பிஸினஸ் சமூகம் - நாயுடுகள்!டி.பி.எஃப். நாராயணசாமி! இன்றைக்கு கோயம்புத்தூரைச் சுற்றி கிட்டத்தட்ட அறுநூற்றுக்கும் அதிகமான ஃபவுண்டரிகளும், பெரிய அளவில் பம்புகளைத் தயாரிக்கும் நிறுவனங்களும் நிறையவே இருக்க காரணமானவர்களில் முக்கியமானவர் நாராயணசாமி நாயுடு. பெரிய அளவில் படிக்கவில்லை என்றாலும், கடந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் கோவையில் உருவான இன்ஜினீயரிங் தொழில் நாராயணசாமி நாயுடுவையும் ஒரு பிஸினஸ்மேனாக உருவாக்கியது ஆச்சரியம் தரும் வரலாறு. சில அத்தியாயங்களுக்கு முன்பு கோவை லட்சுமி மில்லை குப்புசாமி நாயுடு எப்படித் தொடங்கினார் என்பது பற்றி பார்த்தோம். அவர் பிறந்த அதே பாப்ப நாயக்கன் பாளையத்தில்தான் நாராயணசாமி நாயுடுவும் பிறந்தார். இவருடைய குடும்ப மும் விவசாயக் குடும்பம்தான். ஏறக்குறைய ஒரு சிறிய விவசாயியின் மகனாகவே பிறந்தார் நாராயணசாமி. பள்ளிப் படிப்பு அவருக்குப் பெரிய அளவில் வாய்க்க வில்லை. என்றாலும், எந்த வேலையையும் சுறுசுறுப்பாகச் செய்யும் அவரிடம், எதைக் கொடுத்தாலும் அக்குவேறு ஆணிவேறாகப் பிரித்துச் சேர்க்கும் இன்ஜினீயரிங் மூளை இருந்தது. இந்த அம்சங்கள்தான். . .
கோவையில் தொழில் சாம்ராஜ்யத்தை அமைத்தவர்களை பற்றி சொல்லிட்டிங்க. இப்போ அந்த தொழிலை நடத்த விடாம, மின்பற்றாக்குறைய ஏற்படுத்தி தொழிலை நசுக்கும் அரசாங்கத்தை பத்தியும் சொல்லுங்க.
It is nice to know, that these Great Men have contributed their best in Engineering and related Industries, thereby providing Employment to Thousands of People in that Era.. and continuing till date !
COMMENT(S): 5
காலத்தை கடந்து வாழும் நாராயண சாமீ நாயுடு போன்றவர்கள் அந்த சமூகத்திற்கு மட்டுமல்லாது ஒட்டு மொத்த இந்தியர்களுக்கே பெருமை சேர்க்க கூடியவர்கள் ..
பெருமை மிகு கோவை , பெரும் புகழ் பெற்ற தொழில் மேதைகள் , பின்பற்றுவோமே
கோவையில் தொழில் சாம்ராஜ்யத்தை அமைத்தவர்களை பற்றி சொல்லிட்டிங்க. இப்போ அந்த தொழிலை நடத்த விடாம, மின்பற்றாக்குறைய ஏற்படுத்தி தொழிலை நசுக்கும் அரசாங்கத்தை பத்தியும் சொல்லுங்க.
It is nice to know, that these Great Men have contributed their best in Engineering and related Industries, thereby providing Employment to Thousands of People in that Era.. and continuing till date !
Hats Off.. to these Gems of Coimbatore..
திரு நாராயணாசாமி நாயுடு அவர்கள் இறந்தும் நம்பிடையே வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்