• சென்னை: இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் அண்ணாசாலை கிளையில் சிபிஐ சோதனை
  • யமுனை நதியில் அபாய அளவை தாண்டி வெள்ளம்: டெல்லியில் எச்சரிக்கை
  • வெள்ள பகுதிகளை பார்வையிட மன்மோகன் சிங், சோனியா உத்தரகாண்ட் பயணம்
  • இந்தாண்டு 35 லட்சம் மின்விசிறி, மிக்சி மற்றும் கிரைண்டர் வழங்க திட்டம்
  • நம்பிக்கை வாக்கெடுப்பில் நிதிஷ் குமார் அரசு வெற்றி
  • மாநிலங்களவை தேர்தல்: காங்கிரஸ் ஆதரவை கோரி சோனியாவை சந்தித்தார் டி.ஆர். பாலு
  • கருணாநிதியுடன் ஜவாஹிருல்லா சந்திப்பு
  • மாநிலங்களவை தேர்தல்: ஆதரவு கோரி அன்புமணியுடன் மு.க.ஸ்டாலின் சந்திப்பு
  • சஸ்பெண்ட் ஆன 6 தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்கள் மாநிலங்களவை தேர்தலில் வாக்களிக்கலாம்: தேர்தல் ஆணையம்
  • பீகார் முதல்வர் நிதிஷ்குமார் இன்று சட்டப்பேரவையில் தமது அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு கோருகிறார்
  • புதுக்கோட்டை அருகே மினி வேன் மீது தனியார் பேருந்து மோதிய விபத்து: 7 குழந்தைகள் பலி
  • பொறியியல் கலந்தாய்வு: விளையாட்டுப் பிரிவுக்கான முடிவை வெளியிட தடை
  • செங்கல்பட்டிலிருந்து 5 இலங்கை தமிழர்கள் திருச்சி முகாமிற்கு அதிரடி மாற்றம்
19 June, 2013
எகிறும் தங்கம் விலை... - வியப்பூட்டும் சர்வே
எகிறும் தங்கம் விலை... - வியப்பூட்டும் சர்வே இதோ விலை இறங்கிவிடும் வாங்கிவிடலாம், அதோ விலை இறங்கிவிடும் வாங்கிவிடலாம் என்று எதிர்பார்த்துக் கிடந்த நம் மக்களை எல்லாம் ஏமாற்றிவிட்டு வரலாறு காணாத அளவுக்கு விலை எகிறிக் கிடக்கிறது தங்கம். எட்டாக் கனியாகிவிட்ட தங்கத்தை ஏழைகள் வாங்குவதைத் தவிர்க்க வேண்டும் என மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் முதல் ஆர்.பி.ஐ. கவர்னர் சக்ரபர்தி வரை பலரும் வேண்டுகோள் விடுத்தும் நகைக் கடைகளில் கூட்டம் குறைகிற மாதிரி தெரியவில்லை. இந்த நிலையில், தங்கம் வாங்குவதைப் பற்றி மக்கள் என்னதான் நினைக்கிறார்கள்? இந்த உச்ச விலையிலும் தங்கத்தை வாங்க நினைக்கிறார்களா? இல்லை, விலை குறைந்தபிறகு வாங்கிக்கொள்ளலாம் என்று நினைக்கிறார்களா? இல்லை, தங்கமே வேண்டாம் என்று தள்ளி நிற்கிறார்களா? ஆக மொத்தத்தில் என்னதான் செய்கிறார்கள் என்பதைத் துல்லியமாக அறிய தமிழகம் முழுக்க மாணவ நிருபர்களைத் திரட்டி சுடச்சுட ஒரு சர்வே நடத்தினோம். இந்த சர்வே மூலம் நமக்குத் தெரியவந்த. . .
இதை முழுமையாக படிக்க இங்கே Login செய்யவும்
fb iconSign in with Google
twitter iconSign in with Facebook

COMMENT(S): 13

தங்கக் காசுகளுக்கு பதிலாக இ.கோல்டு வாங்குவது லாபகரமாக இருக்கும். ஆனால் இதற்கு டிரேடிங் மற்றும் டிமேட் கணக்குகள் திறக்க வேண்டும். இதனை வீட்டிலிருந்தபடியே எப்போது வேண்டுமானும் காலை 10 மணி முதல் இரவு 11.30 வரை ஒவ்வொரு கிராமகக் கூட எப்போது வேண்டுமானாலும் அப்போதைய விலையில் வாங்கலாம் அல்லது விற்கலாம். தேவையான அளவு சேர்ந்தவுடன் தங்கமாகவே கூட பெற்றுக்கொள்ளலாம்.

