மிஸ்டர் கழுகு: மணிவிழா மனக்கசப்புகள்! கழுகார் உள்ளே வந்ததும், ''மணி விழாச் செய்திகளில் ஆரம்பிக்கிறேன்!'' என்று முன்அறிவிப்பு செய்தார்! ''மார்ச் 1-ம் தேதி மு.க.ஸ்டாலினுக்கு மணி விழா. பிறந்த நாள் விழா என்றாலே, போஸ்டர்கள், கட்அவுட்டுகள், வாண வேடிக்கைகள், பிரியாணி விருந்துகள் என்று அமர்க்களப்படுத்துவார்கள். மணிவிழா என்றால் கேட்க வேண்டுமா? தூள் கிளப்பத் திட்டமிட்டனர். உஷாரான ஸ்டாலின், 'ஆடம்பரம் இல்லாமல் அடக்கமாய் கொண் டாடுங்கள்’ என்று அறிவித்தார். எனவே, பல இடங்களில் கொண்டாட்டங்கள் அமைதியாக நிகழ்ந்தன. 60-ம் கல்யாணத்துக்கான ஏற்பாடுகள் அடையாறு கேட் ஹோட்டலில் நடக்கின்றன என்று சொல்லி இருந்தேன். வெள்ளிக்கிழமை காலையில் அடையாறு கேட் ஹோட்டல் ஆனந்த கேட்டாக மாறியது. சொந்தங்கள் மட்டுமே பங்கேற்கும் விழாவாக இதை நடத்துவதற்கு ஸ்டாலின் திட்டமிட்டார். அதனால் சில வருத்தங்களும் ஏற்பட்டன!'' ''வரிசையாய் விவரியும்?'' '' 'மணிவிழா மாலை மாற்றல், தாலிகட்டும் வைபவம் ஆகியவை அடையாறு ஹோட்டலில் நடக்கிறது. அது குடும்பத்தினர் மட்டும் பங். . .
பத்துப் படிகள் ஏறி அரசிதழில் வந்தாச்சு. பத்தாம் படியில் நிற்பவருக்கு மாலை! காலம் பூரா போராடிய மற்றவர்களுக்கும் தஞ்சாவூரில் நன்றி சொல்லட்டும்! நாகரிகம் வளரட்டும். முதல் படி இல்லாமல் மற்றவை ஏது?
டி.ஜி.பி-யை தனியாக அழைத்த முதல்வர், 'தேர்தல் வருகிற நேரத்தில், அமைச்சர்கள் கொடுக்கும் பட்டியலில் உள்ளவர்களுக்கு டிரான்ஸ்ஃபர் போடுவதே இல்லையாமே...’ என்று கடிந்து கொண்டாராம்!''
ஆளும் கட்சிக்கு சப்போர்ட்டான போலீஸ் ஆபிசரை போட்டால் தானே பூத்திலெ புகுந்து விளையாட முடியும்
இந்தியாவிலேயே ஏன் நம்ம வோல்டிலேயே காரு வச்சிருக்கிற கரகாட்ட கோஷ்டி....
மன்னிக்கணும் மணிவிழா காணும் ஒரே இளைஞர் அணித் தலைவரு நம்ம வருங்கால தலிவரு தான். 64 வயதானால் பாட்டி, 60 வயதில் இளைஞர்????
மற்றவர்கலுக்குதான் மூடநம்பிக்கை அது இது எல்லாம். மற்றவர்கள் குங்குமம், வீபுதி கூட வைத்து கொள்ளகூடாது. ஆனால் தன குடும்பத்தில் உள்ளவர்கள் அறுபதாம் கல்யாணம் பண்ணலாம்; தாலி கட்டலாம்; மாலை மாற்றலாம்; இது எல்லாம் மூடநம்பிக்கை கிடையாது. இந்த மீடியா, reporters எல்லாம் என்ன செய்கிறார்கள். கோபகமவருகிறது.
ஜெயலலிதாவுக்கு தஞ்சையில் பாராட்டுவிழாவா? அப்படி என்னத்தை செய்து கிழித்துவிட்டார்? காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை மத்திய அரசிதழில் வெளியிட்டமைக்காக விவசாயிகள் சார்பாக முதல்வருக்குப் பாராட்டு விழா நடத்தப்போகிறார்கள்? ஆனால், எந்த ஒரு விவசாயிக்கும் இதனால் பலனும் இல்லை. இவருக்கு பாராட்டு விழாவுக்கு செலவு செய்யும் பணத்தை( பல கோடிகளை) விவசாயிகளுக்கு கொடுத்து உதவட்டும்.
