அழகிரி இனி அவ்ளோதானா? அவஸ்தை காலம் ஆரம்பித்துவிட்டது அழகிரிக்கு! தி.மு.க. தலைவரின் மகன், தென்மண்டல அமைப்புச் செயலாளர், மத்திய அமைச்சர், தி.மு.க-வின் அசைக்க முடியாத சக்தி, ஏழு தென் மாவட்டங்களில் அவர் வாக்குதான் வேதம், விரும்பியவருக்கு எம்.பி., எம்.எல்.ஏ. பதவிகளைத் தாரைவார்ப்பார், அவருக்கு ஒன்று என்றால், உயிரைக் கொடுப்பதற்கு மதுரை வட்டாரத்தில் பெரும் படையே இருக்கிறது, கட்சித் தலைவர் போட்டியில் அவருக்கு தாய் தயாளுவின் ஆதரவு, ஸ்டாலினைப் பிடிக்காத முக்கியஸ்தர்கள் அனைவரும் இவரது தலைமையை ஏற்றுக்கொண்டுவிட்டார்கள்... என்று உச்சி முகர்ந்து சொல்லப்பட்ட அழகிரி, இப்போது காற்று அடங்கிய பலூன் மாதிரி கம்மென்று கிடக்கிறார். முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு கடும் நெருக்கடிக்கு ஆளாகி இருக்கிறார் அழகிரி. 'தலைவரின் மகன்’ என்ற ஒற்றைத் தகுதியுடன் அவர் எதிர்பார்த்த மகுடம், ஸ்டாலின் தலைக்குச் சென்றுவிட்டது. தென் மண்டல அமைப்புச் செயலாளரை, தென் மாவட்டத்து மாவட்டச் செயலாளர்களே மதிப்பது இல்லை. தி.மு.க-வில் அவர் பேச்சைக் கேட்டுவிட்டு, இப்போது. . .
இப்படிப்பட்ட மனிதர்கள் அரசியலை விட்டு போவதில் எதுவும் நஷ்டமில்லை.நமக்கும் கொஞ்சம் புத்தி வேண்டும். எந்த கழுதை தேர்தலில் நின்றாலும் கண்ணை மூடிக்கொண்டு ஒட்டு போட்டால் இதுதான் நடக்கும் .ஏற்கனவே வடக்கத்திக்காரன் நம்மை மதிக்க மாட்டான்.இதில் அழகிரி போன்ற அதி மேதாவிகளை தேர்ந்தெடுத்தால் கொஞ்ச நஞ்ச மதிப்பும் காணாமல் போய்விடும்.
கூலிப்படை அரசியலில் நுழையும் காலமில்லை இது.ஊடுருவி எல்லா தலைவர்களையும் சிறிதளவேனும் பதம் பார்த்து வேரூன்றி விட்ட நிலையில்- மூலம்- அறியாமை, அலட்சியம், விழிப்புணர்வு இல்லாத நிலை என கொள்ள முடியும்.
குற்றம் சுமத்த மனிதரை தேடினால், நீதி சொல்லும் நீதிபதியும் குற்றவாளிக்கூண்டில்.அத்தகு புரையோடிப்போன சமூக சூழல், அரசு நடவடிக்கையான விதி நிறுவும் சூழலில் மட்டுமே சமனாகும்.
அரசு விதி என்ன?.பிரிவினை , கட்சி - அரசியலில்லை.சார்பற்ற தன்மைசமூக நலம் அரசியல் என நிறுவுவது..சுய நிர்ணயத்தன்மையை ஊக்குவிக்கும் செயல்பாடு.இன்னிலையில் தனி நபர் திறன் சமூக நலனுக்காக பயனாகுவது அரசியலுக்கு அடிப்படை தகுதி.அதன் நிரூபணம் நியமனப்பொறுப்பை போட்டியில்லாமல் தரும் என நிறுவும் நீதி மன்றம், தேர்தல் கமிஷன், திட்ட கமிஷன் வன் முறை, விரோதம் நீக்கிய சமூக சூழல் தரும்.வாக்குகள் இல்லாத தேர்தல் தரும்.மக்கள் ஒப்புதல் ஏற்படுத்தி நியமனபொறுப்பை பெறும் சூழல் தரும்.
