அஞ்சா நெஞ்சம்! விபத்து... சிலரது உயிரைப் பறிக்கும்; உடல் உறுப்புகளைச் சிதைக்கும்; சிலரின் மன உறுதியைக் குலைக்கும். ஆனால், அவை அத்தனையும் வென்று வந்திருக்கிறது ஓர் அசாத்திய ஜோடி. சென்னையைச் சேர்ந்த ஹர்ஷா கோடா - பிரபா ஜோடி, 'பார்டர்லைன் டிரைவ்’ என்ற பெயரில் 24,000 கி.மீ தூரம், இந்தியாவின் வட கிழக்கு, தென் மேற்கு எல்லைகளை காரில் தொட வேண்டும் என்று திட்டமிட்டனர். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் புறப்பட்ட இவர்களின் பயணம், மொத்தம் 70 முதல் 80 நாட்கள் எனத் திட்டமிடப்பட்டு இருந்தது. திட்டமிட்டபடி 17,000 கி.மீ தூரத்தை வெற்றிகரமாகக் கடந்தனர். ஆனால், கொல்கத்தாவில் இருந்து ஒரிஸா செல்லும் வழியில் ஏற்பட்ட ஒரு மோசமான விபத்து, இவர்களின் பயணத்துக்கு இடைக்காலத் தடை போட்டது. ''விபத்து நடந்து ஆறு மாதங்கள் ஆகிவிட்டன. இப்போது உடம்பும், மனசும் பயணத்துக்குத் தயாராகிவிட்டது. ஜூன் மாதம் மீண்டும் விபத்து நடந்த இடத்தில் இருந்து. . .
"அந்த வண்டியை ஓவர்டேக் செய்யலாம் என இடது பக்கமாக 60௭0 கி.மீ வேகத்தில் சென்றேன்".
முதலில், இவருக்கு யாராவது இடதுபுரம் ஓவர்டேக் செய்யகூடாது என்பதை சொல்லிக்கொடுங்கள்.
i dont think it was a multi lane road, on a single late, its a bad practice to overtake in left.
COMMENT(S): 9
அது 'கூகுள் ஆல்டிட்யூடில் எங்களைப் பலரும் பார்த்துக்கொண்டே இருந்ததால்'
ஆல்டிட்யூட் இல்லை கூகுள் க்லேட்டிடுயுட்
அல்ல் தெ பெச்ட்!
துணிவுதான் வாழ்க்கை!
"அந்த வண்டியை ஓவர்டேக் செய்யலாம் என இடது பக்கமாக 60௭0 கி.மீ வேகத்தில் சென்றேன்".
முதலில், இவருக்கு யாராவது இடதுபுரம் ஓவர்டேக் செய்யகூடாது என்பதை சொல்லிக்கொடுங்கள்.
i dont think it was a multi lane road, on a single late, its a bad practice to overtake in left.
all the best ............have a safe drive
All the best
எப்படித்தான் மறுபடியும் அந்த இடத்துக்கு போக மனசு வருகிறதோ? வாரிசுகள் இல்லையா?
All the best for your return journey...
பயணம் தொடர வாழ்த்துக்கள்
ஆல் தி பெஸ்ட் !!!!