ஊழலில் பழம் தின்று கோட்டை போட்ட ரிடையர் ஆகியும் பதவியில் ஒட்டிக் கொண்டு இளைய தலை முறையினருக்கு வழிவ மறுக்கும் அதிகாரிகளை வைத்துக் கொண்டு ஆட்சி நடத்தினால் நாடு குட்டிச் சுவராகத்தான் போகும். கெயில் பைப் லைன் பதிப்பது இரண்டு மாதங்களுக்குப் பிறகே முதல்வருக்குத் தெரிந்தது என்றால் என்ன மாதியான அதிகாரிகள் முதல்வரைச் சுற்றி இருக்கிறார்கள்?
மணிவிழா போட்டோவ பார்த்தா யாருமே திராவிட குடும்பம் மாதிரி தெரியலயே.கருணாநிதி இப்போதான் ஒரு சீர்த்திருத்த திருமணம் நடத்தியிருக்கிறார், லேட்டா வந்த புரோகிதராய்.
அவரது மனைவி துர்கா (இவரது பெயரை 'சாந்தா’ என்று மறுபடியும் பிரசுரிக்க ஆரம்பித்துள்ளது முரசொலி.), குஷ்புவின் பேட்டி குறித்து சீரியஸாய் ரியாக்ஷன் செய்தவர். அப்போது அவர் அடித்த சில கமென்ட்டுகள் கருணாநிதியைக் காயப்படுத்தியதாகவும் அப்போதே தகவல்கள் பரவியது.... மனிதருக்கு இந்த தள்ளாத வயசுல ஏன் இந்த வேண்டாத வேலை?
திருச்சி அமைச்சரான சிவபதி, நாடாளுமன்றச் செயல்வீரர்கள் கூட்டத்துக்கு ஒழுங்கான ஏற்பாடு செய்யவில்லை என்பதால், தஞ்சைக்கு இடம் மாறி இருக்கிறது.
இப்ப சிவபதி மந்திரி, மாவட்ட செயலாளர் பதவியை இழந்தும் இருக்கிறார், திருச்சியில் வைத்திருந்தால் கட்சிக்காரர்கள், மக்கள் வராமல் விழா சோ(கமா)ன்னு முடிஞ்சிருக்கும்
நண்பன்: தமிழகத்தில் சட்டம் ஒழுங்காக இல்லையா? உங்கள் தலைவர் படம் இருக்கும் சட்டமா? "கலைப்பதற்கு இது என்ன உன் கருவா................... " என்று கேட்டவர் உங்கள் தலைவர்.
வெற்றி கொண்டான்: வெளி மாநில திருடர்கள் வந்து குற்றங்கல் செய்வதாக சொல்கிறீர்களே. அப்போது உங்களுக்கு அவர்களை பற்றி தெரியும் என்கிறீர்களா?
வெற்றி கொண்டான்: பூத்தில் வேண்டியவர்களை போட்டு ஒட்டு கணக்கில் ஏமாற்றும் கலையை கற்று கொடுத்தவரே மு.க.தானே.
நதி: உங்கள் வீட்டுக்கு பக்கம் குப்பை தொட்டி நிரம்பி வழிவதெல்லாம் முதல் அமைச்சர் வரை தெரிவிக்கப் படுவதில்லை. 40000 முதியோர், பெண்கள், குழந்தைகள் கொல்லப்பட்ட விஷயம் கூட தெரியாமல் ஒருவர் "மழை விட்டுவிட்டது" என்று தன இரண்டு மணி நேர உண்ணா நிலையை விட்டுவிட்டது கூட உண்டு.
நண்பன்: இந்த அரசு இதழ் வெளியீட்டுக்காகத்தான் உங்கள் தலைவர் இருபது வருடங்களாக ஒன்றும் செய்ய இயலாது ஏமாற்றினார்.
'' 'மணிவிழா மாலை மாற்றல், தாலிகட்டும் வைபவம் ஆகியவை அடையாறு ஹோட்டலில் நடக்கிறது. அது குடும்பத்தினர் மட்டும் பங் கேற்கும் விழா’
இந்த தாலி கட்டியிருந்தவங்கள தாலியக் கழட்டச் சொன்னது, கல்யாணத்துக்கு கறுப்புச்சட்டை போடுறது எல்லாம் இந்த கேன மக்களுக்குத்தான். உம்ம குடும்பத்துல இந்த தாலி கட்டி கேக் ஊட்டுவீங்க. நல்ல கழக பகுத்தறிவு. இந்த வீரமணி சாருக்கும் கேக் ஊட்டி வீட்டீரு போலிருக்கு. உம்மையெல்லாம்?????