கட்சிகள் கலைக்கப்பட்டு சமூக நல இயக்கங்கள் அரசு கொள்கைகள் நிறுவும் விதமாக புணரமைக்கப்படும்.கட்சி நிதிகள் யாவும் அரசு நிதியாகும்.கட்சி கட்டிடங்கள் யாவும் மக்கள் நல கூடங்களாய் நூலகமாய், இணைய மையங்களாய் மாற்றம் கொள்ளும்.மக்கள் சக்தி பயனுள்ளதாக மாற்றம் கொள்ளும்.
இப்போதைக்கு அழகிரியின் செல்வாக்கு கரைந்தது போல தெரியும்... கருணாநிதியின் காலத்திற்கு பிறகு, கருணாநிதியின் மொத்த குடும்ப உறுப்பினர்களுமே பொதுவாழ்வில் இருந்து அப்புறப்படுத்தபடுவர்... தெளிவாக சொல்லப்போனால் கருணாநிதியின் குடும்பத்தினர் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வெளிநாட்டில் செட்டில் ஆகி விடுவார்கள்.... பொதுவாழ்வு பணியில் இருப்போருக்கு நெஞ்சுரமும், போராட்ட குணமும் அவசியம் வேண்டும், இதெல்லாம் கருணாநிதியின் குடும்பத்தாருக்கு அறவே கிடையாது...
அவரவர்களுக்கு வாய்ப்பு கிடைத்தால் தேவையான் மொழிகளை கற்றுக்கொள்கிறார்கள். இவறுக்கு மத்திய அமைச்சராக இருந்தே எதையும் கட்க முடியவில்லை. அவ்வளவு மக்கு. இவரிடம் எதை எதிர்பார்க்க முடியும்? முகவின் மகன் என்பதற்காக என்ன வேண்டுமானாலும் கிடைக்குமா?
இவராலேயே கெட்டதை விட, இவரைச் சுற்றி இருந்தவர்கள் இவரைக் கெடுத்தார்கள் என்பதே சரி என்று எனக்குப் படுகிறது.
மதுரை மக்களுக்கு இவர்கள் செய்த தீங்கு இப்போது இவர்களைப் பழி வாங்குகிறது. பேசாமல், மதுரைப் பக்கத்து தொப்புகளீலேயே
காலம் கழித்திருக்கலாம்.
மு.க. வுக்கு என்ன ஆங்கில ஞானம் ஜாஸ்தியா என்ன? அவர் இத்தனை காலம் முதல்வராக இருக்கவில்லையா, மத்திய அமைச்சர்களிடம் பேசவில்லையா?
அய்யா தங்களுக்கு மதுரையில் பதிப்பு இருந்தால் ஜாக்கிரதையாக இருக்க சொல்லுங்கள்... அட்டாக் பாண்டி ஆட்கள் வந்தாலும் வரலாம்.... எதுக்குன்னா உங்க டைட்டில்லே சரியில்ல
தமிழை தவிர வேறு மொழி தெரியாதென்றால் பிறகு என்ன ம##த்துக்கு மத்திய அமைச்சர் பதவி வாங்கினார்? இந்த மாதிரி ஜென்மத்துக்கு எல்லாம் ஒட்டு போட்ட எங்களை நாங்களே செருப்பால அடிச்சுக்கணும்.
" இந்த மாதிரி ஜென்மத்துக்கு எல்லாம் ஒட்டு போட்ட எங்களை நாங்களே செருப்பால அடிச்சுக்கணும்".குமார், நீங்கள் ஒட்டு போட்டதால் அழகிரி மத்திய அமைச்சர் ஆகவில்லை, மு.க வினால் தி.மு.க வின் பங்காக மன்மோகன் வழங்கியது.
வாய்ப்பு அமையும்பூது பதவி, பொறுப்பு என்று விழைவதில் தவறில்லைதான். ஆனால் இருக்கும் இடங்களில் தன செயல்பாடுகளில் திறமையைக் காட்டவேண்டியது மிக அவசியம் அல்லவா. குறுக்குவழிகளும் "காட் பாதர்" தயவும் எத்தனை நாளைக்கு உதவும்?
COMMENT(S): 81
இப்படிப்பட்ட மனிதர்கள் அரசியலை விட்டு போவதில் எதுவும் நஷ்டமில்லை.நமக்கும் கொஞ்சம் புத்தி வேண்டும். எந்த கழுதை தேர்தலில் நின்றாலும் கண்ணை மூடிக்கொண்டு ஒட்டு போட்டால் இதுதான் நடக்கும் .ஏற்கனவே வடக்கத்திக்காரன் நம்மை மதிக்க மாட்டான்.இதில் அழகிரி போன்ற அதி மேதாவிகளை தேர்ந்தெடுத்தால் கொஞ்ச நஞ்ச மதிப்பும் காணாமல் போய்விடும்.
