இக்கணம் தேவை சிக்கனம்! மேசை மீது வைத்த பத்து ரூபாய் நோட்டு காணாமல் போனால் எவ்வளவு பதற்றப்படுகிறோம். ஆனால், எவ்வளவோ பணத்தை நம் அக்கறையின்மையாலும், அலட்சியத்தாலும் தொலைத்துக் கொண்டே இருக்கிறோம். அவற்றைப் பற்றி நாம் துளியும் சிந்திப்பதில்லை. இன்று பெரும்பான்மையானவர்களுடைய வருமானம் அதிகரித்திருக்கிறது. பணப்புழக்கம் கூடியிருக்கிறது. சம்பாதிக்கிற பணத்திலேயே சிக்கனமாகவே வாழ்ந்தால் நேர்மையுடனும், கம்பீரத்துடனும் வாழமுடியும். பற்றாக்குறை பாட்டுப் பாடாமல் இருக்க முடியும். மரியாதை ராமன் கதையன்றை நீங்கள் கேட்டிருப்பீர்கள். இரண்டு பெண்கள்; ஒருத்திக்கு இருபது மாடுகள், இன்னொருத்திக்கு இரண்டு மாடுகள். இருபது மாடுகள் வைத்திருப்பவள் இரண்டு மாடுகள் வைத்திருப்பவளிடம் கடன் வாங்கியதாகவும், திருப்பித் தராததாகவும் பிராது. வழக்கு மரியாதை ராமனிடம் வருகிறது. இருபது மாட்டுக்காரி, ''என்னிடம் இவ்வளவு வசதியிருக்கும்போது, நான் இவளிடம் போய் ஏன் கடன் வாங்க வேண்டும்?'' என்றாள். வழக்கை மறுநாள் விசாரணைக்கு ஒத்திவைத்தார். மறுநாள் நீதிமன்ற வளாகம் முன்பு சேறு போன்ற வழியை உருவாக்குகிறார். இரண்டு பெண்களும். . .
well said! But a sad observation is that well earning younger generation not only seem to bother about this but also belittle the efforts taken by others in so many small ways.
COMMENT(S): 10
ரொம்ப அருமை
well said! But a sad observation is that well earning younger generation not only seem to bother about this but also belittle the efforts taken by others in so many small ways.
சம்பாதிக்கிற பணத்திலேயே சிக்கனமாகவே வாழ்ந்தால் நேர்மையுடனும், கம்பீரத்துடனும் வாழமுடியும். ....இது எனது அனுபவமும் கூட,மிகவும் உண்மை சார்,நன்றி....
அருமையான யோசனை அய்யா
Very good points
இனிமையான நடையில் அருமையான கருத்துக்கள். விகடனில் இருந்து இன்னும் எதிர்பார்க்கிறோம். வாழ்த்துக்கள்.
மிகவும் சரியான வரிகள், சொன்னவை யாவும் நிதர்சனம்.
மிகவும் அருமை சார்!
Very useful and valid thoughts.Thanks sir.
அருமை