'' 'மணிவிழா மாலை மாற்றல், தாலிகட்டும் வைபவம் ஆகியவை அடையாறு ஹோட்டலில் நடக்கிறது. அது குடும்பத்தினர் மட்டும் பங் கேற்கும் விழா’
இந்த தாலி கட்டியிருந்தவங்கள தாலியக் கழட்டச் சொன்னது, கல்யாணத்துக்கு கறுப்புச்சட்டை போடுறது எல்லாம் இந்த கேன மக்களுக்குத்தான். உம்ம குடும்பத்துல இந்த தாலி கட்டி கேக் ஊட்டுவீங்க. நல்ல கழக பகுத்தறிவு. இந்த வீரமணி சாருக்கும் கேக் ஊட்டி வீட்டீரு போலிருக்கு. உம்மையெல்லாம்?????
மணிவிழா வாழ்த்துக்கள். பகுத்தறிவு அடுத்தவங்களுக்கு தானே? நம்ம பாரம்பரிய முறையிலேயே இருப்போம்னு சொல்லாம சொல்லிட்டாங்க. -- அதென்னங்க, முக பற்றிய செய்திகள் என்றால், பக்கத்திலேயே இருந்த மாதிரி சொல்றீங்க. ஜெ பற்றிய செய்தின்னா, யூக அடிப்படையிலேயே சொல்றீங்க? பயமோ? -- அமைச்சர்கள் கல்தா விஷயத்தில் "இவங்க நல்லா நிர்வகிக்கிறாங்கன்னு நினைச்சேனே, இல்லையா?", இங்க சாரங்கி விஷயத்தில் "பற்றி எரிந்த பின் தான் தனக்கு தெரியும்" என்கிற செய்தி. முதல்வருக்கு இதையெல்லாம் விட வேறு ஏதோ பெரிய பொறுப்புகள் இருக்கின்றனவோ? இது தான் நிர்வாக லட்சணம் என்று தான் சொல்லத் தோன்றுகிறது.
COMMENT(S): 80
பத்துப் படிகள் ஏறி அரசிதழில் வந்தாச்சு. பத்தாம் படியில் நிற்பவருக்கு மாலை! காலம் பூரா போராடிய மற்றவர்களுக்கும் தஞ்சாவூரில் நன்றி சொல்லட்டும்! நாகரிகம் வளரட்டும். முதல் படி இல்லாமல் மற்றவை ஏது?
டி.ஜி.பி-யை தனியாக அழைத்த முதல்வர், 'தேர்தல் வருகிற நேரத்தில், அமைச்சர்கள் கொடுக்கும் பட்டியலில் உள்ளவர்களுக்கு டிரான்ஸ்ஃபர் போடுவதே இல்லையாமே...’ என்று கடிந்து கொண்டாராம்!''
ஆளும் கட்சிக்கு சப்போர்ட்டான போலீஸ் ஆபிசரை போட்டால் தானே பூத்திலெ புகுந்து விளையாட முடியும்
தமிழ்நாட்டில், சட்டம் ஒழுங்கு கொஞ்சமும் சரியில்லை. எனவே, ஜனாதிபதி ஆட்சியை அமல் படுத்த வேண்டும்.
இந்தியாவிலேயே ஏன் நம்ம வோல்டிலேயே காரு வச்சிருக்கிற கரகாட்ட கோஷ்டி....
மன்னிக்கணும் மணிவிழா காணும் ஒரே இளைஞர் அணித் தலைவரு நம்ம வருங்கால தலிவரு தான். 64 வயதானால் பாட்டி, 60 வயதில் இளைஞர்????
மு.க.ஸ்டைலில்: என்ன எல்லா பொம்பளைங்க நெத்திலயும் ரத்தம் வடியுது?
மற்றவர்கலுக்குதான் மூடநம்பிக்கை அது இது எல்லாம். மற்றவர்கள் குங்குமம், வீபுதி கூட வைத்து கொள்ளகூடாது. ஆனால் தன குடும்பத்தில் உள்ளவர்கள் அறுபதாம் கல்யாணம் பண்ணலாம்; தாலி கட்டலாம்; மாலை மாற்றலாம்; இது எல்லாம் மூடநம்பிக்கை கிடையாது. இந்த மீடியா, reporters எல்லாம் என்ன செய்கிறார்கள். கோபகமவருகிறது.
