• ஆண் - பெண் பாலியல் உறவே சட்டப்பூர்வ திருமணம்: முஸ்லிம் பெண் வழக்கில் ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு
  • அத்வானிக்கு முக்கியவத்தும் வழங்கினால் கூட்டணி: சொல்கிறார் சரத் யாதவ்
  • ஆஸ்கர் பெர்னாண்டஸ், சுதர்சன நாச்சியப்பன் உள்ளிட்ட 8 புதிய அமைச்சர்கள் பதவியேற்பு
  • செல்போன் அழைப்புகளுக்கான ரோமிங் கட்டணம் குறைப்பு
  • மத்திய அமைச்சரவையில் புதிதாக 8 அமைச்சர்கள் சேர்ப்பு?
  • தமிழக அமைச்சரவை மாற்றம்: அமைச்சர்கள் இருவர் நீக்கம்
  • மாநிலங்களவை தேர்தலில் தேமுதிகவும் போட்டி: விஜயகாந்த் அறிவிப்பு
  • மாநிலங்களவை தேர்தல்: கம்யூனிஸ்ட்க்கு அதிமுக ஆதரவு
  • சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற கோரி 8ஆம் தேதி தி.மு.க போராட்டம்
  • தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுங்கள்: பிரதமருக்கு ஜெ. கோரிக்கை
  • வங்கி வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை: ரிசர்வ் வங்கி அறிவிப்பு
  • மாநிலங்களவை உறுப்பினராக மன்மோகன் சிங் பதவியேற்பு
  • மாநிலங்களவை தே.மு.தி.க வேட்பாளர் இளங்கோவன்
  • மத்திய அமைச்சராகிறார் சுதர்சன நாச்சியப்பன்
  • சங்கரராமன் கொலை வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு
  • உத்தரகாண்டில் நிலச்சரிவில் சிக்கி 60 பேர் பலி
  • மத்திய அமைச்சரவை இன்று மாற்றியமைப்பு
  • குவைத்தில் 2 தமிழர்களின் தூக்குத்தண்டனை நிறுத்திவைப்பு
  • சென்னையில் ஸ்டாலின் கூட்டத்துக்கு திடீர் தடை
18 June, 2013
தெற்கே ஆடி... வடக்கே கரீப்!
தெற்கே ஆடி... வடக்கே கரீப்!   பட்டம் 'விதை விதைக்க, தலைப்பாகை கட்டி முடிக்கும் நேரம்கூட ஒருவர் காத்திருக்கக் கூடாது’ -நம்மூர் 'ஆடிப் பட்டம் தேடி விதை'க்கு இணையான உத்தர பிரதேச மாநில பழமொழி இது. ஆம், இங்கே வார்த்தைக்கு வார்த்தை இந்தப் பழமொழியைத்தான் உச்சரிக்கிறார்கள். அந்த அளவுக்கு விதைப்பு மீது அவர்களுக்கு அக்கறை! இந்தப் பழமொழிக்குப் பின்னால் சுவராஸ்யமான கதையையும் சொல்கிறார்கள் இந்த மக்கள். அது, வடஇந்தியாவில் விதைப்புக் காலம். அதிகாலையில் விதைப்பதற்காக இரண்டு விவசாயிகள் வயல்களுக்குச் சென்று கொண்டிருந்தனர். ஒருவரின் தலைப்பாகை அவிழ்ந்து விட, 'நீ முன்னே செல், நான் தலைப்பாகையைக் கட்டிக் கொண்டு வந்து விடுகிறேன்’ எனச் சொல்லியபடி சரி செய்யத் தொடங்குகிறார் (அந்த மாநிலத்தில் தலைப்பாகை மிகப் பெரியதாக இருக்கும்). மற்றவரோ... வயலை அடைந்து விதைக்கத் தொடங்கி விட்டார். தலைப்பாகைக்காரர், வந்து சேர்வதற்குள் சரசரவென பெய்த மழை, வயலை நிறைத்து விட்டது. இதனால் ஒருவர் விதைத்தும்,. . .
இதை முழுமையாக படிக்க இங்கே Login செய்யவும்
fb iconSign in with Google
twitter iconSign in with Facebook

COMMENT(S): 1

இந்தியாவில் மனிதர்களுக்கான மருந்து வகைகளை விற்போர் மருந்தியலில் பட்டயப் படிப்பு படித்து, அதன்பின் அரசின் அனுமதி பெற வேண்டும். ஆனால் விவசாய மருந்துகளை விற்பனை செய்ய எவ்வித தகுதியும் தேவையில்லை. இந்த முரண்பாடான சட்ட திட்டங்களே, வேளாண்மையில் வேதி இடுபொருட்களின் உபயோகம் முறையற்றும், அதீத அளவில் இருப்பதற்கும் காரணம். மாநில மற்றும் நடுவண் அரசுகள் சிந்திக்குமா?

Displaying 1 - 1 of 1
Only Subscriber Can Post Comments
பசுமை விகடன்
< 10 Jul, 2012 >

அட்டை படம்

சென்ற இதழ்

அதிகம் படித்தவை

Login or Register

LOGIN

fb iconSign in with Google
twitter iconSign in with Facebook

Register or Login

REGISTER

fb iconSign up with Google
twitter iconSign up with Facebook