மலைவேம்பு... மானாவாரியிலும் மகசூல் ஆராய்ச்சி குறுகிய காலத்தில் அறுவடைக்கு வந்தாலும், நிறைவான வருமானம் தரக்கூடிய மரங்களில் முதலிடத்தில் இருப்பது, மலைவேம்பு. பிளைவுட், தீக்குச்சி, காகிதம்... என பல பொருட்களுக்கு மூலப்பொருளாக மலைவேம்பு இருப்பதால், நாளுக்கு நாள் இதன் தேவை அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதை உணர்ந்த பலரும் தற்போது மலைவேம்புக் கன்றுகளை நடவு செய்வதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். அதேசமயம், தரமற்ற நாற்றுக்கள், போதிய தண்ணீர் பற்றாக்குறை போன்ற காரணங்களால் மலைவேம்பு சாகுபடியில் சில பிரச்னைகளும் இருக்கத்தான் செய்கின்றன. இந்நிலையில், இத்தகையப் பிரச்னைகளை சரி செய்யும் நோக்கிலும்... வறட்சியைத் தாங்கி வளரக்கூடிய வகையிலும், 'ஒட்டு ரக மலைவேம்பு’க் கன்றுகளை உருவாக்கியிருக்கிறார், தமிழக வனத்துறையின் முன்னாள் கூடுதல் முதன்மை வனப்பாதுகாவலர் குமாரவேலு! (பசுமை விகடன் 10.2.2008 தேதியிட்ட இதழில் 'மலைக்க வைக்கும் மலைவேம்பு!’ என்ற கட்டுரை மூலம் குமாரவேலு, மலைவேம்பு சாகுபடி பற்றி நிறைய தகவல் சொல்லியிருந்தார். அதன் தொடர்ச்சியாக தமிழ்நாடு முழுவதும். . .
Hi, happy afternoon. We want to plant malai Vembu in our land near chidambaram. Borewell is ready. Is there anyone to guide us, to help where to get the sapplings and proceedure ?
Thanks.
we had normal tree in our land. The growth is very good. More than one feet growth per month (initial period). One has grown 13 feet in just 6 month. wonderfull tree for business oriented agricuture.
COMMENT(S): 2
Hi, happy afternoon. We want to plant malai Vembu in our land near chidambaram. Borewell is ready. Is there anyone to guide us, to help where to get the sapplings and proceedure ?
Thanks.
we had normal tree in our land. The growth is very good. More than one feet growth per month (initial period). One has grown 13 feet in just 6 month. wonderfull tree for business oriented agricuture.