There are several factors for the increase in Gold prices.

Lack of good investment avenues (both debt and equity)has led the people of the country to invest their money in Real estate and Gold. Government cannot escape responsibility for this price rise.

I honestly think in India we should totally STOP buying gold. The last time I bought gold was about 10 years ago. I do have a grown daughter ready for marriage but she does not care for gold and does not want to wear that metal (thank God!!). All we need to do is give our children the best of education and they need to fend for themselves, like most of us did. Parents please stop wasting your money on gold for your daughters and use it to support yourself in old age for medical issues. I am sure your daughters (if they are really educated) will want the same thing for their parents.

மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் முதல் ஆர்.பி.ஐ. கவர்னர் சக்ரபர்தி வரை பலரும் வேண்டுகோள் விடுத்தும் - ஒரு பக்கம் இப்படி வேண்டுகோள் விடுக்கிறார்கள் . ஆனால் அரசின் கட்டுப்பாட்டில் உள்ள
அரசுத் துறை வங்கிகள் தங்க நாணய்த்தை கூவி கூவி விற்கிறார்கள். தங்கத்தில் அரசுக்கு நிலையான கொள்கை இருக்குமானால் இந்திய ரூபாயின் மதிப்பை காப்பதற்காக ரிசர்வ் வங்கியின் இருப்பில் உள்ள தங்கத்தை தவிற மற்ற எந்த விதமான தங்க வணிகத்தை (இ.டி.எஃப் மற்றும் எம்சி.எக்ஸ் காமாடிட்டி ) உள்பட வங்கிகள் ஈடுபடுவதை தடை செய்தால் தங்கத்தின் பயன்பாட்டை ஓரள்வுக்கு கட்டுக்குள் கொண்டு வரலாம்.

ஏரும் விலைவாசியும் நம்ம நாட்டின் ஜந்த்தொகையும் குரையவே குரையாது ,பல கிசான்கள்தான் நெரைய கோல்ட்லெ காசுபோட்ராக என்ரு தோனுது , காரனம் எந்த விவசாயி வீட்லெ கொள்ளைபோனாலும் குரஞது 60 70சவரன்னு போஹுது , ஆந்திராலே நெரைய தங்கம் வாங்கிவச்சுருக்காக நம்ம போன்ர நடுவாந்தரம் தாலிக்கும் கூட தங்கம் வாங்க முடியாமல் தவிக்கிராகா என்பதெ 100%உன்மை

Paid article for canvassing.

Gold price is cyclical. Though gold has reached very high price now, it will not be sustainable. Economy of US and Euro-zone countries is in doledrums and these countries can't afford to keep them like this for ever. (Remember India in 1990s).

After 10 years what will be the value of Rs.10000 - ? Have you factored in the inflation while calculating this?

1.விலையேற்றம் வியாபாரத்தை மட்டுமல்ல,பெருகி வரும் கடைகளையும் குறைக்கவில்லை2.தேசியமய வங்கிகளில் 7சத வட்டிக்கு கைமேல் காசு!3.கல்யாண மார்கெட்டில் தரகு மட்டுமல்ல,எத்தனை பவுன் போடறாங்க என்ற கேள்வியும் தங்கம் சார்ந்தது...

என்ன இவரு புதுசா பெரிய கல்ல தூக்கிப் போடுறாரு!!!?

Displaying 1 - 9 of 9
Only Subscriber Can Post Comments
நாணயம் விகடன்
< 23 Sep, 2012 >

அட்டை படம்

சென்ற இதழ்

அதிகம் படித்தவை

Login or Register

LOGIN

fb iconSign in with Google
twitter iconSign in with Facebook

Register or Login

REGISTER

fb iconSign up with Google
twitter iconSign up with Facebook