ரஜத் குப்தா செய்த ஒயிட் காலர் கிரைம்! காட்சி 1 2009, அக்டோபர் 16. காலை 6.30. ராஜரத்னம் வீடு. மன்ஹாட்டன், அமெரிக்கா. காலையில் உடற்பயிற்சி செய்துகொண்டிருந்த கெலியான் குரூப் நிறுவனத்தின் தலைவரான ராஜரத்னம் (இவர் ஒரு இலங்கைத் தமிழர்) கைது செய்யப்பட்டார். அவரை கைது செய்த அமெரிக்க காவல் துறை அதிகாரி, 'உங்கள் குழந்தையை ஒருமுறை நன்றாகப் பார்த்துக் கொள்ளுங்கள். ஏனென்றால் மீண்டும் உங்கள் குழந்தையைப் பார்க்க நீண்ட நாட்கள் ஆகும். உங்கள் மனைவியைப் பற்றி கவலைப்படாதீர்கள். நீங்கள் சேர்த்து வைத்த பணத்தை இனி அவர் நிம்மதியாக செலவு செய்வார்’ என்று சொன்னார். இன்சைடர் டிரேடிங் (ஒரு கம்பெனியின் உள்வட்டார தகவல்களை முன்கூட்டியே தெரிந்துகொண்டு, அதன் மூலம் பங்கு வர்த்தகம் செய்து லாபம் காண்பது!) செய்த காரணத்துக்காக கைது செய்யப்பட்ட ராஜரத்னத்துக்கு 11 ஆண்டுகள் சிறை தண்டனை கொடுக்கப்பட்டது. காட்சி 2 அக்டோபர் 26, 2011. காலை 8.10. எஃப்.பி.ஐ.. . .
இந்தியா வில் இன்சைடர் தகவல்களை வைத்துக்கொண்டு யாருமே டிரேட் செய்வதில்லையா? இந்த கேள்விகளுக்கெல்லாம் என்னதான் பதில்? ----> காலம் காலமாக நடக்கிறது! போலிஸே திருடனாக ஆனால் நீதி கிடைக்குமோ?
இந்தியாவுல கைதா? 176000 கோடியே உல்லாசமா வெளியில சுத்தி வருது. அரசியல் வியாதிகள் எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள், அதில் யோக்கியர்களை இப்பொழுது தேடவே முடியாது.
COMMENT(S): 12
insider trading is happening. loot at example of Reliance shares. watch closely?
இந்திய ஊழல் சாம்ராஜ்யம் பசிபிக் மற்றும் அட்லாண்டிக் கடலை விட மிகப்பெரியது. ரொம்ப கஷ்டம்.
இந்தியாவிலும் நடக்கிறது. ஆனால் அவர்களை கைது என்ன, விசாரிக்கக் கூட முடியாது.
என்ன படிச்சு என்ன ப்ரயொஜனம் ?
In India, if such crimes are done scientifically with the blessings of political leaders, one will be rewarded.
இந்தியா வில் இன்சைடர் தகவல்களை வைத்துக்கொண்டு யாருமே டிரேட் செய்வதில்லையா? இந்த கேள்விகளுக்கெல்லாம் என்னதான் பதில்? ----> காலம் காலமாக நடக்கிறது! போலிஸே திருடனாக ஆனால் நீதி கிடைக்குமோ?
திறமை ஒருவரை பல படிகள் மேலே கொண்டு செல்லும். ஆனால், ஒழுக்கம் மட்டுமே அந்த உயரத்தைத் தக்க வைக்கும்--- அற்புத வரிகள்...
நாமெல்லாம் ஒன்னுக்குள்ள ஒன்னுல்ல, குப்பன், சுப்பன் பணத்த பத்தி கவலப்படுவோமா? ஏதாவது இலவசம் கொடுத்து சமாளிச்சுருவோமில்ல..
We are in a world where currency speaks a lot for both the sides......!!!! Gone are those days everyone were worried about other living beings.
இந்தியாவுல கைதா? 176000 கோடியே உல்லாசமா வெளியில சுத்தி வருது. அரசியல் வியாதிகள் எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள், அதில் யோக்கியர்களை இப்பொழுது தேடவே முடியாது.
ஹர்ஷத்மேத்தாவின் ஊழலும் ஒருவகையில் வொயிட்காலர் க்ரைம்தான். இதுபோன்ற மெத்தபடித்த மேதாவிகளின் துணையுடந்தான் நடந்தது.
யாருக்குமே இது பற்றி தெரியாது. தெரிந்தாலும் வெளியே காட்டிக் கொள்ள மாட்டார்கள்.