அரை ஏக்கரில் 21 மூட்டை... பாரம்பரியம் 'ரசாயன முறை விவசாயம் மற்றும் வீரிய ரக விதைகள் ஆகியவை மட்டுமே உணவுப் பொருள் உற்பத்தியைப் பெருக்கக்கூடியவை. இவற்றில் மட்டுமே அதிக விளைச்சல் சாத்தியம்’ என்று திரும்ப திரும்பச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள், விவசாய விஞ்ஞானிகள் பலர். அதேசமயம், 'வீரிய ரக மகசூலுக்கு எந்த வகையிலும் சளைத்ததில்லை... பாரம்பரிய ரகங்களின் விளைச்சல்' என்று இன்னொருப் பக்கம் நிரூபித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள், விவசாயிகள். இதோ... இந்த அருண்கூட அத்தகையோரில் ஒருவர்தான்! தர்மபுரி மாவட்டம், பொம்மிடி அருகேயுள்ள ஜங்காலஹள்ளி கிராமத்தைச் சேர்ந்த இயற்கை விவசாயி அருண். கடந்த கார்த்திகை மாதத்தில் அரை ஏக்கரில் கிச்சடி சம்பா நெல்லை நடவு செய்தார். அப்போதைக்கு, அதைப் பார்த்து சந்தேகத்தோடு பேசிய மற்ற விவசாயிகள், தற்போது அவருக்குக் கிடைத்த மகசூலைப் பார்த்து ஆச்சரியத்தில் வாயடைத்துக் கிடக்கின்றனர். அருண்... 2009-ம் ஆண்டு, அக்டோபர் 25-ம் தேதியிட்ட 'பசுமை விகடன்' இதழில் 'கேழ்வரகிலும் வந்தாச்சு... ஒற்றை. . .
It is evident that the so called scientists in India, deliberately denigrate traditional varieties to justify their research and they suppress the disvantages of the new varieties they introduce.
COMMENT(S): 8
ஆருன் பார்பதர்க்கு மிகவும் மகிழ்சியாக உள்ளது... மீன்டும் மீன்டும் வெற்றி பெற வாழ்த்துக்கள்...
Very Good
It is evident that the so called scientists in India, deliberately denigrate traditional varieties to justify their research and they suppress the disvantages of the new varieties they introduce.
வாழ்த்துக்கள்.
super...........na......keep it up...!!!
அருண் ஒரு முன்னுதாரனம்.
தொடர வாழ்துக்கல்
உங்களின் மன உறுதி வியக்க வைக்கிறது
வாழ்த்துக்கள் அருண்!!