யாருங்க இந்த அழகிரி! இவ்ளோ பெரிய கட்டுரை எழுதியிருக்காங்க?
வெங்கையா நாயுடுவுக்கு எதிரா பா.ஜ.க உறுப்பினர்கள் ??? ஏங்க? ப்ரூப் ரீடர் லீவா ?
நியாமான வாதம்! அனால் நிச்சயமா சொல்றேன் இந்த கட்டுரை 'ஒரு மனிதரை' திருப்திபடுத்த உள்நோக்கத்துடன் ஒரு முகமாக எழுதப்பட்டுள்ளது. விகடனுக்கே வெளிச்சம்..!
அப்படின்னா தி .மு. க. தப்டின்னு சொல்றீங்களா ?
கூலிப்படை அரசியலில் நுழையும் காலமில்லை இது.ஊடுருவி எல்லா தலைவர்களையும் சிறிதளவேனும் பதம் பார்த்து வேரூன்றி விட்ட நிலையில்- மூலம்- அறியாமை, அலட்சியம், விழிப்புணர்வு இல்லாத நிலை என கொள்ள முடியும்.
குற்றம் சுமத்த மனிதரை தேடினால், நீதி சொல்லும் நீதிபதியும் குற்றவாளிக்கூண்டில்.அத்தகு புரையோடிப்போன சமூக சூழல், அரசு நடவடிக்கையான விதி நிறுவும் சூழலில் மட்டுமே சமனாகும்.
அரசு விதி என்ன?.பிரிவினை , கட்சி - அரசியலில்லை.சார்பற்ற தன்மைசமூக நலம் அரசியல் என நிறுவுவது..சுய நிர்ணயத்தன்மையை ஊக்குவிக்கும் செயல்பாடு.இன்னிலையில் தனி நபர் திறன் சமூக நலனுக்காக பயனாகுவது அரசியலுக்கு அடிப்படை தகுதி.அதன் நிரூபணம் நியமனப்பொறுப்பை போட்டியில்லாமல் தரும் என நிறுவும் நீதி மன்றம், தேர்தல் கமிஷன், திட்ட கமிஷன் வன் முறை, விரோதம் நீக்கிய சமூக சூழல் தரும்.வாக்குகள் இல்லாத தேர்தல் தரும்.மக்கள் ஒப்புதல் ஏற்படுத்தி நியமனபொறுப்பை பெறும் சூழல் தரும்.
கட்சிகள் கலைக்கப்பட்டு சமூக நல இயக்கங்கள் அரசு கொள்கைகள் நிறுவும் விதமாக புணரமைக்கப்படும்.கட்சி நிதிகள் யாவும் அரசு நிதியாகும்.கட்சி கட்டிடங்கள் யாவும் மக்கள் நல கூடங்களாய் நூலகமாய், இணைய மையங்களாய் மாற்றம் கொள்ளும்.மக்கள் சக்தி பயனுள்ளதாக மாற்றம் கொள்ளும்.
இது ஒரு தேவையான பதிவா? அழகிரி ஒரு அரசியில் வாதி அவளவு தானே?
கருணாவின் மகன் என்பதைத்தவிர வேறேதும் இல்லை. அதுவும் சொல்லப்போனா ஒரு
இதனால் தி.மு.கவுக்கு இனி நல்ல காலம் தான்.
அஞ்சாநெஞ்சர் கோஷ்டியில் குசுப்பு இருக்கும் வரை யாராலும் அழகிரியை அசைக்க முடியாது....
இப்போதைக்கு அழகிரியின் செல்வாக்கு கரைந்தது போல தெரியும்... கருணாநிதியின் காலத்திற்கு பிறகு, கருணாநிதியின் மொத்த குடும்ப உறுப்பினர்களுமே பொதுவாழ்வில் இருந்து அப்புறப்படுத்தபடுவர்... தெளிவாக சொல்லப்போனால் கருணாநிதியின் குடும்பத்தினர் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வெளிநாட்டில் செட்டில் ஆகி விடுவார்கள்.... பொதுவாழ்வு பணியில் இருப்போருக்கு நெஞ்சுரமும், போராட்ட குணமும் அவசியம் வேண்டும், இதெல்லாம் கருணாநிதியின் குடும்பத்தாருக்கு அறவே கிடையாது...
