• கிரிக்கெட் சூதாட்டம்: மும்பையில் மேலும் ஒரு புக்கி கைது; ஸ்ரீசாந்த் லேப்டாப் பறிமுதல்
  • தொடங்கியது தென்மேற்கு பருவமழை
  • தொடங்கியது தென்மேற்கு பருவமழை
  • ஒபாமா அழைப்பு: அமெரிக்கா செல்கிறார் மன்மோகன் சிங்
  • சென்னையில் மேலும் 10 கிரிக்கெட் சூதாட்டக்காரர்களுக்கு வலை
  • 24 ம் தேதி ஸ்ரீரங்கம் செல்கிறார் முதல்வர் ஜெயலலிதா: புதிய திட்டங்களுக்கு அடிக்கல்
  • ரூ. 7 லட்சம் லஞ்சம் வாங்கிய நிலக்கரி ஊழல் வழக்கு விசாரணை அதிகாரி கைது
  • 28 புதிய அமைச்சர்களுடன் கர்நாடகா அமைச்சரவை விரிவாக்கம்
  • ஒரு வாட்டர் கேன் 100 ரூபாய்க்கு விற்பனை: பொதுமக்கள் கடும் பாதிப்பு
  • 'பாலியல் வன்கொடுமை வழக்கில் பெண்ணின் நடத்தையை காரணம் காட்டி குற்றவாளி தப்ப முடியாது'
  • வரி ஏய்ப்பு புகார் எதிரொலி: ஹம்மர் காரை சி.பி.ஐ.யிடம் ஒப்படைத்தார் உதயநிதி ஸ்டாலின்
  • ஸ்டாலின் கூட்டத்தில் அழகிரி! - மாறுமா மதுரை மல்லுக்கட்டு?
  • எரவாடா சிறைக்கு மாற்றப்பட்டார் சஞ்சய் தத்
  • கடலூரில் சீமான் கூட்டத்துக்கு தமிழக அரசு திடீர் தடை
20 May, 2013
  • Bookmark
  • Print
இன்ஃபோசிஸ் பங்குகளை எல்.ஐ.சி. வாங்கியது...!

பங்குகள்: ரூ.2,000 கோடி மதிப்புள்ள் இன்ஃபோசிஸ் பங்குகளை எல்.ஐ.சி.  வாங்கியது...!

சாஃப்ட்வேர் சேவை ஏற்றுமதியில் இரண்டாவது இடத்தில் இருக்கும் இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் ஜூன் காலாண்டு முடிவுகள் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை. அதே நேரத்தில், லைஃப் இன்ஷூரன்ஸ் நிறுவனமான எல்.ஐ.சி., இந்நிறுவனத்தின் பங்குகளில் ஆச்சரியப்படும் விதமாக அதிக முதலீட்டை மேற்கொண்டிருப்பது தெரிய வந்துள்ளது.

பங்குகளில் அதிக முதலீட்டை மேற்கொள்ளும் நிறுவனங்களுள் எல்.ஐ.சி. முக்கிய இடத்தை பிடித்திருக்கிறது. 2012, மார்ச் மாத இறுதியில் இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் எல்.ஐ.சி.யின் பங்கு மூலதன அளவு 4.9% ஆக இருந்தது. இந்த நிறுவனம், கடந்த மூன்று மாதங்களில் (ஏப்ரல் முதல் ஜூலை) ரூ.2,000 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கியுள்ளது. இதனால் பங்கு மூலதன அளவு 6.3% ஆக அதிக்ரித்துள்ளது. இன்ஃபோசிஸ் நிறுவனத்தில், புரமோட்டர் அல்லாத முதலீட்டாளர்களில் எல்.ஐ.சி.தான் அதிக பங்கு மூலதனத்தைக் கொண்டிருக்கிறது.

எல்.ஐ.சி. கடந்த 2002 ப் ம் ஆண்டில் முதல் முறையாக இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் பங்குகளில் முதலீடு செய்தது. அப்போது, எல்.ஐ.சி.யின் பங்கு மூலதனம் 2% ஆக இருந்தது. அதன் பிறகு பங்கு முதலீட்டை அதிகரித்து வருகிறது.

ஜூன் காலாண்டில், இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் எஃப்.ஐ.ஐக்கள் (அந்நிய நிதி நிறுவனங்கள்) முதலீடு குறைந்துள்ள நிலையில், எல்.ஐ.சி.யின் பங்கு மூலதனம் உயர்ந்திருக்கிறது. ஜூன் காலாண்டில் எஃப்.ஐ.ஐக்கள் ரூ.1,500 கோடிக்கு பங்குகளை விற்பனை செய்தன. இதனையடுத்து, இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் அவற்றின் முதலீடு 39-லிருந்து 38% ஆக குறைந்துள்ளது.

COMMENT(S):

Only Subscriber Can Post Comments

நாணயம் விகடன்
< 22 Jul, 2012 >

அட்டை படம்

சென்ற இதழ்

அதிகம் படித்தவை

Login or Register

LOGIN

fb iconSign in with Google
twitter iconSign in with Facebook

Register or Login

REGISTER

fb iconSign up with Google
twitter iconSign up with Facebook