள் தேர்தல் கமிசனர் சேஷன் தேர்தலில் நின்ற போது இதே பரிதாபமான நிலைதான்.டெபாசிட் கூட வாங்க முடியவில்லை.எப்போது நாம் மாறுகிறோமோ அப்போதுதான் இந்த அவல நிலை மாறும்.நமது முதல் கடமை,எதர்கும் உதவாத அரசியல்வாதிகளை அண்ணனே,தமிழின் முதல் எழுத்தே என்றெல்லாம் பாராட்டுவதை விட்டு விட்டு,இந்த மாதிரி மனிதர்களை போற்ற கற்றுக்கொள்வோம்.சகாயம்,அன்சுல் மிஸ்ரா,முருகேசன்,சேஷன்,பரவாயில்லை,நாட்டில் சில நல்லவர்களும் இருக்கிறார்கள்.
டிசாட், இப்ப மனல் கொள்ளையோ கொள்ளை யார் கேட்பது
While assessing the way things are going in our Holy Bharat one can very easily make a logical inference or deduction. The fact is that there are people everywhere in the decision making desks who are capable of selling our country for personal gains. It is high time this is taken note of by those who rule the nation and save our country from their eveil hands.
Everyone should understand that this robbery was made with the help of both dmk and admk functionaries , in fact PRP was asked to contest against alagiri by admk but he refused that time
முருகேசன் உண்மையில் நீங்களும் , 'தினபூமி’ நாளிதழ் ஆசிரியர் மணிமாறனும் தான் ஹீரோ
எங்கு பார்த்தாலும் ஊழல் ஊழல் , இது இப்படியே தொடர்ந்தால் இன்னும் பத்து, பதினைந்து ஆண்டுகளில் இந்தியாவில் எங்கு பார்த்தாலும் கொலை கொள்ளை என்றஹிவிடும், மக்கள் சட்டத்தினை கையில் எடுத்துவிடுவர்.
திருட்டு பயலுவோ போட்டோல்லாம் இருக்கு எங்கைய்யா அந்த நல்லவரு போட்டோ
கருத்து சொல்லி என்ன ஆகப்போகுது?சம்பாரித்த பணத்தை வைத்து சீக்கிரம் வெளியே வந்து விடுவான்கள்.
Murugesan has to be protected. It is sure he is in danger. All these officials should be stoned in public till their death by common men on a holiday which will be a holyday? all the department senior officials shuold be brought to see the same in Nehru statium like area.
பொகுற போக்குல, 'படையப்பா' மேலயும் கேஸ் போட்டிருவாங்க போல, பழைய கடுப்புல!
'படையப்பா' ஒரே சாங்குல 'ரிச்' ஆகும்போதே தோனிட்சி, 'கிரானைட்'-ல எதோ வில்லங்கம் இருக்குனு!
சகாயம் மாற்றப்பட்ட போது புலம்பிய கழக கண்மனிகள் இப்ப எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு என்ன சொல்கிறார்கள்? முதலில் ஏன் சகாயத்தை மாற்றினார்கள்னு சொன்னார்கள், அப்புறம் பி.ஆர்.பி மீது நடவடிக்கை எடுக்கட்டும்னு சொன்னார்கள், அப்புறம் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கட்டும் பார்க்கலாம்னு சொன்னார்கள். இப்ப அடுத்து என்ன சொல்லப்போகிறார்கள்?
அது சரி முக இதைப் பத்தி ஒன்னுமே சொல்லலியே?
ஒரு ######ம் நடக்கப்போவதில்லை. எத்தனையோ ஊழல் கம்மனாட்டிங்க மாட்டுறது, அதுக்கு அப்புறம் அப்படியே அமுங்கிபோறதோட மர்மமும் இன்னைய வரைக்கும் தெரியல, பாஸ்போர்ட் ஆபிசர் சுமதி, டி என் பி எஸ் சி உ ஊழியர்கள், இன்னும் பல..... எல்லாம் பணம் செய்யும் மாயம். ஒரு லட்சம் கோடி அநியாயமா சம்பாதிச்ச சிமென்ட் கம்பெனிகளுக்கு 1% அபராதம் போட்ட திருட்டு நா##கள். திருடறவனுக்கு என்ன பயம் இருக்கும். இந்த நாடு நாசமா போயிடுச்சு, மீறி கேள்வி கேட்டா தீவிரவாதின்னு உள்ள வச்சு நொங்கெடுப்பானுங்க, இல்லன்னா அடையாளம் தெரியாத வாகனம் வந்து மோதும். உலகம் 2012ல் அழியட்டும்.
