ஓவிய முதலீடு: அழகுக்கு அழகு, லாபத்துக்கு லாபம்! மும்பையில் உள்ள ஜஹாங்கீர் ஆர்ட் கேலரி... இந்திய அளவில் முக்கியமான ஓவியர்களின் ஓவியங்கள் இடம் பெற்றிருந்த கண்காட்சி அது. லட்ச ரூபாய்க்கு மேல் விலை கொண்ட ஏழெட்டு ஓவியங்களை வாங்கிக் கொண்டிருந்த ஒருவரைப் பார்த்து, ''நீங்கள் ஆர்ட் ஏஜென்டா?'' என்று கேட்டிருக்கிறார் நண்பர் ஒருவர். ''நான் ஒரு தொழிலதிபர். திருமண நிகழ்ச்சிகளில் ஓவியங்களை பரிசாக அளிப்பது என் பழக்கம். எந்த பரிசுப் பொருளானாலும் பத்து, இருபது ஆண்டுகளில் அழிந்துவிடும். ஆனால், ஓவியங்களின் மதிப்பு காலம் செல்லச் செல்ல அதிகரிக்கவே செய்யும். அதனால்தான் இத்தனை ஓவியங்களை வாங்குகிறேன்'' என்றாராம் அந்த மனிதர். இன்றைய தேதியில் ஓவியங்கள் என்பவை அழகுக்கு அழகு சேர்ப்பதோடு, காலத்தைக் கடந்து அபரிமிதமான லாபத்தை அள்ளித் தரும் தங்கச் சுரங்கமாகவும் இருக்கிறது. பங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், தங்கம் என பலவற்றில் முதலீடு செய்பவர்கள் சமீப காலமாக ஓவியங்களை வாங்கியும் முதலீடு. . .
மேலே உள்ள முதல் படம் பாரீசில் "டி லாரே" மியூசியத்தில் பெரிய அளவில் இருக்கும். பார்த்த மாத்திரத்தில் காதல் வரவழைக்கும் ஓவியம் அது. முடிந்தால் நேரில் சென்று பாருங்கள்...
COMMENT(S): 1
மேலே உள்ள முதல் படம் பாரீசில் "டி லாரே" மியூசியத்தில் பெரிய அளவில் இருக்கும். பார்த்த மாத்திரத்தில் காதல் வரவழைக்கும் ஓவியம் அது. முடிந்தால் நேரில் சென்று பாருங்கள்...