• ஆண் - பெண் பாலியல் உறவே சட்டப்பூர்வ திருமணம்: முஸ்லிம் பெண் வழக்கில் ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு
  • அத்வானிக்கு முக்கியவத்தும் வழங்கினால் கூட்டணி: சொல்கிறார் சரத் யாதவ்
  • ஆஸ்கர் பெர்னாண்டஸ், சுதர்சன நாச்சியப்பன் உள்ளிட்ட 8 புதிய அமைச்சர்கள் பதவியேற்பு
  • செல்போன் அழைப்புகளுக்கான ரோமிங் கட்டணம் குறைப்பு
  • மத்திய அமைச்சரவையில் புதிதாக 8 அமைச்சர்கள் சேர்ப்பு?
  • தமிழக அமைச்சரவை மாற்றம்: அமைச்சர்கள் இருவர் நீக்கம்
  • மாநிலங்களவை தேர்தலில் தேமுதிகவும் போட்டி: விஜயகாந்த் அறிவிப்பு
  • மாநிலங்களவை தேர்தல்: கம்யூனிஸ்ட்க்கு அதிமுக ஆதரவு
  • சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற கோரி 8ஆம் தேதி தி.மு.க போராட்டம்
  • தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுங்கள்: பிரதமருக்கு ஜெ. கோரிக்கை
  • வங்கி வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை: ரிசர்வ் வங்கி அறிவிப்பு
  • மாநிலங்களவை உறுப்பினராக மன்மோகன் சிங் பதவியேற்பு
  • மாநிலங்களவை தே.மு.தி.க வேட்பாளர் இளங்கோவன்
  • மத்திய அமைச்சராகிறார் சுதர்சன நாச்சியப்பன்
  • சங்கரராமன் கொலை வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு
  • உத்தரகாண்டில் நிலச்சரிவில் சிக்கி 60 பேர் பலி
  • மத்திய அமைச்சரவை இன்று மாற்றியமைப்பு
  • குவைத்தில் 2 தமிழர்களின் தூக்குத்தண்டனை நிறுத்திவைப்பு
  • சென்னையில் ஸ்டாலின் கூட்டத்துக்கு திடீர் தடை
18 June, 2013
அக்ரி கமாடிட்டி
அக்ரி கமாடிட்டி இயற்கை ரப்பர், கோதுமை, மக்காச்சோளம் போன்ற அக்ரி கமாடிட்டிப் பற்றி விளக்கமாகச் சொல்கிறார் ஜே.ஆர்.ஜி. வெல்த் மேனேஜ்மென்ட் நிறுவனத்தின் மேலாளர் (கமாடிட்டி ரிசர்ச்) முருகேஷ் குமார். ''ரப்பர் ஒரு வர்த்தக பயிராகும். தாய்லாந்து, இந்தோனேஷியா, மலேசியாவிற்கு அடுத்து ரப்பர் தயாரிப்பில் நான்காவது பெரிய நாடாக திகழ்கிறது இந்தியா. ஆண்டுக்கு ஒன்பது லட்சம் டன் ரப்பர் இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்டாலும், உள்நாட்டில் அதிக தேவை இருப்பதால் அதிகளவில் இறக்குமதியும் செய்கிறோம். உள்நாட்டு தேவைக்கு ஆண்டுக்கு பத்து லட்சம் டன் ரப்பர் தேவைப்படுகிறது. 2011-2012-ம் ஆண்டுகளில் இந்தியா 8.99 லட்சம் டன் ரப்பரை உற்பத்தி செய்துள்ளது. இதுவே இந்தாண்டில் 9.42 லட்சம் டன்னாக இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் ரப்பர் அதிகளவில் உற்பத்தியாகும் இடம் கேரளா. இங்கு 7.36 லட்சம் ஹெக்டேருக்கு 2011-2012-ம் ஆண்டில் ரப்பர் பயிரிடப்பட்டிருந்தது. இந்தாண்டு 10.6 லட்சம் டன் உள்நாட்டில் மட்டுமே தேவைப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. உலகளவில் பார்க்கும்போது. . .
இதை முழுமையாக படிக்க இங்கே Login செய்யவும்
fb iconSign in with Google
twitter iconSign in with Facebook

COMMENT(S): 2

மனிதாபிமானம் மற்றும் அறிவுள்ள எவனும் இப்படிப்பட்ட கமாடிட்டி சந்தையில் ஈடுபட மாட்டான். உணவுப்பொருட்களின் விலையேற்றத்திற்கு இதுவே காரணம். எனக்கு தேவையே இல்லாத போது பணம் இருக்கிறது என்ற திமிரில் கமாடிட்டியில் மிளகை வாங்குகிறேன் எனில் அது பதுக்கல் இல்லாமல் வேறென்ன. நமது நாட்டின் சாபம் இவையெல்லாம்.இதனால் பாதிக்கப்படப்போவது சாதாரண மக்கள்தான்.

Displaying 1 - 1 of 1
Only Subscriber Can Post Comments
நாணயம் விகடன்
< 12 Aug, 2012 >

அட்டை படம்

சென்ற இதழ்

அதிகம் படித்தவை

Login or Register

LOGIN

fb iconSign in with Google
twitter iconSign in with Facebook

Register or Login

REGISTER

fb iconSign up with Google
twitter iconSign up with Facebook