Collector name is Kamaraj. Oh my god !! His family should think twice continuing their lives for his corruptions that too after keeping his name as Kamaraj. Cheeeeee....... Thooooooooooooooooo Vetkam kettavan
இங்க சில அதிகாரங்களை மட்டும் குறை சொல்லி பிரயோஜனம் இல்லை. அவங்க வெறும் அம்புதான். வில்லாளிகள் முந்தி ஆட்சில இருந்தவங்கதான்.
Murugesan has boldly brought out this great scandal. The state exchequer has lost lot of revenue. When there is recovery a fitting reward based on the recovery made must be given to Mr.Murugesan. In United States when a whistle blower reveals a tax fraud to the IRS he is rewarded suitably based on the penalties recovered from the person who committed tax fraud.
சகாயத்துக்கு முன்பே இதற்கு ஆரம்பம் போட்ட முருகேசனுக்கும் சாதாரண பொதுஜெனமெனும் வகையில் தமிழன் அனைவரும் கடமை பட்டிருக்கிரோம் என்றே சொல்ல வேண்டும். இன்றைய நிலையில் ஓரளவு எல்லா விஷயங்களும் வெளியேறிய நிலையில் சகாயத்தை அரசு மீண்டும் கொண்டு வந்து போதிய பாதுகாப்பு கொடுத்து முழு ஊழலையும் வெளிக்கொணர வேண்டும். கடந்த திமுக ஆட்சியில் இந்த ஊழலிற்கு நீரூற்றி வளர்த்திருப்பதால் அந்த ஊழல் குடும்பத்துக்கு பெரிய அளவிலான பணம் போயிருக்கும். அதனையும் கண்டுபிடித்து மொத்த குடும்ப சொத்தையும் வளைக்க முயலலாம்.
காமராஜ் என்று பெயரை வைத்துக் கொண்டு, மதிவாணன் என்ற பெயரை வைத்துக் கொண்டு இப்படி ஒரு கொள்ளை. இருவரையும் உடனடியாக பதவி நீக்கம் செய்து சொத்துக்களை ( மனைவி மற்றும் குடும்பத்தார் பெயரில் உள்ள சொத்துக்களை) பறிமுதல் செய்து அரசு கஜானாவில் சேர்க்க வேண்டும்.
சுமார் மூன்று தலைமுறைக்கு இவர்களது குடும்பத்தாருக்கு அரசாங்க வேலை உட்பட எந்த சலுகைகளும் வழங்கக்கூடாது.
சட்டம் இங்கே கொள்ளையடிப்பதற்க்கு வசதியாகவும், தண்டனைகளிலிருந்து தப்புவதற்க்கு வசதியாக இருக்கும் வரை, இந்த திருடர்கள் திருந்த மாட்டார்கள்.
இதெற்க்கெல்லாம் துணைபோன கருணாநிதியை ஏன் கைது செய்து புழலில் அடைக்கக்கூடாது.
கஸாபிற்கும் இவர்களுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை.
Interesting.. After making all these illegal money, these officials decided to live in India and finally Karma caught up with them..They should have moved the funds and moved out of india post retirement or in the past 3 weeks as this issue came out.. Not sure why they did not think abt this.. Prob this is another small issue that will not impact them much :)
மனோகரனின் படம் எங்கே? வாழ்த்துக்கள் மனோகரன்.
கருணாவிற்கு க்ரானைட் ஒரு தங்க சுரங்கம் என்று தெரிந்துதான், அழகிரியை கட்சியை வளர்க்க என்று காரணம் சொல்லி, மதுரைக்கு இடம் பெயர செய்தாரோ? ஆரம்பம் முதலே அழகிரிக்கு இதில் பெரிய லாபம் கிட்டியிருக்கும் என்று நினைக்கிறேன்...........
Is there in anyway Shri Murugesan can be honoured. I suggest Media to take lead in this.
முருகேசன் தமிழ்நாட்டு ரத்னா. பாரத மாத தேடும் ரத்னாக்களில் ஒருவர்.
அவர்களின் குடியுரிமம் பறிக்கப்பட வேண்டும்..