அவரவர்களுக்கு வாய்ப்பு கிடைத்தால் தேவையான் மொழிகளை கற்றுக்கொள்கிறார்கள். இவறுக்கு மத்திய அமைச்சராக இருந்தே எதையும் கட்க முடியவில்லை. அவ்வளவு மக்கு. இவரிடம் எதை எதிர்பார்க்க முடியும்? முகவின் மகன் என்பதற்காக என்ன வேண்டுமானாலும் கிடைக்குமா?
அழகிரி பாராளுமன்ரத்தில் பேச வேண்டுமானால் அதை மதுரைக்கு மாற்ற வேண்டும்.
பாவம்...
நற்பெயரை அது எந்த அளவுக்குச் சிதைத்தது என்பது கட்சித் தலைவரின் மனசாட்சிக்குத் தெரியும் - செம தமாஷ்... முக வுக்கு மனசாட்சியா....
திருமஙலம் ஃபார்முலவின் மூளஏஏ கருனானிதிதான்... ராம் மஸ்கட்
இவராலேயே கெட்டதை விட, இவரைச் சுற்றி இருந்தவர்கள் இவரைக் கெடுத்தார்கள் என்பதே சரி என்று எனக்குப் படுகிறது.
மதுரை மக்களுக்கு இவர்கள் செய்த தீங்கு இப்போது இவர்களைப் பழி வாங்குகிறது. பேசாமல், மதுரைப் பக்கத்து தொப்புகளீலேயே
காலம் கழித்திருக்கலாம்.
மு.க. வுக்கு என்ன ஆங்கில ஞானம் ஜாஸ்தியா என்ன? அவர் இத்தனை காலம் முதல்வராக இருக்கவில்லையா, மத்திய அமைச்சர்களிடம் பேசவில்லையா?
காற்று பலமாக அடித்த பொழுது கோபுர உச்சியில் ஒட்டிக் கொண்ட குப்பை , கோபுரத்தை வணங்குபவர்கள் எல்லாம் தன்னை வணங்குவதாக நினைத்துக் கொண்டதாம்.
எல்லாக் கஷ்டமும் சொல்லிவைத்தது மாதிரி ஒரே சமயத்தில் அழகிரியைத் தாக்கும் என்பது யாரும் எதிர்பாராதது!*** அனைத்தும் அவர் சுயமாகச் சம்பாதித்ததுதானே?
அய்யா தங்களுக்கு மதுரையில் பதிப்பு இருந்தால் ஜாக்கிரதையாக இருக்க சொல்லுங்கள்... அட்டாக் பாண்டி ஆட்கள் வந்தாலும் வரலாம்.... எதுக்குன்னா உங்க டைட்டில்லே சரியில்ல
தமிழை தவிர வேறு மொழி தெரியாதென்றால் பிறகு என்ன ம##த்துக்கு மத்திய அமைச்சர் பதவி வாங்கினார்? இந்த மாதிரி ஜென்மத்துக்கு எல்லாம் ஒட்டு போட்ட எங்களை நாங்களே செருப்பால அடிச்சுக்கணும்.
முற்பகல் செய்யின்.....
Very style and aggressive personality. Will return to politics with full swing. He will have one on one with Stalin to become owner of DMK
" இந்த மாதிரி ஜென்மத்துக்கு எல்லாம் ஒட்டு போட்ட எங்களை நாங்களே செருப்பால அடிச்சுக்கணும்".குமார், நீங்கள் ஒட்டு போட்டதால் அழகிரி மத்திய அமைச்சர் ஆகவில்லை, மு.க வினால் தி.மு.க வின் பங்காக மன்மோகன் வழங்கியது.
வாய்ப்பு அமையும்பூது பதவி, பொறுப்பு என்று விழைவதில் தவறில்லைதான். ஆனால் இருக்கும் இடங்களில் தன செயல்பாடுகளில் திறமையைக் காட்டவேண்டியது மிக அவசியம் அல்லவா. குறுக்குவழிகளும் "காட் பாதர்" தயவும் எத்தனை நாளைக்கு உதவும்?
if MK dies, some one would kill this guy like pottu suresh.