ஜெயலலிதாவுக்கு தஞ்சையில் பாராட்டுவிழாவா? அப்படி என்னத்தை செய்து கிழித்துவிட்டார்? காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை மத்திய அரசிதழில் வெளியிட்டமைக்காக விவசாயிகள் சார்பாக முதல்வருக்குப் பாராட்டு விழா நடத்தப்போகிறார்கள்? ஆனால், எந்த ஒரு விவசாயிக்கும் இதனால் பலனும் இல்லை. இவருக்கு பாராட்டு விழாவுக்கு செலவு செய்யும் பணத்தை( பல கோடிகளை) விவசாயிகளுக்கு கொடுத்து உதவட்டும்.
அவர் அடித்த சில கமென்ட்டுகள் கருணாநிதியைக் காயப்படுத்தியதாகவும் - என்ன சொல்லியிருப்பார்கள் - இரண்டே தாளவில்லை இதில் முன்றாவது என்றா?
மணியம்மை வரவில்லையா?
தாத்தா குடும்பத்து பெண்கள் நெற்றியில் என் இத்தனை ரத்தம்??
கேப்டன் மகள் பாட்டு தான் ஞாபகம் வருது. எந்த பெண்ணிடம் இல்லாத ஒன்று
போட்டு என்ற ரவுடியே ஒரு சமூக விரோதி. அவனுக்கும் பினாமிகளா? அவன் மிரட்டிப் பிடுங்கிய தொகை எவ்வளவோ?
ஊழலில் பழம் தின்று கோட்டை போட்ட ரிடையர் ஆகியும் பதவியில் ஒட்டிக் கொண்டு இளைய தலை முறையினருக்கு வழிவ மறுக்கும் அதிகாரிகளை வைத்துக் கொண்டு ஆட்சி நடத்தினால் நாடு குட்டிச் சுவராகத்தான் போகும். கெயில் பைப் லைன் பதிப்பது இரண்டு மாதங்களுக்குப் பிறகே முதல்வருக்குத் தெரிந்தது என்றால் என்ன மாதியான அதிகாரிகள் முதல்வரைச் சுற்றி இருக்கிறார்கள்?
அரவிந்தன் ஏன் இந்த மாதிரி விழாக்களுக்கு அழைக்கப்படுவதில்லை?
கோர்ட்டுக்கும், திஹாருக்கும் அழைத்தவர்கள் இப்போது கைவிடுவது நியாயமில்லை.
மணிவிழா போட்டோவ பார்த்தா யாருமே திராவிட குடும்பம் மாதிரி தெரியலயே.கருணாநிதி இப்போதான் ஒரு சீர்த்திருத்த திருமணம் நடத்தியிருக்கிறார், லேட்டா வந்த புரோகிதராய்.
எந்த பெநில்ல்லும் இல்லாத ஒன்று
அவரது மனைவி துர்கா (இவரது பெயரை 'சாந்தா’ என்று மறுபடியும் பிரசுரிக்க ஆரம்பித்துள்ளது முரசொலி.), குஷ்புவின் பேட்டி குறித்து சீரியஸாய் ரியாக்ஷன் செய்தவர். அப்போது அவர் அடித்த சில கமென்ட்டுகள் கருணாநிதியைக் காயப்படுத்தியதாகவும் அப்போதே தகவல்கள் பரவியது.... மனிதருக்கு இந்த தள்ளாத வயசுல ஏன் இந்த வேண்டாத வேலை?
திருச்சி அமைச்சரான சிவபதி, நாடாளுமன்றச் செயல்வீரர்கள் கூட்டத்துக்கு ஒழுங்கான ஏற்பாடு செய்யவில்லை என்பதால், தஞ்சைக்கு இடம் மாறி இருக்கிறது.
இப்ப சிவபதி மந்திரி, மாவட்ட செயலாளர் பதவியை இழந்தும் இருக்கிறார், திருச்சியில் வைத்திருந்தால் கட்சிக்காரர்கள், மக்கள் வராமல் விழா சோ(கமா)ன்னு முடிஞ்சிருக்கும்
அது என்ன அனா வூனா ஜெயலலிதாவுக்கு தெரியாது, ஒண்ணுமே தெரியாத முதல்வர் எதுக்கு?
தொண்டனிடம் குங்குமத்தை பார்த்து ரத்தம் என்று சொன்ன "பெருசு" மருமகள் குங்குமத்தைப் பார்த்து என்ன சொல்லியிருப்பார்??
