விதர்பா பாதையில் தமிழகம்...
விதர்பா பாதையில் தமிழகம்...பிரச்னை   'இந்த ஆண்டு விவசாயிகளுக்கான கடன் தொகையாக நூறு கோடி ரூபாயை அதிகமாக்கியிருக்கிறோம்' என்று ஒவ்வொரு அரசும், விவசாயிகளுக்கு தரும் கடனை ஏதோ சாதனையாகப் பேசிக்கொண்டிருக்கின்றன. ஆனால், அந்தக் கடன் மொத்தமுமே... விவசாயிகளுக்கு தூக்குக் கயிறு என்பதுதான் உண்மை. இதைத்தான் நிரூபித்துக் கொண்டிருக்கின்றன... இந்தியாவில் நிகழும் விவசாயத் தற்கொலைகள். ''ஆம்... விவசாயக் கடன் என்பதே தூக்குக் கயிறுதான்'' என்பதை நிரூபிக்க, இதோ தமிழகத்திலும் ஓர் உயிர் பறிபோயிருக்கிறது. நாகப்பட்டினம் மாவட்டம், மயிலாடுதுறை அருகேயுள்ள மாப்படுகை கிராமத்தைச் சேர்ந்த கரும்பு விவசாயி முருகையன், கடன் சுமை காரணமாக ஜூன் 5|ம் தேதி இரவு சிதம்பரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்பாக விஷம் குடித்திருக்கிறார். அடுத்த நாள் காலையில், அவர் இறந்து கிடப்பதைப் பார்த்து அதிர்ந்தவர்களுக்கு, சட்டை பாக்கெட்டில் இருந்த கடிதத்தைப் படித்தபோதுதான் விஷயமே தெரிந்தது. 'என் சாவுக்கு யாரும் காரணம் இல்லை... கரும்புக்காக நான் வாங்கிய கடன் மட்டுமே. . .
இதை முழுமையாக படிக்க இங்கே Login செய்யவும்
fb iconSign in with Google
twitter iconSign in with Facebook

COMMENT(S): 10

செ! எதெல்லம் ஒரு அரசு!

please stop agriculture.....every one must do agricultural for their own purpose only....remaining time they all are need to go for other job works...one day all the City people came and begging for rice and veg...!!! then only this City people and Govt understand and relaize the relaity....!!!!!

''இந்த நாட்டுல விவசாயம் செய்றதே... ரொம்ப பெரிய தப்புங்க'' ...நெல்ல் சை....!!! வெவசாயம் ஒலியனும் ....அரிசி காயி கரி கெடக்காம் எல்லாரும் அலயனும்....அப்பதான் புத்தி வரும்..!!!

கட்டுரையின் கடைசிப் பாரா தேவையற்ற ஒன்று. இதனால்தான் திரு. வைகோ அவர்கள் உரத்தின் விலையை கட்டுப்படுத்த வேண்டும் எனக் குரல் கொடுக்கிறார். அதை எவரும் கண்டுகொள்ளவில்லை. உண்மையிலேயே இந்தியாவில் விவசாயம் செய்வது மிகவும் பாவமான ஒன்று.

ஸ்டிரைக் செய்தவர்களை முதலில் தண்டிக்க வேண்டும். கரும்பு அறுவைக்கு வரும் நேரத்திலா இப்படி?

பொழுதுபோக்குக்காக விளையாடப்படும் 'செஸ்' போட்டியில் வெற்றி பெற்றவருக்கு இரண்டு கோடி ரூபாயை ஊக்கத்தொகையாக அள்ளிக் கொடுக்கும் முதல்வர் ஜெயலலிதா... நாட்டின் முக்கிய தேவையான உணவு உற்பத்தியில் தன்னுடைய பங்கை உறுதிப்படுத்த... கடன் என்கிற ஓட்டைப் படகு மூலமாகவே வாழ்க்கைக் கடலை கடக்கும் விவசாயிகளின் நல்வாழ்வுக்காக என்ன செய்யப் போகிறார்? - முதல்வரின் பார்வையில் இது படுமா?

வ்5 எக்கருக்கு குரைவாக உள்ள விவசாயிகளுக்கு வட்டி இல்லா விவசாயக்கடன் சென்னையில் மூத்த குடிமகஙலுக்கு கொடுப்பது போல் ரெவெர்செ மொர்ட்ககெ மூலம் கடன் கொடுக்க வேண்டும்.
வரதராஜன்

ஸ்ட்ரைக் செய்த தொழிலார்களே இதற்கு முழு முதற் காரணம். அவர்கள் அனைவரையும் கொலை வழக்கில் கைது செய்ய வேண்டும். 45 நாட்களாக ஸ்ட்ரைகை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த அதிகார்களும் தண்டிக்கப் பட வேண்டும்.

விவசாய கடனுக்கு 16% வட்டி. This is the what the banks are giving and advertishing that they are helping farmers. This interest shall be 3%.
Strict regulation shall be created such as
(1) If the sugar factory cannot give cutting order in 10th month they should provide 12 to 20% interest to farmers to compensate the interest they have to pay for their bank and private loans.
(2) If the time exceeds 11 month, then there should be a penality to pay 50% of yield amount (say 40 Ton per acre yields Rs.52,000, 50% of this is Rs.26,000).
(3) Sugar factories shall produce Ethanal (Bio-fuel)from sugarcane to increase their profit like Brazil.

அதிரவலைகளை உருவாக்கியுள்ள தற்கொலை!சாவின் மூலம் பலருக்கும் கண் திறக்க முயன்றுள்ளார் முருகையன்!செத்த பின்பும் உடல் தானம் செய்துள்ள அவரின் தியாகம்...!

Displaying 1 - 10 of 10
Only Subscriber Can Post Comments

பசுமை விகடன்
< 25 Jun, 2012 >

அட்டை படம்

சென்ற இதழ்

அதிகம் படித்தவை

Login or Register

LOGIN

fb iconSign in with Google
twitter iconSign in with Facebook

Register or Login

REGISTER

fb iconSign up with Google
twitter iconSign up with Facebook