நண்பன்: தமிழகத்தில் சட்டம் ஒழுங்காக இல்லையா? உங்கள் தலைவர் படம் இருக்கும் சட்டமா? "கலைப்பதற்கு இது என்ன உன் கருவா................... " என்று கேட்டவர் உங்கள் தலைவர்.
வெற்றி கொண்டான்: வெளி மாநில திருடர்கள் வந்து குற்றங்கல் செய்வதாக சொல்கிறீர்களே. அப்போது உங்களுக்கு அவர்களை பற்றி தெரியும் என்கிறீர்களா?
வெற்றி கொண்டான்: பூத்தில் வேண்டியவர்களை போட்டு ஒட்டு கணக்கில் ஏமாற்றும் கலையை கற்று கொடுத்தவரே மு.க.தானே.
நதி: உங்கள் வீட்டுக்கு பக்கம் குப்பை தொட்டி நிரம்பி வழிவதெல்லாம் முதல் அமைச்சர் வரை தெரிவிக்கப் படுவதில்லை. 40000 முதியோர், பெண்கள், குழந்தைகள் கொல்லப்பட்ட விஷயம் கூட தெரியாமல் ஒருவர் "மழை விட்டுவிட்டது" என்று தன இரண்டு மணி நேர உண்ணா நிலையை விட்டுவிட்டது கூட உண்டு.
நண்பன்: இந்த அரசு இதழ் வெளியீட்டுக்காகத்தான் உங்கள் தலைவர் இருபது வருடங்களாக ஒன்றும் செய்ய இயலாது ஏமாற்றினார்.
'' 'மணிவிழா மாலை மாற்றல், தாலிகட்டும் வைபவம் ஆகியவை அடையாறு ஹோட்டலில் நடக்கிறது. அது குடும்பத்தினர் மட்டும் பங் கேற்கும் விழா’
இந்த தாலி கட்டியிருந்தவங்கள தாலியக் கழட்டச் சொன்னது, கல்யாணத்துக்கு கறுப்புச்சட்டை போடுறது எல்லாம் இந்த கேன மக்களுக்குத்தான். உம்ம குடும்பத்துல இந்த தாலி கட்டி கேக் ஊட்டுவீங்க. நல்ல கழக பகுத்தறிவு. இந்த வீரமணி சாருக்கும் கேக் ஊட்டி வீட்டீரு போலிருக்கு. உம்மையெல்லாம்?????
'' 'மணிவிழா மாலை மாற்றல், தாலிகட்டும் வைபவம் ஆகியவை அடையாறு ஹோட்டலில் நடக்கிறது. அது குடும்பத்தினர் மட்டும் பங் கேற்கும் விழா’
இந்த தாலி கட்டியிருந்தவங்கள தாலியக் கழட்டச் சொன்னது, கல்யாணத்துக்கு கறுப்புச்சட்டை போடுறது எல்லாம் இந்த கேன மக்களுக்குத்தான். உம்ம குடும்பத்துல இந்த தாலி கட்டி கேக் ஊட்டுவீங்க. நல்ல கழக பகுத்தறிவு. இந்த வீரமணி சாருக்கும் கேக் ஊட்டி வீட்டீரு போலிருக்கு. உம்மையெல்லாம்?????
மணிவிழா வாழ்த்துக்கள். பகுத்தறிவு அடுத்தவங்களுக்கு தானே? நம்ம பாரம்பரிய முறையிலேயே இருப்போம்னு சொல்லாம சொல்லிட்டாங்க. -- அதென்னங்க, முக பற்றிய செய்திகள் என்றால், பக்கத்திலேயே இருந்த மாதிரி சொல்றீங்க. ஜெ பற்றிய செய்தின்னா, யூக அடிப்படையிலேயே சொல்றீங்க? பயமோ? -- அமைச்சர்கள் கல்தா விஷயத்தில் "இவங்க நல்லா நிர்வகிக்கிறாங்கன்னு நினைச்சேனே, இல்லையா?", இங்க சாரங்கி விஷயத்தில் "பற்றி எரிந்த பின் தான் தனக்கு தெரியும்" என்கிற செய்தி. முதல்வருக்கு இதையெல்லாம் விட வேறு ஏதோ பெரிய பொறுப்புகள் இருக்கின்றனவோ? இது தான் நிர்வாக லட்சணம் என்று தான் சொல்லத் தோன்றுகிறது.